1. Bhaktamaram, பக்தாமரம் -யாத்த மானதுங்க ஆசாாியார்
2. கல்யாண மந்திரம்- எழுதிய குமுதசந்திர ஆசாாியார்
3. ஏகீபாவம் (அ) கல்யாணகல்பத்ரும ஸ்தோத்திரம்- ஸ்ரீ வாதிராஜசூரி
4. Dhanajasuri Vishabhakara sthotiram
5. பூபாலம் தந்த கவிராஜர் பூபால்
Mantunga Acharya Shrine, at Bhojpur, Madhya Pradesh
1. Manathunga achariya bhaktamaram
Legends associate Manatunga with a ruler named Bhoja. However Manatunga probably lived a few centuries before Raja Bhoja of Dhara.
He is identified by some scholars as Kshapanaka, one of the Navaratnas in the court of legendary Vikramaditya. An unidentified Sanskrit poet Matanga, composer of "Brahaddeshi" on music theory, may also have been the same person. Bhaktamara stotra was composed sometime in the Gupta or the post-Gupta period, making Manatunga approximately contemporary with other navaratnas like Kalidasa and Varahamihira. Several spots near Bhopal and Dhar are traditionally associated with Manatunga
The Bhaktamar Stotra is believed to be at least a thousand years old, though many believe it to be still older. Bhaktamara Stotra has been passed down from generation to generation. It is an ageless panegyric. The importance and effectiveness is believed to have increased with the passage of time. Bhaktamara Stotra is recited by many with religious regularity. The original Stotra is in Sanskrit and written in Devnagiri script.
The Bhaktamar Stotra has 48 stanzas. Every stanza has four parts. Every part has 14 letters. The complete panegyric is formed by 2888 letters. It is said that some specific stanzas are miraculously effective for fulfilment of different purposes.
According to legends, the Jain monk Manatunga was chained and imprisoned by the local King Bhoja. The shasandevi yakshi Chakreshvari of Bhagwan Adinath appeared before Acharya Manatunga and inspired him to praise the first tirthankar Adinath. Mantungacharya composed this stotra (hymn) in the prison. With the completion of each verse, a chain broke, or a door opened. Manatunga was free when all the verses were finished.
bhaktāmara - praṇata - mauli - maṇi -prabhāṇā-
mudyotakaṃ dalita - pāpa - tamo - vitāṉam|
samyak -praṇamya jiṉa - pāda - yugaṃ yugādā-
vālambaṉaṃ bhava - jale patatāṃ jaṉāṉām 1
Having duly bowed down at the feet of Bhagwan Adinath, the first Tirthankar,
the divine glow of his nails increases luster of jewels of their crowns.Mere touch of his
feet frees the beings from sins. He who submits himself at these feet is saved from
taking birth again and again. I offer my respectful salutations at the feet of
Bhagavan Adinath, the propagator of religion at the beginning of this era

ஆதிபகவனுக்கு வணக்கம்
ya: saṃstuta: sakala - vāṅ maya - tattva-bodhā-
dudbhūta-buddhi - paṭubhi: sura - loka - nāthai:|
stotrairjagat- tritaya - citta - harairudārai:,
stoṣye kilāhamapi taṃ prathamaṃ jinendram ||2.
The Lords of the Gods, with profound wisdom, have eulogized Bhagavan Adinath
with Hymns bringing joy to the audience of three realms (heaven, earth and hell).
I shall offer my obeisance in my endeavour to eulogize that first Tirthankar
தன்னடக்கம்
buddhyā vināpi vibudhārcita - pāda - pīṭha!
stotuṃ samudyata - matirvigata - trapoham|
bālaṃ vihāya jala-saṃsthita-mindu-bimba-
manya: ka icchati jana: sahasā grahītum ||3
Shameless I am, O God, as a foolish child takes up an inconceivable task of grabbing
the disc of the moon reflected in water, out of impertinence alone, I am trying to eulogize a great soul like you.
vaktuṃ guṇāṉguṇa -samudra ! sa²sa²āṅka-kāntāṉ,
kaste kṣama: sura - guru-pratimo'pi buddhyā |
kalpānta -kāla - pavane- ddhata- nakra- cakraṃ ,
kovātarītu malamambuṉi- dhiṃ bhujābhyām ||4
Lord, you are the ocean of virtues. Can even Brihaspati, the teacher of gods, with the help of his infinite wisdom,
narrate your virtues spotless as the moonbeams? (certainly not.) Is it possible for a man to swim across the ocean
full of alligators, lashed by gales of deluge? (certainly not).
பக்தியால் துதி செய்ய முயல்கிறேன்
so'haṃ tathāpi tava bhakti - vasa²ān munīsa²!
kartuṃ stavaṃ vigata - sa²kti - rapi pravṛtta:|
prītyātma - vīrya - mavicārya mṛgī mṛgendram
nābhyeti kiṃ nija-sa²isa²o: paripālanārtham|| 5.
Great God ! I am incapable of narrating your innumberable virtues. Still, urged by
my devotion for you, I intend eulogise you. It is well known that to protect her fawn, even a deer puts his feet down and faces a lion, forgetting its own frailness. (Similarly, devotion is forcing me to eulogise you without assessing my own capacity).
பக்தியே துதிக்கத்தூண்டுகிறது
alpa- sa²rutaṃ sa²rutavatāṃ parihāsa-dhāma,
tvad-bhaktireva mukharī-kurute balānmām |
yatkokila: kila madhau madhuraṃ virauti,
taccāru - cūta -kalikā-nikaraika -hetu:||6.
Almighty! I am so unlettered that I am subject to ridicule by the wise. Yet, my devotion for you forces me to sing hymns in your praise, just as the cuckoo is compelled to produce its melodious coo when the mango trees blossom.
உமது துதியின் மகிமை
tvatsaṃstaveṉa bhava - santati-saṉṉibaddhaṃ,
pāpaṃ kṣaṇātkṣayamupaiti sa²rīrabhājām |
ākrānta - loka - mal̤i-nīla-masa²eṣa-māsa²u,
sūryāṃsa²u- bhinna-miva sa²ārvara-mandhakāram||7.
Just as the shining sun rays dispel the darkness spread across the universe,
the sins accumulated by men through cycles of birth, are wiped out by the
eulogies offered to you.
நின் அருளால் துதிக்கின்றேன்.
matveti nātha! tava saṃstavaṉaṃ mayeda, -
mārabhyate taṉu- dhiyāpi tava prabhāvāt |
ceto hariṣyati satāṃ nal̤i nī-dal̤eṣu,
muktā-phala - dyuti-mupaiti nanūda-bindu:||8.
I begin this eulogy with the belief that, though composed by an ignorant like me,
it will certainly please noble people due to your magnanimity.Indeed, dew drops
on lotus-petals lustre like pearls presenting a pleasant sight
உம்மைப் பற்றிய துதி எதற்கு? பேச்சே போதுமே!
āstāṃ tava stavana- masta-samasta-doṣaṃ,
tvatsaṅkathā'pi jagatāṃ duritāni hanti |
dūre sahasrakiraṇa: kurute prabhaiva,
padmākareṣu jalajāni vikāsabhāñji ||9.
The mere utterance of the great Lord's name with devotion, destroys the sins of the living beings and purifies them just like the brilliant sun, which is millions of miles away; still, at the break of day, its soft glow makes the drooping lotus buds bloom.
குணங்களைக் கொண்டாடுவதன் பயன்
nātyad-bhutaṃ bhuvana- bhūṣaṇa ! bhūta-nātha!
bhūtairguṇairbhuvi bhavanta - mabhiṣṭuvanta:|
tulyā bhavanti bhavato nanū tena kiṃ vā?
bhūtyāsa²ritaṃ ya iha nātmasamaṃ karoti|| 10
Lord of beings ! O Ornament of the universe! It is no wonder that he who is engaged in praising your infinite virtues (imbibing the virtues in his conduct) attains your exhilarated position.It should not be surprising if a benevolent master makes his subjects his equals. In fact, what is the purpose of serving a master who does not allow his subjects to prosper to an elevated position like his ?
உம்மைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
dṛṣṭvā bhavanta manimeṣa - vilokanīyaṃ,
nānyatra - toṣa- mupayāti janasya cakṣu:|
pītvā paya: sa²sa²ikara - dyuti - dugdha-sindho:,
kṣāraṃ jalaṃ jalanidherasituṃ ka icchet?11
Great one ! Your divine grandeur is enchanting. Having once looked at your divine form, nothing else enthrals the eye. Obviously,who would like to drink the salty sea water after drinking fresh water of the divine milk-ocean, pure and comforting like the moonlight
yai: sa²ānta-rāga-rucibhi: paramāṇubhis-tvaṃ,
nirmāpitas- tri-bhuvanaika - lalāma-bhūta !
tāvanta eva khalu te'pyaṇava:pṛthivyāṃ,
yatte samāna- maparaṃ na hi rūpa-masti 12.
Supreme Ornament of the three worlds! As many indeed were the atoms filled with lustre of non-attachment, became extinct after constituting your body, therefore I do not witness such out of the world magnificence other than yours.
திருமுகத்தின் அழகு
vaktraṃ kva te sura-naroraga-netra-hāri,
ni:sa²eṣa- nirjita - jagattritayopamānam |
bimbaṃ kalaṅka - malinaṃ kva nisa²ākarasya,
yadvāsare bhavati pāṇḍupalāsa²-kalpam 13.
Comparison of your lustrous face with the moon does not appear befitting. How can your scintillating face, that pleases the eyes of gods, angels, humans and other beings alike, be compared with the spotted moon that is dull and pale, during the day, as the Palasa leaves. Indeed, your face has surpassed all the standards of comparison.
sampūrṇa- maṇḍala-sa²sa²āṅka - kalā-kalāpa-
sa²ubhrā guṇās - tri-bhuvanaṃ tava laṅghayanti|
ye saṃsa²ritās - tri-jagadīsa²varanātha-mekaṃ,
kastān nivārayati sañcarato yatheṣṭamII 14.
O Master of the three worlds! Your innumerable virtues are radiating throughout the universe-even beyond the three worlds, surpassing the glow of the full moon; the hymns in praise of your virtues can be heard everywhere throughout the universe. Indeed, who can contain the movement of devotees of the only supreme Godhead like you?
தேவமாதரும் கவரமுடியாத சீர்மை
citraṃ - kimatra yadi te tridasa²āṅga-nābhir-
nītaṃ manākapi mano na vikāra - mārgam |
kalpānta - kāla - marutā calitācalena,
kiṃ mandarādrisa²ikharaṃ calitaṃ kadācit 15.
Celestial nymphs have tried their best to allure you through lewd gestures, but it is not surprising that your serenity has not been disturbed. Of course, is the great Mandara mountain shaken by the tremendous gale of the doomsday, that moves common hillocks?
ஒரு விசித்திர தீப ஒளியானவர் நீர்
nirdhūma - varti - rapavarjita - taila-pūra:,
kṛtsnaṃ jagattraya - midaṃ prakaṭīkaroṣi|
gamyo na jātu marutāṃ calitācalānāṃ,
dīpo'parastvamasi nātha ! jagatprakāsa²: 16.
You are O Master, an irradiating divine lamp that needs neither a wick nor oil,and is smokeless, yet enlightens three realms. Even the greatest of storm that does not effect it.
சூரியனும் உமக்கு நிகராகான்
nāstaṃ kadācidupayāsi na rāhugamya:,
spaṣṭīkaroṣi sahasā yugapaj- jaganti|
nāmbhodharodara - niruddha - mahā- prabhāva:,
sūryātisa²āyi-mahimāsi muṉīndra! loke 17.
Great one ! Your glory is greater than that of the sun. The sun rises every day but sets as well. The sun suffers eclipse, is obstructed by the clouds, but you are no such sun. Your infinite virtues and passionlessness cannot be eclipsed. The sun slowly shines over different parts of the world, but the glory of your omniscience reaches every part of the world, all at once.
சந்திரனும் நின் திருமுகத்துக்கு நிகரில்லை
gamyaṃ na rāhu - vadanasya na vāridānām|
vibhrājate tava mukhābja - manalpakānti,
vidyotayaj-jagadapūrva-sa²sa²āṅka-bimbam II 18
O Master! Your beautiful face transcends the moon. The moon shines only at night but your face is always beaming. The moon light dispels darkness only to a some level, your face dispels the delusion of ignorance and desire. The moon is eclipsed as well as obscured by clouds, but there is nothing that can shadow your face.
நின் திருமுகமிருக்க, ரவியும் மதியும் ஏன்?
kiṃ sa²rvarīṣu sa²sa²iṉāhṉi vivasvatā vā,
yuṣmanmukhendu- dal̤iteṣu tama:su nātha!
niṣpaṉṉa-sa²āli-vana-sa²ālini jīva-loke,
kāryaṃ kiyajjala-dharai-rjala-bhāra-namrai: || 19.
O God ! Your aura dispels the perpetual darkness. The sun beams during the day and the moon during the night, but your ever radiant face sweeps away the darkness of the universe. Once the crop is ripe what is the need of the cloud full of rain.
உமது ஞானம் மற்றோர்க்குண்டோ ?
jñānaṃ yathā tvayi vibhāti kṛtāvakāsa²ṃ,
naivaṃ tathā hari -harādiṣu nāyakeṣu|
tejo mahā maṇiṣu yāti yathā mahattvaṃ,
naivaṃ tu kāca -sa²kale kiraṇākule'pi 20.
O Supreme God! The infinite and eternal knowledge that you have, is not possessed by any other deity in this world. Indeed,the splendour and shine of priceless jewels can not be seen in the glass pieces shining in the light.
| நிந்தாஸ்துதி
manye varaṃ hari- harādaya eva dṛṣṭā,
dṛṣṭeṣu yeṣu hṛdayaṃ tvayi toṣameti|
kiṃ vīkṣitena bhavatā bhuvi yena nānya:,
kasa²cinmano harati nātha ! bhavāntare'pi II 21.
O Ultimate Lord ! It is good that I have seen other deities before seeing you.The dissatisfaction even after seeing them has been removed by the glance of your detached and serene expression. That I have seen the supreme I can not be satisfied with anything less.
உம்மைப் பெற்ற தாய் என்னோற்றாளோ?
nānyā sutaṃ tvadupamaṃ jananī prasūtā|
sarvā disa²o dadhati bhānī sahasra-rasa²miṃ,
prācyeva digjanayati sphuradaṃsa²u-jālam || 22
O the great one! Infinite stars and planets can be seen in all directions but the sun rises only in the East. Similarly numerous women give birth to sons but a remarkable son like you was born only to one mother; you are very special.
பரம புருஷன் நீயேயன்றோ !
māditya-varṇa-mamalaṃ tamasa: purastāt|
tvāmeva samya - gupalabhya jayanti mṛtyuṃ,
nānya: sa²iva: sa²ivapadasya munīndra! panthā: 23.
O monk of monks ! All monks believe you to be the supreme being beyond the darkness, splendid as the sun. You are free attachment and disinclination and beyond the gloom of ignorance. One obtains immortality by discerning, understanding,and following the path of purity you have shown. There is no path leading to salvation other than the one you have shown.
நீரே எல்லாத் தேவர்களுமானவர்
brahmāṇamīsa²vara - mananta - manaṅga - ketum|
yogīsa²varaṃ vidita - yoga-maneka-mekaṃ,
jñāna-svarūpa-mamalaṃ pravadanti santa: || 24.
O Supreme God ! The wise have hailed your omniscience, so you are the Buddha. You are the ultimate patron of all the beings, so you are Shankar. You are the developer of the codes of conduct( faith,Right knowledge and Right conduct)leading to Nirvana, so you are Brahma. You are manifest in thoughts of all the devotees, so you are Vishnu. Hence you are the Supreme God.
மும் மூர்த்திகளும் புத்தரும் நீரே
tvaṃ sa²ṅkaro'si bhuvana-traya- sa²ṅkaratvāt |
dhātāsi dhīra! sa²iva-mārga vidhervidhānād,
vyaktaṃ tvameva bhagavan puruṣottamo'si II 25.
O God ! After having seen you in different perspectives, monks hail you as: Indestructible and all composite, All pervading, Unfathomable, Infinite in virtues, Progenitor (of philosophy), Perpetually blissful,Majestic, having shed all the karmas, eternal, Serene with respect to sensuality, Omniscient in form, and free from all vices.
tubhyaṃ nama: kṣiti-talāmala -bhūṣaṇāya|
tubhyaṃ namas - trijagata: paramesa²varāya,
tubhyaṃ namo jina! bhavodadhi-sa²oṣaṇāya 26.
O Salvager from all the miseries ! I bow to thee. O Master of this world ! I bow to you. O Lord supreme of the three worlds ! I bow to you. O eradicator of the unending cycle of rebirths ! I bow to you.
குற்றமேயில்லாத குணக்கடல் நீ
tvaṃ saṃsa²rito niravakāsa²tayā munīsa² !
doṣai - rupātta - vividhāsa²raya-jāta-garvai:,
svapnāntare'pi na kadācidapīkṣito'si 27.
O Supreme ! It is not surprising that all the virtues have been packed into you, leaving no place for vices. The vices have appeared in other beings. Elated by the false pride, they drift away and do not draw closer to you even in their dream.
அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள்
1. அசோகத்தருவின் அடியில் விளங்குகிறீர்
O Jina ! Sitting under the Ashoka tree, the aura of your sparkling body gleaming, you look as divinely splendid as the halo of the sun in dense clouds, penetrating the darkness with its rays.
2. சிங்காதனத்தில் திருமேனிச் சிறப்பு
vibhrājate tava vapu: kaṉakāvadātam|
bimbaṃ viyad-vilasa - daṃsa²ulatā-vitānaṃ
tuṅgodayādri-sa²irasīva sahasra-rasa²me: || 29
O Jina ! Seated on the throne with kaleidoscopic hue of gems, your splendid golden body looks magnificent and attractive like the rising sun on the peak of the eastern mountain, emitting golden rays under blue sky.
3. சாமரங்களால் விளங்கும் திருமேனி
kundāvadāta - cala - cāmara-cāru-sa²obhaṃ,
vibhrājate tava vapu: kaladhauta -kāntam|
udyacchasa²āṅka- sa²uciṉirjhara - vāri -dhāra-
muccaistaṭaṃ suragireriva sa²ātakaumbham || 30
O Tirthankara ! The snow white fans of loose fibres (giant whisks) swinging on both sides of your golden body appear like streams of water,pure and glittering as the rising moon,flowing down th sides of the peakof the golden mountain,Sumeru.
4. முக்குடையின் சிறப்பு
chatratrayaṃ - tava - vibhāti sa²sa²āṅkakānta,
muccai: sthitaṃ sthagita bhānukara - pratāpam |
muktāphala - prakarajāla - vivṛddhasa²obhaṃ,
prakhyāpayattrijagata: paramesa²varatvam 31.
O The Greatest One ! A three tier canopy adorns the space over your head. It has the soft white radiance of the moon and is decorated with jewels. This canopy has filtered the scorching sun rays. Indeed, this canopy symbolizes your dominance over the three worlds.
5. துந்துபி பரப்பும் நின் புகழ்
gambhīra - tāra - rava-pūrita-digvibhāgas-
trailokya - loka -sa²ubha - saṅgama -bhūti-dakṣa:|
saddharma -rāja - jaya - ghoṣaṇa - ghoṣaka: saṉ,
khe dundubhi-dhrvaṉati te yasa²sa: pravādī 32.
The vibrant drum beats fill the space in all directions as if awarding your serene presence and calling all the beings of the universe to join the devout path shown by you. All space is resonating with this proclamation of the victory of the true religion.
mandāra - sundara - nameru - supārijāta-
santāṉakādi - kusumotkara - vṛṣṭi-rudghā|
gandhoda - bindu- sa²ubha - manda - marutprapātā,
divyā diva: patati te vacasāṃ tatirvā 33
O Jina ! The divine sprinkle of the Mandar Parbat, Sundar,Nameru,Parijata drift towards you with the mild breeze. This alluring scene presents impression as if the devout words spoken by you have changed into flowers and are drifting toward the earthlings.
6. மந்தாரம் முதலிய தேவ விருக்ஷங்கள்
sa²umbhat-prabhā- valaya-bhūri-vibhā-vibhoste,
loka - traye - dyutimatāṃ dyuti-mākṣipantī|
prodyad- divākara-nirantara - bhūri -saṅkhyā,
dīptyā jayatyapi nisa²āmapi somasaumyām 34
O Lord ! The resplendent orb around you is more magnificent than any other luminous object in the universe. It quells the darkness of the night and is brighter than many suns put together; yet it is as cool and serene as the bright full moon.
7. திருமேனியைச் சுற்றிலும் பிரபையொளி
8. உமது குரலின் பெருமை
svargāpavarga - gama - mārga - vimārgaṇeṣṭa:,
saddharma- tattva - kathanaika - paṭus-trilokyā:|
divya-dhvani-rbhavati te visa²dārtha-sarva-
bhāṣāsvabhāva-pariṇāma-guṇai: prayojya ||35.
Your divine voice is a guide that illuminates the path leading to heaven and liberation; it is fully capable of expounding the essentials of true religion for the benefit of all the beings of the three worlds; it is endowed with miraculous attribute that makes it comprehensible and understood by every listener in his own language.[1]
unnidra - hema - nava - paṅkaja - puñja-kāntī,
paryul-lasaṉ-nakha-mayūkha-sa²ikhābhirāmau|
pādau padāni tava yatra jinendra !dhatta:,
padmāni tatra vibudhā: parikalpayanti II 36
Tirthankara ! Your feet are radiant like fresh golden lotuses. Their nails have an attractive glow. Wherever you put your feet the lords create golden lotuses.
உமது பெருமையின் சிறப்பு
itthaṃ yathā tava vibhūti- rabhūj - jinendrra !
dharmopadesa²na - vidhau na tathā parasya|
yādṛk - prrabhā dinakṛta: prahatāndhakārā,
tādṛk-kuto grahagaṇasya vikāsino'pi 37.
O great one ! The height of grandiloquence, clarity and erudition evident in your words is not seen anywhere else. Indeed,the darkness dispelling glare of the sun can never be seen in the stars and planets.
எண்வகை அச்சங்கள் நீங்குதல்
1. மதயானையைக் கண்டு அஞ்சோம்
sa²cyo-tan-madāvila-vilola-kapola-mūla,
matta- bhramad- bhramara - nāda - vivṛddha-kopam|
airāvatābhamibha - muddhata - māpatantaṃ
dṛṣṭvā bhayaṃ bhavati no bhavadāsa²ritānām || 38.
2. சிங்கத்திற்கு பயப்படோம்
pinnebha - kumbha- gala - dujjvala-sa²oṇitākta,
muktā - phala- prakarabhūṣita - bhūmi - bhāga:|
baddha - krama: krama-gataṃ hariṇādhipo'pi,
nākrāmati krama-yugācala-saṃsa²ritaṃ te 39
A lion who has torn apart elephant's head with blood flowing under, scattering blood stained pearls on the ground, ready to pounce with growling sound, If your devotee falls in his grasp, and has firm faith in you, even the lion will not touch the devotee.
3. தீ என்ன செய்யும்
kalpānta - kāla - pavanoddhata - vahni-kalpaṃ,
dāvānalaṃ jvalita-mujjvala - mutsphuliṅgam|
visa²vaṃ jighatsumiva sammukha - māpatantaṃ,
tvannāma-kīrtana-jalaṃ sa²mayatyasa²eṣam || 40
O Lord! Even the all forest inferno, as if kindled by the judgement day storm and having resplendent sparking flames,is extinguished in no time by the satiate stream of your name. (Your devotee is not afraid of fire.)
4. சரபப பயம் இலைல
raktekṣaṇaṃ samada - kokila - kaṇṭha-nīlam,
krodhoddhataṃ phaṇina - mutphaṇa - māpatantam|
ākrāmati krama - yugena nirasta - sa²ṅkas-
tvananāma- nāgadamanī hṛdi yasya puṃsa:|| 41
O Greatest of the greatest! A devotee who has absorbed the antibody of your devout name crosses fearlessly over an extremely venomous snake that has red eyes, black body, unpleasant appearance and raised hood. (Your devotee are not frightened of snakes.)
5.1 ேபார பயம் இலைல
valgat - turaṅga - gaja - garjita - bhīmaṉāda-
mājau balaṃ balavatā - mapi - bhūpatīṉām|
udyad - divākara - mayūkha - sa²ikhāpaviddhaṃ
tvatkīrtaṉāttama ivāsa²u bhidāmupaiti: || 42
O Victor of all vices ! As darkness withdraws with the rising of the sun, the armies of daunting kings, creating thunderous uproar of neighing horses and trumpeting elephants, recede when your name is chanted. (Your devotee not frightened of enemies.)
kuntāgra-bhinta - gaja - sa²oṇita - vārivāha,
vegāvatāra - taraṇātura - yodha - bhīme|
yuddhe jayaṃ vijita - durjaya - jeya - pakṣās-
tvatpāda-paṅkaja-vanāsa²rayiṇo labhante:43
O conqueror of passion ! In the battlefield, where bravest of all warriors are eager to trudge over the streams of blood coming out of the bodies of elephants pierced by sharp weapons, the devotee having sought protection in your resplendent feet embraces victory. (Your devotee is always victorious at the end.)
6. கட னின
ambhonidhau kṣubhita - bhīṣaṇa - nakra - cakra-
pāṭhīṉa - pīṭha-bhaya-dolvaṇa - vāḍavāgnaௗ|
raṅgattaraṅga -sa²ikhara- sthita- yāṉa - pātrās-
trāsaṃ vihāya bhavata: smaraṇād-vrajanti :44.
O Jina ! A vessel caught in giant waves and surrounded by alligators, giant oceanic creatures, and dangerous fire, the devotee by chanting your name surmount such terrors and crosses the ocean. (Your devotees are not afraid of water.)
7. ேராக பய ம ைடயா
udbhūta - bhīṣaṇa - jalodara - bhāra- bhugnā:,
sa²ocyāṃ dasa²ā-mupagatāsa²-cyuta-jīvitāsa²ā:|
tvatpāda-paṅkaja-rajo - mṛta - digdha - dehā:,
martyā bhavanti makara-dhvaja-tulyarūpā:45
O the all knowledgeable one ! An extremely sick person, deformed due to dropsy and maladies incurable, having lost all hopes of recovery and survival, when he rubs the nectar-like dust taken from your feet, fully recovers and takes form like cupid sweet.
8. ைறவாச பய ம இலைல
āpāda - kaṇṭhamuru - sa²ṛṅkhala - veṣṭitāṅgā,
gāḍhaṃ-bṛhaṉ-nigaḍa-koṭi nighṛṣṭa - jaṅghā:|
tvana-nāma-mantra- manisa²ṃ maṉujā: smaranta:,
sadya: svayaṃ vigata-bandha-bhayā bhavanti:46.
O Liberated one ! Persons thrown in prison, chained from head to toe, whose thighs have been injured by the chain, gets unshackled and freed from enslavement just by chanting your name.
எணவைக அசசஙக ம நங ம
matta-dvipendra- mṛga- rāja - davānalāhi-
saṅgrāma-vāridhi-mahodara - bandha -nottham|
tasyāsa²u nāsa² - mupayāti bhayaṃ bhiyeva,
yastāvakaṃ stava-mimaṃ matimānadhīte:47
O Tirhankara ! The one who recites this panegyric with devotion is never afraid of wild elephants, predatory lions, forest inferno, poisonous pythons, tempestuous sea, serious maladies,and slavery. In fact, fear itself is frigthened of him
stotrasrajaṃ tava jinendra! guṇairṉibaddhām,
bhaktyā mayā vividhavarṇavicitrapuṣpām|
dhatte janā(ṉo) ya iha kaṇṭhagatāmajasraṃ,
taṃ mānatuṅgamavasa²ā samupaiti lakṣmī:48
O the greatest Lord ! With great devotion, I have made up this string of your virtues. I have decorated it with charming and kaleidoscopic flowers. The devotee who always wears it in the neck (memorises and chants) attracts the goddess Lakshmi
============================================
ஸ்ரீ வாதிராஜசூரி என்பவரால் இயற்றப்பட்ட ஏகீபாவம்(அல்லது ) கல்யாணகல்பத்ரும ஸ்தோத்திரம்
"ஆன்மனும் கர்மவினையும், பாலும் நீரும்போல் ேசர்ந்து ஒேர பாவைனயில் பசயலாற்றி, துக்கத்ைத அனுபவிக்கிறது" என்ற போருளில் சுட்டிக் காட்டுகிறார்.இத்தவறான பாவைனகளால் விைளயும் துக்கத்ைதப் போக்கும் வழியாக
இப்பாடல்கள் மலர்கின்றன. 25 நான்கு வாிப் பாடல்
ஏகீபாவம் கதஇவ மயாய: ஸ்வயம் கர்மபந்தோ
கோரம் துக்கம் வபவகதோ துர்நிவார: கரோதி I
தஸ்யா ப்யஸ்ய த்வயி ஜிநரவே! பக்திருந்முக்தயே சேத்
ஜேதும் சக்யோ பவதி ந தயா கோZரஸ்தாபஹேது:II 1
கோரம் துக்கம் வபவகதோ துர்நிவார: கரோதி I
தஸ்யா ப்யஸ்ய த்வயி ஜிநரவே! பக்திருந்முக்தயே சேத்
ஜேதும் சக்யோ பவதி ந தயா கோZரஸ்தாபஹேது:II 1
பகவந்தனே! உம்மிடம் பக்தி செய்வதானது பல பவங்கள் (பிறவிகள்) தோறும் பின் தொடர்ந்து வந்து துக்கத்தைக் கொடுக்கும் கர்ம பந்தங்களை நாசம் செய்து விடுகிறது. அதாவது மோட்சத்தை உண்டாக்குகிறது. அப்படி இருக்க, அந்த பக்தியினால் வேறு சரீர சம்பந்தமான துக்கங்களையும், போக்க முடியும் என்பதாம்.
இந்நூலாசிரியர் வெண்குஷ்ட நோயால் துன்புற்றார் என்றும், இவரது தோத்திரப் பாடல்களால் அது முழுதும் நீங்கியது என்றும் ஒரு செய்தி நிலவுகிறது. அதனைக் கருதியே இந்நூலில் வரும் நான்காம் பாடல் அதனைச் சுட்டுகிறது என்பர்.
ஜ்யோதீரூபம் துரிதநிவஹ த்வாந்த வித்வம்ஸ ஹேதும்
த்வாமேவாஹூர் ஜிநவர! சிரம் தத்த்வவித்யாபி யுக்தா:
செதோZZவாஸே பவஸிச மம் ஸ்பார முத்பாலமாந-
ஸ்தஸ்மிந்நம்ஹ: கதமிவ தமோ வஸ்துதோ வஸ்துமீஷ்டே 2.
த்வாமேவாஹூர் ஜிநவர! சிரம் தத்த்வவித்யாபி யுக்தா:
செதோZZவாஸே பவஸிச மம் ஸ்பார முத்பாலமாந-
ஸ்தஸ்மிந்நம்ஹ: கதமிவ தமோ வஸ்துதோ வஸ்துமீஷ்டே 2.
ஏ கவந்தரே! விளக்கின் ஒளியால் எப்படி இருள் நீங்குகிறதோ, அதே போல் உம்மைத் தியானிப்பதால், அப்படித் தியானிபவனுடைய வினைகள் அனைத்தும் நீங்கி விடுகின்றன (நாசமாகின்றன) என்பதாம்.
குறிப்பு: ஒரு பொருள் ஓர் இடத்தை அடைத்துக் கொண்டு விட்டதேயானால், அந்த இடத்தில் வேறொரு பொருள் தங்க இடம் இராது. அதே போல் மனதில் பகவானுடைய நினைவே (பக்தியே) குடிகொண்டு விட்டதேயானால் (எப்போதும் பகவானிடம் பக்தியாயிருப்போமானால்) அந்த மனத்தில் துக்கம் முதலிய வினைகள் இடம் பெறாமல் போய் விடுகின்றன. அப்படி செய்பவன் சதா ஆனந்தத்தை அடைகிறான்.
குறிப்பு: ஒரு பொருள் ஓர் இடத்தை அடைத்துக் கொண்டு விட்டதேயானால், அந்த இடத்தில் வேறொரு பொருள் தங்க இடம் இராது. அதே போல் மனதில் பகவானுடைய நினைவே (பக்தியே) குடிகொண்டு விட்டதேயானால் (எப்போதும் பகவானிடம் பக்தியாயிருப்போமானால்) அந்த மனத்தில் துக்கம் முதலிய வினைகள் இடம் பெறாமல் போய் விடுகின்றன. அப்படி செய்பவன் சதா ஆனந்தத்தை அடைகிறான்.
ஆநந்தாச்ருஸ்நபித வதநம்கத்கதம் சாபி ஜல்பந்
யஸ்சாயேத த்வயி த்ருடமநா:ஸ்தோத்ர மந்த்ரைர் பவந்தம்
தஸ்யாப் யஸ்தாதபிச ஸுசிரம்தேஹ வல்மீக மத்யாத்
நிஷ்காஸ்யந்தே விவித விஷம வ்யாதய: காத்ரவேயா 3
பகவந்தரே! எவன் உம்மிடத்தில் ஆழ்ந்து பக்தியுடனே உம்மை ஸ்தோத்திரஞ் செய்கிறானோ, அவனைப் பற்றியுள்ள பலவித கொடிய வியாதிகள் அனைத்தும், புற்றில் உள்ள பாம்பு வெளிப்படுவது போல் உடனே அவனை விட்டு விலகிவிடுகின்றன என்பதாம்.
ப்ராகேவேஹ த்ரிதிவபவநா தேஷ்யதா பவ்ய புண்யாத்
ப்ருத்வீசக்ரம் கநகமயதாம் தேவ! நித்யே த்வயேதம் I
த்யாநத்வாரம் மம ருசிகரம் ஸ்வாந்த கேஹம் ப்ரவிஷ்ட -
ஸ்தத்கிம் சித்ரம் ஜிந! வபுரிதம் யத் ஸீவர்ணீ கரோஷி II 4
பகவந்தரே! தாங்கள் இவ்வுலகில் தீர்த்தங்கரராக அவதரிக்க போவதற்கு ஆறு மாதம் முன்னரே இப்பூமண்டலத்தைப் பொன்மயமாகச் செய்ய செய்தீர். அப்படியிருக்க எனது மனமாகிய வீட்டில் எப்போதும் குடியிருக்கும் நீர், எனது (குஷ்டரோகத்துடன் கூடிய) இந்த உடலைப் பொன்மயமாகச் (அழகாக) செய்தது ஆச்சரியமா, என்ன?
குறிப்பு: ஸ்வாமியானவர் தே லோகத்திலிருந்து இப்பூவுலகில் தீர்த்தங்கரராய் ஜனிப்பதற்கு ஆறு மாதம் முன்னரே தேவேந்திரனது கட்டளையால் குபேரன் பொன் மாரி பெய்வித்து, இப்பூமியை அலங்கரிப்பதாகச் சொல்லப்பட்டிருப்பதால் அதனையே ஸ்வாமியின் மஹிமையினால் அவ்வாறு செய்யப்படுவதாக இங்கு கூறப்பட்டிருக்கிறது.
லோகஸ்யைக ஸ்த்வமஸி பகவந்நிர்நிமித்தேந பந்து:
த்வய்யேவாஸெள ஸகல விஷயா சக்திரப்ரத்யநீகா I
பக்த ஸ்பீதாம் சிரமதிவஸந்மாமிகாம் சித்த சய்யாம்
மய்யுத்பந்நம் கதமிவ தத: க்லோசயூதம் ஸஹேதா:II 5
பகவந்தரே! நீர் ஒருவரே உலகத்து ஜனங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இன்றி உதவி செய்கிற பந்துவாக (உறவாக) உள்ளீர். உம்மிடத்திலேயே உலகில் உள்ள ஸகல விஷயங்களையும் வசப்படுத்தி ஆளும் சக்தியும் தடையில்லாமல் இருக்கின்றது. அப்பேர்ப்பட்ட நீர், எனது மனமாகிற படுக்கையில் வெகு காலமாக வசித்துக் கொண்டு இருக்கின்றீர். அப்படியிருக்க என்னிடத்தில் உண்டாயிருக்கும் துக்கங்களை நீர் எவ்வாறு பொறுத்திருப்பீர்? மாட்டீர். அதாவது அவைகள் தானாகவே விலகி ஓடி விடும் என்பதாம்.
ஜன்மாடவ்யாம் கதமபி மயா தேவ! தீர்கம் ப்ரமித்வா
ப்ராப்தைவேயம் தவ நயகதா ஸ்பாரபீயூஷவாபீ I
தஸ்யா மத்யே ஹிமகர ஹிமவ்யூஹ சீதேநிதாந்தம்
நிர்மக்நம் மாம் ந ஜஹதி கதம் துக்கதாவோபதாபா: II 6
பகவந்தரே! காட்டுத்தீயின் வெப்பத்தினால் வெதும்பிய மனிதன் குளிர்ச்சியான நீரையுடைய குளத்தில் மூழ்கியவுடன் அவனது வெப்பம் நீங்கி விடுவது போல தங்கள் நயவாதத்தை நன்குணர்ந்து அதன்படி நடக்கிறவனுடைய துக்கங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகி விடும் என்பதாம்.
பாதந்யாஸாதபி ச புந்தோ யாத்ரயா தே த்ரிலோகீம்
ஹேமாபர்ஸோ பவதி ஸூரபி: ஸ்ரீநிவாஸஸ்ச பத்ம: I
ர்வாங்கேண ஸ்ப்ருசதி பகவம் ஸ்தவய்யசேஷம் மநோ மே
ச்ரேய: கிம் தத்ஸ்வய மஹர ஹர்யந்ந மாமப்யுபைதி II 7
பகவான் இவ்வுலகில் ஸ்ரீ விஹாரஞ் செய்யும் போது, அவர் நடக்கும் அடிவைப்புகளுக்கு அடியில் தேவர்கள் தாமரை மலர்களைப் பரப்புகிறார்கள். அம் மலர்கள் பகவானுடைய மஹிமையால் பொன் போன்ற அழகு உள்ளவையாயும், நறுமணமுள்ளவையாயும். லட்சுமியின் இருப்பிடமாயும் ஆகின்றன. (இதனால் அவருக்கு மலர்மிசை ஏகினான் என்ற பெயரும் உண்டாயிருக்கிறது) இவ்வாறு அவருடைய மஹிமை இருக்க, நான் சதா ஸர்வ காலமும் அவரை முழு மனதுடன் தியானிப்பதினால், (அவர் சதா ஸர்வ காலமும் எனது மனதில் குடி கொண்டிருப்பதினால்) எனக்கு எந்த நன்மைகள் தான் வந்தடைய மாட்டா? (எல்லா நன்மைகளும் வந்து அடையும்).
பச்யந்தம் த்வத் வசநம்ருதம் பக்திபாத்ர்யா பிபந்தம்
கர்மாரண்யாத்புருஷ மஸமாநந்த தாம ப்ரவிஷ்டம் I
த்வாம் துர்வார ஸ்மர மதஹரம் த்வத்ப்ரஸாதைக பூமிம்
க்ரூராகாரா: கதமிவ ருஜா கண்டகா நிர்லுடந்தி II 8
பகவந்தரே! உம்மைத் தரிசிப்பவனும், பக்தி செய்து உமது திருவாய் மொழியாகிற உபதேசங்களைப் பருகுகின்றவனும் (சாஸ்திரங்களப் படிப்பவனும்), பவ்வியனும் ஆகிய மனிதனை பயங்கரத்தன்மை வாய்ந்த வியாதிகளாகிற முட்கள் என்ன துன்பம் செய்ய முடியும்? (ஒரு துன்பமும் செய்ய முடியாது), இது எப்படியெனில், நீர் வேட்கை (தாகம்)யுடன் கூடிய மனிதன் சூரை முட்கள் அடர்ந்த காட்டில் அங்கும் இங்கும் நீரைத் தேடி அலைந்தால், அவனை முட்கள் குத்தி துன்புறுத்தும். ஆனால் குளிர்ந்த நீரைக் குடித்து நீர் வேட்கையற்ற மனிதன் நல்ல வீட்டில் இருந்தானேயானால், அம்முட்கள் அவனை என்ன செய்யமுடியும்? ஒன்றும் செய்ய முடியாது அல்லவா? அதேபோல் தான் என்பதாம்.
பாஷாணாத்மா ததிதரஸம: கேவலம் ரத்ந மூர்த்தி –
ர்மாநஸ்தம்போ பவதி ச பரஸ்தாத்ருசோ ரத்நவர்க: I
த்ருஷ்டி ப்ராப்தோ ஹரதி ஸ கதம் மாநரோகம் நராணாம்
ப்ரத்யாஸத்திர்யதி ந பவத ஸ்தஸ்ய தச்சக்திஹேது: II 9
கற்சிலையினாற் செய்யப்பட்ட மானஸ்தம்பமானது ஏனைய கற்களைப் போலவே இருக்கிறது. அதை இரத்தினதினால் செய்யப்பட்டதாகக் கொண்டாலும், அதுவும் மற்ற இரத்தின ஸமூஹங்களப் போலவே தான் இருக்கும். அப்படியிருந்தும் அது, அதனைப் பார்க்கும் மனிதர்களின் அஹங்காரத்தைப் (கர்வத்தைப்) போக்கி விடுகிறது. இது எதனால் என்றால், அது பகவானுடைய அருகாமையில் இருப்பதினாலேயே அந்த சக்தி அதற்கு ஏற்படுகிறது. அப்படி இல்லாவிட்டால், அதற்கு அப்பேர்ப்பட்ட சக்தி எப்படி உண்டாகும்? மற்ற கற்களைப் போல் லிதற்கும் உண்டாகாது என்பதாகும்.
ஹ்ருத்ய: ப்ராப்தோ மருதபி பவந்மூர்த்தி சைலோபவாஹீ
ஸத்ய: பும்ஸாம் நிரவதிருஜா தூலிபந்தம் துநோதி I
த்யாநாஹூதோ ஹ்ருதய கமலம் யஸ்ய துத்வம் ப்ரவிஷ்ட –
ஸ்தஸ்யாசக்ய: க இஹ புவநே தேவ! லோகோபகார: II 10
தேவரே! உமது உடல் பக்கத்தினின்றும் வீசும் காற்று கூட வியாதியஸ்தர்களாகிய மனிதர்களின் மேல் பட்ட மாத்திரத்தில், அவர்களுடைய வியாதிகள் அனைத்தையும் நீக்கி விடுகின்றது. அப்படியிருக்க, பக்தி செய்வதினால் யாருடைய மனமாகிற தாமரையை நீர் குடி கொண்டீரோ அவர்களுடைய வியாதிகள் நீங்கி அவர்களுக்குப் பலவித நன்மைகள் ஏன் உண்டாகாது? அதாவது கண்டிப்பாய் உண்டாகும் என்பதாகும்.
ஜாநாஸி த்வம் மம பவபவே யச்ச யாத்ருக் ச துக்கம்
ஜாதம் யஸ்ய ஸ்மரணமபி மே சஸ்த்ரவந்நிஷ்பிநஷ்டி I
த்வம் ஸர்வேச: ஸக்ருப இதிச த்வாமுபேதோZஸ்மி பக்த்யா
யத்கர்தவ்யம் ததிஹ விஷயே தேவ ஏவ ப்ரமாணம் II 11
பகவந்தரே! தாங்கள் முற்றும் உணர்ந்த கேவல ஞானி ஆகையால், எனக்கு ஜன்ம ஜன்மங்கள் தோறும் ஏற்படும் துக்கங்களை நீரே அறிவீர். மேலும் நீர் எல்லாம் வல்ல ஈசர். தயவையே உருவாகக் கொண்டவர் என்று உம்மைப் பக்தியால் அண்டி, நான் சரண் அடைந்திருக்கிறேன். ஆகையால் தாங்கள் மனமிரங்கி என்னுடைய துக்கங்கலைப் போக்கச் செய்யத் தகுந்தவற்றை அறிந்து செய்வீர். அதற்கு முக்கியமானவர் நீர் தான் என்பதாம்.
ப்ராபத் தைவம் தவ நுதிபதைர் ஜீவகேநோபதிஷ்டை
பாபாசாரீ மரணஸமயே ஸாரமேயோZபி ஸெளக்யம் I
க: ஸந்தேஹோ யதுபலபதே வாஸவ ஸ்ரீ ப்ரபுத்வம்
ஜல்பந் ஜாப்யைர் மணிபிரமலை ஸ்தவந் நமஸ்கார சக்ரம் II 12
பகவந்தரே! சதா பாபச் செயலையே செய்கின்ற நாயானதும் கூட, தான் இறக்கும் தருணத்தில் ஜீவேந்திர ஸ்வாமியினால் உபதேசிக்கப் பட்ட பஞ்ச நமஸ்கார மந்திரத்தை பக்தியோடு கேட்டதனால் “சுதரிசனன்” என்னும் யட்ச தேவனாக பிறந்தது என்றால், எப்பொழுதும் பக்தி பூர்வமாக பஞ்ச நமஸ்கார மந்திரத்தை நிர்மலமான ஸ்படிகம், முத்து, பவழம், பொன், வெள்ளி முதலிய ஏதாவது ஒன்றாலான மணிகளால் செய்யப்பட்ட ஜப மாலையினால் ஜபம் செய்து கொண்டிருப்பவன் தேவேந்திர பதவியை அடைய மாட்டானா? சந்தேஹமின்றி அடைவன் என்பதாம்.
குறிப்பு: கதையை ஜீவக சிந்தாமணி, சூடமாணி ஸ்ரீபுராணம் முதலிய நூல்களில் பார்க்க காணலாம்.
கத்தே ஞாநே சுசிநி சரிதே ஸத்யபி த்வய்யநீசா
பக்திர்நோ சே தநவதி ஸூகாவஞ்சிகா குஞ்சிகேயம் I
சக்யோத்காடம் பவதி ஹி கதம் முக்திகாமஸ்ய பும்ஸோ
முக்தித்வாரம் பரித்ருட மஹாமோஹ முத்ராகவாடம் II 13
ஒருவனிடத்தில் ஸம்யக் ஞானமும், ஸம்யக் சாரித்திரமும் இருந்தும், தேவரே! உம் மீது செலுத்துகிற பக்தியாகிய ஸம்யக் தரிசனமானது இல்லாதிருப்பின், அவன் முக்தியாகிற மோட்ச வீட்டிற்குச் செல்லும் வாயிலைத் திறந்து செல்ல முடியாது. (பக்தி இல்லாமல் மோட்சத்தை அடைய முடியாது) என்பதாகும்.
ப்ரச்சந்ந: கல்வயமகமயை ரந்தகாரை: ஸமந்தாத்
முக்தே: பந்தா: ஸதபுடிதபத க்லேசகர்தைரகாதை: I
தக்கஸ்தேந வ்ரஜதி ஸுகதோ தேவ! தத்த்வாவபாஸீ
யத்யக்ரேZக்ரே ந பவதி பவத்பாரதீ ரத்நதீப: II 14
ஸ்வாமியே! முக்தியாகிற வீட்டிற்குச் செல்லும் பாதையானது பாபமாகிற இருளினால் சூழப்பட்டும், துக்கமாகிற மேடு பள்ளங்கள் உள்ளதாகவும் (கரடு-முரடுகள் உள்ளதாகவும்) இருக்கிறது. அவ்வழியிற் செல்ல தங்கள் திருவாய் மொழியாகிற இரத்தின தீபமானது முன்னால் வழி காட்டியாக இல்லாமற் போனால், எவன் தான் அவ்வழியே சுகமாகச் செல்வான்? எவனாலும் செல்ல முடியாது என்றபடி. அதாவது தங்கள் உபதேசம் இன்றி மோட்சத்தை அடைவது முடியாத காரியம். தங்கள் உபதேசமே மோட்சத்தை அடைய இன்றியமையாததாகும் என்பதாம்.
ஆத்ம ஜ்யோதிர் நிதிரநவதிர்த்ரஷ்டு ராநந்தஹேது:
கர்மக்ஷேணீ படலபிஹிதோ யோZந்வாப்ய: பரேஷாம் I
ஹஸ்தே குர்வந்த்ய நதிரிச்ரதஸ்தம் பாத்பக்தி பாஜ:
ஸ்தோத்ரைர் பந்த ப்ரக்ருதி புருஷோத்தாம தாத்ரீ கநித்ரை II 15
பூமியினுள் மறைந்து கிடக்கும் புதையலை மண்வெட்டி இன்றி எடுக்க முடியாதது போல, கர்மமாகிற படைகளினால் மூடப்பட்டு, மறைந்துள்ள ஆத்ம ஞானத்தைத் தங்களது ஸ்தோத்திரமாகிய மண்வெட்டி இன்றி பெற முடியாது. அதாவது, தங்களது ஸ்துதியினால் கர்மங்களாகிற பொறைகள் நீங்க, ஆத்மஞானம் அடையப் பெறுகிறது என்பதாம்.
ப்ரத்யுத் பந்நா நயஹிமகிரே ராயதா சாம்ருதாப்தே:
யா தெவ! த்வத்பத கமலயோ: ஸங்கதா பக்தி கங்கா I
சேதஸ் தஸ்யாம் மம ருசிவசாதாப்லுதம் க்ஷாலிதாம்ஹ:-
கல்மாஷம் யத் பவதி கிமியம் தேவ! ஸந்தேஹ பூமி: II 16
கங்கா நதியானது இமய மலையில் உற்பத்தியாகி, ஸமுத்திரம் வரையில் நீண்டு, விஷ்ணு பகவானின் பாதங்களைச் சேருகின்றது என்பதும், அதில் ஸ்நாநம் (குளியல்) செய்கின்றவன் பாபங்கள் நீங்கி, சுத்தமாகி, கடவுளுடன் ஐக்கியமாகிறான் என்பதும் பிற மதஸ்தர்களின் கொள்கை. இதனைக் கிரந்த கர்த்தா மிகத் தெளிவாக உருவகப்படுத்தி, ஸ்யாத்வாத நயத்தால் ஏற்பட்ட பக்தி பூர்வகம் ஸ்ரீ ஜினதேவனை வழிபடுகிறவன் தன்னுடைய பாபங்கள் நீங்கி, பரிசுத்தனாகி மோக்ஷம் அடைகிறான். இதில் ஸந்தேகமே இல்லை என்கிறார்.
ப்ராதுர்பூத ஸ்திரபதஸுக! த்வாமநுத்யாயதோ மே
தவய்யே வாஹம் ஸ இதி மதிருத்பத்யதே நிர்விகல்பா I
மித்யை வேயம் ததபி தநுதே த்ருப்தி மப்ரேஷ ரூபாம்
தோஷாத்மா நோZப்யபிமதபலா ஸ்த்வத் ப்ரஸாதாத்பவந்தி II 17
ஸ்வாமியே! யான் தியானஞ் செய்யும் போது என்னை மறந்து யானும் தங்களைப் போலவே இருக்கிறேன். அதாவது, உமக்கும் எனக்கும் யாதொரு வித்யாசமும் இல்லை என்று எண்ணுகிறேன். இந்த என்னுடைய எண்ணமானது திரவ்யாபேஷையினால் சரியானாலும், பரியாப்தியினால் பொய்யாகும். ஏனெனில், தாங்கள் அழிவற்ற அனந்த சுகத்தைப் பெற்று இருக்கின்றீர்: யான் ஸம்ஸாரத்தில் இறப்பு – பிறப்புக்களின் துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். அப்படியாயினும், அந்த எண்ணமானது ஆத்மன் அனந்த சுக செளக்கியம் உடையது என்ற ஆத்ம ஸ்வரூபத்தை அறிவிக்கிறது. அதாவது, தற்போது நான் துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருந்த போதிலும், சமயம் நேரும் போது, நானும் உம்மைப் போல் அனந்த சுக ஸெளக்கியத்தை அடைவேன் என்பதைத் தெரிவிக்கின்றது. அப்போது அது எனக்கு அழிவற்ற சந்தோஷத்தை (மோக்ஷ சுகத்தை) அளிக்கிறது. யான் உம்மைத் தியானம் செய்வதற்கு முன்னால், யான் என்னுடைய உண்மைத் தன்மையை அறியவில்லை. ஆகவே, யான் இடைவிடாமல் துக்கத்தையே அனுபவித்துக் கொண்டு இருந்தேன். அதனால், யான் தோஷம் உள்ளவனாயிருந்தேன். இப்போது யான் தியானம் செய்வதினாலேயே உண்மை நிலையை அறிகிறேன். அதனால் செளக்கியத்தை அடைகிறேன். இந்த உண்மையை கிரந்த கர்த்தா “ தோஷம் உள்ளவர்களும் பகவானைத் தியானம் செய்வதினால் தாம் விரும்பிய பலனை அடைகிறார்கள்” என்று பொதுவாகக் கூறுகின்றார்.
மித்யாவாதம் மலம்பநுதந் ஸப்தபங்கீதரங்கை:
வாகம் போதிர்புவந மகிலம்தேவ! பர்யேதி யஸ்தே! I
தஸ்யாவ்ருத்திம் ஸபதி விபுதாஸ் சேதஸைவா சலேந
வ்யா தந்வந்த: ஸுசிரமம்ருதா ஸேவயா த்ருப்நுவந்தி II 18
ஒரு சமயம் தேவர்கள் மந்தர மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தைக் கயிறாகவும் கொண்டு ஸமுத்திரத்தைக் கடைந்தனர். அதில் பதனான்கு இரத்தினங்கள் கிடைத்தன. அதில் ஒன்று மிர்த இரத்தினம். அதை அவர்கள் குடித்து சதா திருப்தியை அடைந்தனர். என்பது உலகப் பிரஸித்தம். அதே போல், வித்துவான்கள் தங்களது மனத்தால் ஸ்ரீ பகாவனுடைய உபதேசத்தை அடிக்கடி (சதா) அப்பியசித்து, மோக்ஷம் எய்தி, அழிவற்ற சதோஷத்தை (மோக்ஷ சுகத்தை) அடைகிறார்கள் என்பதாம்.
குறிப்பு: இந்த ச்லோகத்தில் விபுத-தேவர், வித்துவான்: ஆவ்ருத்தி-கடைதல், அடிக்கடி அப்பியசித்தல்: அம்ருத-அமிர்தம், மோக்ஷம் என இரு பொருள்களிலும்: வாக்-ஸமுத்திரம்: சித்த-மலை என ரூபகமாகவும் உபயோகப்படுத்தபட்டிருப்பது நோக்கத்தக்கது.
ஆஹார்யேப்ய: ஸ்ப்ருஹயதி பரம் ய: ஸ்வபாவாதஹ்ருத்ய
சஸ்த்ரக்ராஹீ பவதி ஸததம் வைரிணாம் யஸ்ச சக்ய: I
ஸர்வாங்கேஷு த்வமஸி ஸுபகஸ்த்வம் ந சக்ய: பரேஷாம்
தத்கிம் பூஷாவஸநகுஸுமை: கிம் ச சஸ்த்ரை ருதஸ்த்ரை: II 19
எவன் அழகற்றவனாக இருக்கிறானோ அவனே நல்ல துணி, நல்ல ஆபரணங்கள் முதலியவற்றை அணிய வேண்டும். எவனொருவன் பகைவருக்குப் பயப்படுகிறானோ அவனே ஆயுதங்களை தரிக்க வேண்டும். இவ்வுலகில் பிற தெய்வங்கள் பார்வைக்கு குரூர ரூபமாகவும், பயங்கரமாகவும் இருப்பதால் தான் அவர்களுக்கு நகைகளும் துணிகளும் அணிய வேண்டியதாயிருக்கின்றன. அவர்களுக்குப் பகைவர்கள் இருப்பதாலேயே அவர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களைத் தரித்திருக்கின்றனர். ஏ பகவந்தரே! நீரோ மிகவும் அழகுள்ளவர், அனந்த வீரியத்தை (சக்தியை) உடையவர்! கோபம் முதலியனவும் இல்லை. ஆகையால் தங்களுக்குப் பகைவருமில்லை. ஆகவே, தாங்கள் துணி முதலிய உடுப்பதுமில்லை. ஆயுதம் முதலியவற்றை தரிப்பதுமில்லை என்று ஜினேஸ்வரருடைய வீதராகத் தன்மையை நிந்தாஸ்துதியாகக் கூறுகிறார் கிரந்தகர்த்தா.
இந்த்ர: ஸேவாம் தவ ஸுகுருதாம் கிம் தயா ச்லோகநம் தே
தஸ்யைவேயம் பவலயகரீ ச்லாக்யதா மாதநோதி I
த்வம் நிஸ்தாரீ ஜநநஜலதே: ஸித்திகாந்தாபதி ஸ்த்வம்
த்வம் லோகாநாம் ப்ரபுரிதி தவ ச்லாக்யதே ஸ்தோத்ரமித்தம் II 20
பகவந்தரே! இந்திரன் தங்களுக்குப் பணிவிடை செய்கிறான். அவன் செய்வதாகவே இருக்கட்டும். அப்படி அவன் பணிவிடை செய்வதினால் தங்களுக்குப் புகழ்ச்சி ஒன்றுமில்லை. அது அப்படி பணிவிடை செய்யும் அவ்விந்திரனுக்கே புகழ்ச்சியைக் கொடுக்கிறது. ஏனெனில், பெரியோர்களுக்கு சிறியோர்கள் பணிவிடை செய்வது தகுதியானதே. அதைப் புகழ்வதினால் அந்த சிறியோர்களுக்கே அது புகழ்ச்சியை அளிக்கிறதேயன்றி, பெரியோர்களுக்கு அதனால் புகழ் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆகையினால், ஸ்ரீ பகவானைத் தாங்கள் ஸம்ஸார ஸமுத்திரத்தை கடந்தவர் (பிறப்பு இறப்பு அற்றவர்) என்றும். மோக்ஷ் லட்சுமிக்கு எஜமானர் என்றும் மூவுலகிற்கும் பிரபுவானவர் என்றும் இவ்வாறாக ஸ்துதி செய்வதே கொண்டாடத் தகுந்தது என்கிறார் கிரந்த கர்த்தா.
வ்ருத்திர் வாசா மபர ஸத்ருசீ ந த்வமந்யேந துல்ய:
ஸ்துத்யுத்காரா: கதமிவ ததஸ்த்வய்யமீ ந: க்ரமந்தே I
மைவம் பூவம் ஸ்ததபி பக்வந்! பக்தி பீயுஷ புஷ்டா:
தே பவ்யா நாமபிமதபலா: பாரிஜாதா பவந்தி II 21
பகவந்தரே! தங்கள் திருவாய் மொழியானது உவமையற்றது. தங்களைய்ப் போன்றவர் உலகில் யாரும் இல்லை. அப்படி இருந்தும், “ தங்கள் வசனம் அதற்குச் சமானமானது, இதற்கு சமானமானது: தாங்கள் இப்பொருளுக்குச் சமானமானவர்” என்று இவ்விதமாக நான் தங்களைப் புகழ்ந்து ஸ்தோத்திரம் செய்வது எப்படித் தங்களுக்குப் பொருந்தும்? (பொருந்தாது. பக்திமார்க்கத்தில் அதனைப் பொருட்படுத்துவது இல்லை) ஆயினும், இந்த ஸ்துதிகள் பக்தியால் நிறைந்திருப்பதால், பவ்விய ஜனங்களுக்கு இது கற்பக விருக்ஷத்தைப் போல் விரும்பிய பலனை அளிக்கும் என்பதாம்.
கோபாவேசோ ந தவ ந தவ க்வாபி தேவ! ப்ரஸாதோ
யாப்தம் சேதஸ்தவ ஹி பரமோபேக்ஷயை வாநபேக்ஷம் I
ஆஞ்ஞாவச்யம் ததபி புவநம் ஸந்நிதிர்வைரஹாரீ
க்வைநம் பூதம் புவநதிலக! ப்ராபவம் த்வத் பரேஷு II 22
பகவந்தரே! நீர் இராகத்துவேஷம் இல்லாதவர். உம்முடைய மனம் விருப்பம் அற்றது. ஆயினும், இவ்வுலகம் உம்முடைய கட்டளைக்கு உட்பட்டிருக்கிறது. தங்கள் அருகாமையை (சமீபத்தை) அடைவதால் எல்லோருடைய பகையும் அற்று விடுகிறது. இப்பேர்பட்ட விலக்ஷணமான பிரபுத்தன்மை (பெருமை) உம்மைவிட வேறு அன்னியரித்து உண்டாகாது என்பதாம்.
தேவ! ஸ்தோதும் த்ரிதிவ கணிகாமண்டலீ கீதகீர்த்திம்
தோதூர்தி த்வாம் ஸகல விஷயஞாந மூர்திம் ஜநோ ய: I
தஸ்ய க்ஷேமம் ந பதமடதோ ஜாது ஜோஹூர்தி பந்தா
தத்வ க்ரந்த ஸ்மரணவிஷயே நைஷ மோமூர்தி மர்த்ய II 23
ஸ்வாமியே! தங்களை, ஸ்துதி செய்யும் காரியத்தில் எவன் ஒருவன் ஆழ்ந்து முனைந்து இருக்கிறானோ, அவனுக்கு ஸ்வர்க்காபவ்ர்க்கம் எய்துவதில் (அடைவதில்) யாதொரு தடையும் இராது. அவன் தத்துவ நூல்களையும் ஐயம் இன்றி கற்று அறிஞனாகவும் ஆகிறான் என்பதாம்.
சித்தே குர்வந்நிரவதி ஸுக ஞாந த்ருக்வீர்ய ரூபம்
தேவ! த்வாம் ய: ஸமய நியமாதாதரேண ஸ்தவீதி I
ச்ரேயோமர்கம் ஸ கலு ஸுக்ருதி தாவதா புரயித்வா
கல்யாணாநாம் பவதி விஷய: பஞ்சதா பஞ்சிதாநாம் II 24
பகவந்தரே! எந்த மனிதன் அனந்த சதுஷ்டயங்களுடன் கூடிய தங்களை முழு மனதுடன் ஸ்துதி செய்கிறானோ, அவன் தீர்த்தங்கரர் பதவியை அடைந்து, தேவர்களால் (தீர்த்தங்கரர்களுக்கு ஐந்து காலங்களில்) செய்யப்படும் பஞ்ச மஹா கல்யாணங்களுக்குப் பாக்கியம் உள்ளவனாய் ஆகிறான்.
பக்தி ப்ரஹ்வ மஹேந்த்ர பூஜிதபத! த்வத் கீர்தநே ர க்ஷமா:
ஸுக்ஷ்மஞ்ஞாந த்ருசோZபி ஸம்யமப்ருத: கே ஹந்தமந்தாவயம் I
அஸ்மாபி: ஸ்தவ நச்சலேந து பரஸ்த்வய்யா தரஸ்தந்யதே
ஸ்வாத்மாதீந ஸுகைஷிணாம் ஸ கலு ந: கல்யாண கல்பத்ரும: II 25
பகவந்தரே! பெரிய பெரிய மகரிஷிகளாலும் தங்கள் குணங்களைக் கொண்டாடுவதற்கு முடியாது எனில், மந்த புத்தியுள்ள எங்களால் எப்படி முடியப்போகிறது? ஆனாலும், நாங்கள் தங்களிடமுள்ள பக்தி மேலீட்டினாலேயே இவ்விதம் வணக்கமுள்ளவர்களாய் இருக்கிறோம், ஆகவே, இவ்விதம் நாங்கள் தங்களுக்குச் செய்யும் ஆதரவான வணக்கமானது எங்களுக்கு ஆத்ம சுகத்தைத் தருவதில் ஒரு கற்பக விருக்ஷத்தைப் போல இருக்கிறது என்றபடி.
குறிப்பு: இந்த ஏகீபாவ ஸ்தோத்திரத்திற்கே “கல்யாண கல்பத்ரும ஸ்தோத்திரம்” என்ற வேறு பெயரும் உண்டு. அதை வைத்தே இந்த ச்லோகம் கூறப்பட்டுள்ளது.
வாதிராஜமநு சாப்திக லோகோ
வாதிராஜமநு தார்கிக ஸிம்ஹ: I
வாதிராஜமநு காவ்ய க்ருதஸ்தே
வாதிராஜமநு பவ்ய ஸஹாய: II 26
ஏகீபாவம் (கல்யாண கல்பத்ருமம்)என்கிற இந்த ஸ்தோத்திரங்களைச்
ப்ராகேவேஹ த்ரிதிவபவநா தேஷ்யதா பவ்ய புண்யாத்
ப்ருத்வீசக்ரம் கநகமயதாம் தேவ! நித்யே த்வயேதம் I
த்யாநத்வாரம் மம ருசிகரம் ஸ்வாந்த கேஹம் ப்ரவிஷ்ட -
ஸ்தத்கிம் சித்ரம் ஜிந! வபுரிதம் யத் ஸீவர்ணீ கரோஷி II 4
பகவந்தரே! தாங்கள் இவ்வுலகில் தீர்த்தங்கரராக அவதரிக்க போவதற்கு ஆறு மாதம் முன்னரே இப்பூமண்டலத்தைப் பொன்மயமாகச் செய்ய செய்தீர். அப்படியிருக்க எனது மனமாகிய வீட்டில் எப்போதும் குடியிருக்கும் நீர், எனது (குஷ்டரோகத்துடன் கூடிய) இந்த உடலைப் பொன்மயமாகச் (அழகாக) செய்தது ஆச்சரியமா, என்ன?
குறிப்பு: ஸ்வாமியானவர் தே லோகத்திலிருந்து இப்பூவுலகில் தீர்த்தங்கரராய் ஜனிப்பதற்கு ஆறு மாதம் முன்னரே தேவேந்திரனது கட்டளையால் குபேரன் பொன் மாரி பெய்வித்து, இப்பூமியை அலங்கரிப்பதாகச் சொல்லப்பட்டிருப்பதால் அதனையே ஸ்வாமியின் மஹிமையினால் அவ்வாறு செய்யப்படுவதாக இங்கு கூறப்பட்டிருக்கிறது.
லோகஸ்யைக ஸ்த்வமஸி பகவந்நிர்நிமித்தேந பந்து:
த்வய்யேவாஸெள ஸகல விஷயா சக்திரப்ரத்யநீகா I
பக்த ஸ்பீதாம் சிரமதிவஸந்மாமிகாம் சித்த சய்யாம்
மய்யுத்பந்நம் கதமிவ தத: க்லோசயூதம் ஸஹேதா:II 5
பகவந்தரே! நீர் ஒருவரே உலகத்து ஜனங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இன்றி உதவி செய்கிற பந்துவாக (உறவாக) உள்ளீர். உம்மிடத்திலேயே உலகில் உள்ள ஸகல விஷயங்களையும் வசப்படுத்தி ஆளும் சக்தியும் தடையில்லாமல் இருக்கின்றது. அப்பேர்ப்பட்ட நீர், எனது மனமாகிற படுக்கையில் வெகு காலமாக வசித்துக் கொண்டு இருக்கின்றீர். அப்படியிருக்க என்னிடத்தில் உண்டாயிருக்கும் துக்கங்களை நீர் எவ்வாறு பொறுத்திருப்பீர்? மாட்டீர். அதாவது அவைகள் தானாகவே விலகி ஓடி விடும் என்பதாம்.
ஜன்மாடவ்யாம் கதமபி மயா தேவ! தீர்கம் ப்ரமித்வா
ப்ராப்தைவேயம் தவ நயகதா ஸ்பாரபீயூஷவாபீ I
தஸ்யா மத்யே ஹிமகர ஹிமவ்யூஹ சீதேநிதாந்தம்
நிர்மக்நம் மாம் ந ஜஹதி கதம் துக்கதாவோபதாபா: II 6
பகவந்தரே! காட்டுத்தீயின் வெப்பத்தினால் வெதும்பிய மனிதன் குளிர்ச்சியான நீரையுடைய குளத்தில் மூழ்கியவுடன் அவனது வெப்பம் நீங்கி விடுவது போல தங்கள் நயவாதத்தை நன்குணர்ந்து அதன்படி நடக்கிறவனுடைய துக்கங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகி விடும் என்பதாம்.
பாதந்யாஸாதபி ச புந்தோ யாத்ரயா தே த்ரிலோகீம்
ஹேமாபர்ஸோ பவதி ஸூரபி: ஸ்ரீநிவாஸஸ்ச பத்ம: I
ர்வாங்கேண ஸ்ப்ருசதி பகவம் ஸ்தவய்யசேஷம் மநோ மே
ச்ரேய: கிம் தத்ஸ்வய மஹர ஹர்யந்ந மாமப்யுபைதி II 7
பகவான் இவ்வுலகில் ஸ்ரீ விஹாரஞ் செய்யும் போது, அவர் நடக்கும் அடிவைப்புகளுக்கு அடியில் தேவர்கள் தாமரை மலர்களைப் பரப்புகிறார்கள். அம் மலர்கள் பகவானுடைய மஹிமையால் பொன் போன்ற அழகு உள்ளவையாயும், நறுமணமுள்ளவையாயும். லட்சுமியின் இருப்பிடமாயும் ஆகின்றன. (இதனால் அவருக்கு மலர்மிசை ஏகினான் என்ற பெயரும் உண்டாயிருக்கிறது) இவ்வாறு அவருடைய மஹிமை இருக்க, நான் சதா ஸர்வ காலமும் அவரை முழு மனதுடன் தியானிப்பதினால், (அவர் சதா ஸர்வ காலமும் எனது மனதில் குடி கொண்டிருப்பதினால்) எனக்கு எந்த நன்மைகள் தான் வந்தடைய மாட்டா? (எல்லா நன்மைகளும் வந்து அடையும்).
பச்யந்தம் த்வத் வசநம்ருதம் பக்திபாத்ர்யா பிபந்தம்
கர்மாரண்யாத்புருஷ மஸமாநந்த தாம ப்ரவிஷ்டம் I
த்வாம் துர்வார ஸ்மர மதஹரம் த்வத்ப்ரஸாதைக பூமிம்
க்ரூராகாரா: கதமிவ ருஜா கண்டகா நிர்லுடந்தி II 8
பகவந்தரே! உம்மைத் தரிசிப்பவனும், பக்தி செய்து உமது திருவாய் மொழியாகிற உபதேசங்களைப் பருகுகின்றவனும் (சாஸ்திரங்களப் படிப்பவனும்), பவ்வியனும் ஆகிய மனிதனை பயங்கரத்தன்மை வாய்ந்த வியாதிகளாகிற முட்கள் என்ன துன்பம் செய்ய முடியும்? (ஒரு துன்பமும் செய்ய முடியாது), இது எப்படியெனில், நீர் வேட்கை (தாகம்)யுடன் கூடிய மனிதன் சூரை முட்கள் அடர்ந்த காட்டில் அங்கும் இங்கும் நீரைத் தேடி அலைந்தால், அவனை முட்கள் குத்தி துன்புறுத்தும். ஆனால் குளிர்ந்த நீரைக் குடித்து நீர் வேட்கையற்ற மனிதன் நல்ல வீட்டில் இருந்தானேயானால், அம்முட்கள் அவனை என்ன செய்யமுடியும்? ஒன்றும் செய்ய முடியாது அல்லவா? அதேபோல் தான் என்பதாம்.
பாஷாணாத்மா ததிதரஸம: கேவலம் ரத்ந மூர்த்தி –
ர்மாநஸ்தம்போ பவதி ச பரஸ்தாத்ருசோ ரத்நவர்க: I
த்ருஷ்டி ப்ராப்தோ ஹரதி ஸ கதம் மாநரோகம் நராணாம்
ப்ரத்யாஸத்திர்யதி ந பவத ஸ்தஸ்ய தச்சக்திஹேது: II 9
கற்சிலையினாற் செய்யப்பட்ட மானஸ்தம்பமானது ஏனைய கற்களைப் போலவே இருக்கிறது. அதை இரத்தினதினால் செய்யப்பட்டதாகக் கொண்டாலும், அதுவும் மற்ற இரத்தின ஸமூஹங்களப் போலவே தான் இருக்கும். அப்படியிருந்தும் அது, அதனைப் பார்க்கும் மனிதர்களின் அஹங்காரத்தைப் (கர்வத்தைப்) போக்கி விடுகிறது. இது எதனால் என்றால், அது பகவானுடைய அருகாமையில் இருப்பதினாலேயே அந்த சக்தி அதற்கு ஏற்படுகிறது. அப்படி இல்லாவிட்டால், அதற்கு அப்பேர்ப்பட்ட சக்தி எப்படி உண்டாகும்? மற்ற கற்களைப் போல் லிதற்கும் உண்டாகாது என்பதாகும்.
ஹ்ருத்ய: ப்ராப்தோ மருதபி பவந்மூர்த்தி சைலோபவாஹீ
ஸத்ய: பும்ஸாம் நிரவதிருஜா தூலிபந்தம் துநோதி I
த்யாநாஹூதோ ஹ்ருதய கமலம் யஸ்ய துத்வம் ப்ரவிஷ்ட –
ஸ்தஸ்யாசக்ய: க இஹ புவநே தேவ! லோகோபகார: II 10
தேவரே! உமது உடல் பக்கத்தினின்றும் வீசும் காற்று கூட வியாதியஸ்தர்களாகிய மனிதர்களின் மேல் பட்ட மாத்திரத்தில், அவர்களுடைய வியாதிகள் அனைத்தையும் நீக்கி விடுகின்றது. அப்படியிருக்க, பக்தி செய்வதினால் யாருடைய மனமாகிற தாமரையை நீர் குடி கொண்டீரோ அவர்களுடைய வியாதிகள் நீங்கி அவர்களுக்குப் பலவித நன்மைகள் ஏன் உண்டாகாது? அதாவது கண்டிப்பாய் உண்டாகும் என்பதாகும்.
ஜாநாஸி த்வம் மம பவபவே யச்ச யாத்ருக் ச துக்கம்
ஜாதம் யஸ்ய ஸ்மரணமபி மே சஸ்த்ரவந்நிஷ்பிநஷ்டி I
த்வம் ஸர்வேச: ஸக்ருப இதிச த்வாமுபேதோZஸ்மி பக்த்யா
யத்கர்தவ்யம் ததிஹ விஷயே தேவ ஏவ ப்ரமாணம் II 11
பகவந்தரே! தாங்கள் முற்றும் உணர்ந்த கேவல ஞானி ஆகையால், எனக்கு ஜன்ம ஜன்மங்கள் தோறும் ஏற்படும் துக்கங்களை நீரே அறிவீர். மேலும் நீர் எல்லாம் வல்ல ஈசர். தயவையே உருவாகக் கொண்டவர் என்று உம்மைப் பக்தியால் அண்டி, நான் சரண் அடைந்திருக்கிறேன். ஆகையால் தாங்கள் மனமிரங்கி என்னுடைய துக்கங்கலைப் போக்கச் செய்யத் தகுந்தவற்றை அறிந்து செய்வீர். அதற்கு முக்கியமானவர் நீர் தான் என்பதாம்.
ப்ராபத் தைவம் தவ நுதிபதைர் ஜீவகேநோபதிஷ்டை
பாபாசாரீ மரணஸமயே ஸாரமேயோZபி ஸெளக்யம் I
க: ஸந்தேஹோ யதுபலபதே வாஸவ ஸ்ரீ ப்ரபுத்வம்
ஜல்பந் ஜாப்யைர் மணிபிரமலை ஸ்தவந் நமஸ்கார சக்ரம் II 12
பகவந்தரே! சதா பாபச் செயலையே செய்கின்ற நாயானதும் கூட, தான் இறக்கும் தருணத்தில் ஜீவேந்திர ஸ்வாமியினால் உபதேசிக்கப் பட்ட பஞ்ச நமஸ்கார மந்திரத்தை பக்தியோடு கேட்டதனால் “சுதரிசனன்” என்னும் யட்ச தேவனாக பிறந்தது என்றால், எப்பொழுதும் பக்தி பூர்வமாக பஞ்ச நமஸ்கார மந்திரத்தை நிர்மலமான ஸ்படிகம், முத்து, பவழம், பொன், வெள்ளி முதலிய ஏதாவது ஒன்றாலான மணிகளால் செய்யப்பட்ட ஜப மாலையினால் ஜபம் செய்து கொண்டிருப்பவன் தேவேந்திர பதவியை அடைய மாட்டானா? சந்தேஹமின்றி அடைவன் என்பதாம்.
குறிப்பு: கதையை ஜீவக சிந்தாமணி, சூடமாணி ஸ்ரீபுராணம் முதலிய நூல்களில் பார்க்க காணலாம்.
கத்தே ஞாநே சுசிநி சரிதே ஸத்யபி த்வய்யநீசா
பக்திர்நோ சே தநவதி ஸூகாவஞ்சிகா குஞ்சிகேயம் I
சக்யோத்காடம் பவதி ஹி கதம் முக்திகாமஸ்ய பும்ஸோ
முக்தித்வாரம் பரித்ருட மஹாமோஹ முத்ராகவாடம் II 13
ஒருவனிடத்தில் ஸம்யக் ஞானமும், ஸம்யக் சாரித்திரமும் இருந்தும், தேவரே! உம் மீது செலுத்துகிற பக்தியாகிய ஸம்யக் தரிசனமானது இல்லாதிருப்பின், அவன் முக்தியாகிற மோட்ச வீட்டிற்குச் செல்லும் வாயிலைத் திறந்து செல்ல முடியாது. (பக்தி இல்லாமல் மோட்சத்தை அடைய முடியாது) என்பதாகும்.
ப்ரச்சந்ந: கல்வயமகமயை ரந்தகாரை: ஸமந்தாத்
முக்தே: பந்தா: ஸதபுடிதபத க்லேசகர்தைரகாதை: I
தக்கஸ்தேந வ்ரஜதி ஸுகதோ தேவ! தத்த்வாவபாஸீ
யத்யக்ரேZக்ரே ந பவதி பவத்பாரதீ ரத்நதீப: II 14
ஸ்வாமியே! முக்தியாகிற வீட்டிற்குச் செல்லும் பாதையானது பாபமாகிற இருளினால் சூழப்பட்டும், துக்கமாகிற மேடு பள்ளங்கள் உள்ளதாகவும் (கரடு-முரடுகள் உள்ளதாகவும்) இருக்கிறது. அவ்வழியிற் செல்ல தங்கள் திருவாய் மொழியாகிற இரத்தின தீபமானது முன்னால் வழி காட்டியாக இல்லாமற் போனால், எவன் தான் அவ்வழியே சுகமாகச் செல்வான்? எவனாலும் செல்ல முடியாது என்றபடி. அதாவது தங்கள் உபதேசம் இன்றி மோட்சத்தை அடைவது முடியாத காரியம். தங்கள் உபதேசமே மோட்சத்தை அடைய இன்றியமையாததாகும் என்பதாம்.
ஆத்ம ஜ்யோதிர் நிதிரநவதிர்த்ரஷ்டு ராநந்தஹேது:
கர்மக்ஷேணீ படலபிஹிதோ யோZந்வாப்ய: பரேஷாம் I
ஹஸ்தே குர்வந்த்ய நதிரிச்ரதஸ்தம் பாத்பக்தி பாஜ:
ஸ்தோத்ரைர் பந்த ப்ரக்ருதி புருஷோத்தாம தாத்ரீ கநித்ரை II 15
பூமியினுள் மறைந்து கிடக்கும் புதையலை மண்வெட்டி இன்றி எடுக்க முடியாதது போல, கர்மமாகிற படைகளினால் மூடப்பட்டு, மறைந்துள்ள ஆத்ம ஞானத்தைத் தங்களது ஸ்தோத்திரமாகிய மண்வெட்டி இன்றி பெற முடியாது. அதாவது, தங்களது ஸ்துதியினால் கர்மங்களாகிற பொறைகள் நீங்க, ஆத்மஞானம் அடையப் பெறுகிறது என்பதாம்.
ப்ரத்யுத் பந்நா நயஹிமகிரே ராயதா சாம்ருதாப்தே:
யா தெவ! த்வத்பத கமலயோ: ஸங்கதா பக்தி கங்கா I
சேதஸ் தஸ்யாம் மம ருசிவசாதாப்லுதம் க்ஷாலிதாம்ஹ:-
கல்மாஷம் யத் பவதி கிமியம் தேவ! ஸந்தேஹ பூமி: II 16
கங்கா நதியானது இமய மலையில் உற்பத்தியாகி, ஸமுத்திரம் வரையில் நீண்டு, விஷ்ணு பகவானின் பாதங்களைச் சேருகின்றது என்பதும், அதில் ஸ்நாநம் (குளியல்) செய்கின்றவன் பாபங்கள் நீங்கி, சுத்தமாகி, கடவுளுடன் ஐக்கியமாகிறான் என்பதும் பிற மதஸ்தர்களின் கொள்கை. இதனைக் கிரந்த கர்த்தா மிகத் தெளிவாக உருவகப்படுத்தி, ஸ்யாத்வாத நயத்தால் ஏற்பட்ட பக்தி பூர்வகம் ஸ்ரீ ஜினதேவனை வழிபடுகிறவன் தன்னுடைய பாபங்கள் நீங்கி, பரிசுத்தனாகி மோக்ஷம் அடைகிறான். இதில் ஸந்தேகமே இல்லை என்கிறார்.
ப்ராதுர்பூத ஸ்திரபதஸுக! த்வாமநுத்யாயதோ மே
தவய்யே வாஹம் ஸ இதி மதிருத்பத்யதே நிர்விகல்பா I
மித்யை வேயம் ததபி தநுதே த்ருப்தி மப்ரேஷ ரூபாம்
தோஷாத்மா நோZப்யபிமதபலா ஸ்த்வத் ப்ரஸாதாத்பவந்தி II 17
ஸ்வாமியே! யான் தியானஞ் செய்யும் போது என்னை மறந்து யானும் தங்களைப் போலவே இருக்கிறேன். அதாவது, உமக்கும் எனக்கும் யாதொரு வித்யாசமும் இல்லை என்று எண்ணுகிறேன். இந்த என்னுடைய எண்ணமானது திரவ்யாபேஷையினால் சரியானாலும், பரியாப்தியினால் பொய்யாகும். ஏனெனில், தாங்கள் அழிவற்ற அனந்த சுகத்தைப் பெற்று இருக்கின்றீர்: யான் ஸம்ஸாரத்தில் இறப்பு – பிறப்புக்களின் துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். அப்படியாயினும், அந்த எண்ணமானது ஆத்மன் அனந்த சுக செளக்கியம் உடையது என்ற ஆத்ம ஸ்வரூபத்தை அறிவிக்கிறது. அதாவது, தற்போது நான் துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருந்த போதிலும், சமயம் நேரும் போது, நானும் உம்மைப் போல் அனந்த சுக ஸெளக்கியத்தை அடைவேன் என்பதைத் தெரிவிக்கின்றது. அப்போது அது எனக்கு அழிவற்ற சந்தோஷத்தை (மோக்ஷ சுகத்தை) அளிக்கிறது. யான் உம்மைத் தியானம் செய்வதற்கு முன்னால், யான் என்னுடைய உண்மைத் தன்மையை அறியவில்லை. ஆகவே, யான் இடைவிடாமல் துக்கத்தையே அனுபவித்துக் கொண்டு இருந்தேன். அதனால், யான் தோஷம் உள்ளவனாயிருந்தேன். இப்போது யான் தியானம் செய்வதினாலேயே உண்மை நிலையை அறிகிறேன். அதனால் செளக்கியத்தை அடைகிறேன். இந்த உண்மையை கிரந்த கர்த்தா “ தோஷம் உள்ளவர்களும் பகவானைத் தியானம் செய்வதினால் தாம் விரும்பிய பலனை அடைகிறார்கள்” என்று பொதுவாகக் கூறுகின்றார்.
மித்யாவாதம் மலம்பநுதந் ஸப்தபங்கீதரங்கை:
வாகம் போதிர்புவந மகிலம்தேவ! பர்யேதி யஸ்தே! I
தஸ்யாவ்ருத்திம் ஸபதி விபுதாஸ் சேதஸைவா சலேந
வ்யா தந்வந்த: ஸுசிரமம்ருதா ஸேவயா த்ருப்நுவந்தி II 18
ஒரு சமயம் தேவர்கள் மந்தர மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தைக் கயிறாகவும் கொண்டு ஸமுத்திரத்தைக் கடைந்தனர். அதில் பதனான்கு இரத்தினங்கள் கிடைத்தன. அதில் ஒன்று மிர்த இரத்தினம். அதை அவர்கள் குடித்து சதா திருப்தியை அடைந்தனர். என்பது உலகப் பிரஸித்தம். அதே போல், வித்துவான்கள் தங்களது மனத்தால் ஸ்ரீ பகாவனுடைய உபதேசத்தை அடிக்கடி (சதா) அப்பியசித்து, மோக்ஷம் எய்தி, அழிவற்ற சதோஷத்தை (மோக்ஷ சுகத்தை) அடைகிறார்கள் என்பதாம்.
குறிப்பு: இந்த ச்லோகத்தில் விபுத-தேவர், வித்துவான்: ஆவ்ருத்தி-கடைதல், அடிக்கடி அப்பியசித்தல்: அம்ருத-அமிர்தம், மோக்ஷம் என இரு பொருள்களிலும்: வாக்-ஸமுத்திரம்: சித்த-மலை என ரூபகமாகவும் உபயோகப்படுத்தபட்டிருப்பது நோக்கத்தக்கது.
ஆஹார்யேப்ய: ஸ்ப்ருஹயதி பரம் ய: ஸ்வபாவாதஹ்ருத்ய
சஸ்த்ரக்ராஹீ பவதி ஸததம் வைரிணாம் யஸ்ச சக்ய: I
ஸர்வாங்கேஷு த்வமஸி ஸுபகஸ்த்வம் ந சக்ய: பரேஷாம்
தத்கிம் பூஷாவஸநகுஸுமை: கிம் ச சஸ்த்ரை ருதஸ்த்ரை: II 19
எவன் அழகற்றவனாக இருக்கிறானோ அவனே நல்ல துணி, நல்ல ஆபரணங்கள் முதலியவற்றை அணிய வேண்டும். எவனொருவன் பகைவருக்குப் பயப்படுகிறானோ அவனே ஆயுதங்களை தரிக்க வேண்டும். இவ்வுலகில் பிற தெய்வங்கள் பார்வைக்கு குரூர ரூபமாகவும், பயங்கரமாகவும் இருப்பதால் தான் அவர்களுக்கு நகைகளும் துணிகளும் அணிய வேண்டியதாயிருக்கின்றன. அவர்களுக்குப் பகைவர்கள் இருப்பதாலேயே அவர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களைத் தரித்திருக்கின்றனர். ஏ பகவந்தரே! நீரோ மிகவும் அழகுள்ளவர், அனந்த வீரியத்தை (சக்தியை) உடையவர்! கோபம் முதலியனவும் இல்லை. ஆகையால் தங்களுக்குப் பகைவருமில்லை. ஆகவே, தாங்கள் துணி முதலிய உடுப்பதுமில்லை. ஆயுதம் முதலியவற்றை தரிப்பதுமில்லை என்று ஜினேஸ்வரருடைய வீதராகத் தன்மையை நிந்தாஸ்துதியாகக் கூறுகிறார் கிரந்தகர்த்தா.
இந்த்ர: ஸேவாம் தவ ஸுகுருதாம் கிம் தயா ச்லோகநம் தே
தஸ்யைவேயம் பவலயகரீ ச்லாக்யதா மாதநோதி I
த்வம் நிஸ்தாரீ ஜநநஜலதே: ஸித்திகாந்தாபதி ஸ்த்வம்
த்வம் லோகாநாம் ப்ரபுரிதி தவ ச்லாக்யதே ஸ்தோத்ரமித்தம் II 20
பகவந்தரே! இந்திரன் தங்களுக்குப் பணிவிடை செய்கிறான். அவன் செய்வதாகவே இருக்கட்டும். அப்படி அவன் பணிவிடை செய்வதினால் தங்களுக்குப் புகழ்ச்சி ஒன்றுமில்லை. அது அப்படி பணிவிடை செய்யும் அவ்விந்திரனுக்கே புகழ்ச்சியைக் கொடுக்கிறது. ஏனெனில், பெரியோர்களுக்கு சிறியோர்கள் பணிவிடை செய்வது தகுதியானதே. அதைப் புகழ்வதினால் அந்த சிறியோர்களுக்கே அது புகழ்ச்சியை அளிக்கிறதேயன்றி, பெரியோர்களுக்கு அதனால் புகழ் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆகையினால், ஸ்ரீ பகவானைத் தாங்கள் ஸம்ஸார ஸமுத்திரத்தை கடந்தவர் (பிறப்பு இறப்பு அற்றவர்) என்றும். மோக்ஷ் லட்சுமிக்கு எஜமானர் என்றும் மூவுலகிற்கும் பிரபுவானவர் என்றும் இவ்வாறாக ஸ்துதி செய்வதே கொண்டாடத் தகுந்தது என்கிறார் கிரந்த கர்த்தா.
வ்ருத்திர் வாசா மபர ஸத்ருசீ ந த்வமந்யேந துல்ய:
ஸ்துத்யுத்காரா: கதமிவ ததஸ்த்வய்யமீ ந: க்ரமந்தே I
மைவம் பூவம் ஸ்ததபி பக்வந்! பக்தி பீயுஷ புஷ்டா:
தே பவ்யா நாமபிமதபலா: பாரிஜாதா பவந்தி II 21
பகவந்தரே! தங்கள் திருவாய் மொழியானது உவமையற்றது. தங்களைய்ப் போன்றவர் உலகில் யாரும் இல்லை. அப்படி இருந்தும், “ தங்கள் வசனம் அதற்குச் சமானமானது, இதற்கு சமானமானது: தாங்கள் இப்பொருளுக்குச் சமானமானவர்” என்று இவ்விதமாக நான் தங்களைப் புகழ்ந்து ஸ்தோத்திரம் செய்வது எப்படித் தங்களுக்குப் பொருந்தும்? (பொருந்தாது. பக்திமார்க்கத்தில் அதனைப் பொருட்படுத்துவது இல்லை) ஆயினும், இந்த ஸ்துதிகள் பக்தியால் நிறைந்திருப்பதால், பவ்விய ஜனங்களுக்கு இது கற்பக விருக்ஷத்தைப் போல் விரும்பிய பலனை அளிக்கும் என்பதாம்.
கோபாவேசோ ந தவ ந தவ க்வாபி தேவ! ப்ரஸாதோ
யாப்தம் சேதஸ்தவ ஹி பரமோபேக்ஷயை வாநபேக்ஷம் I
ஆஞ்ஞாவச்யம் ததபி புவநம் ஸந்நிதிர்வைரஹாரீ
க்வைநம் பூதம் புவநதிலக! ப்ராபவம் த்வத் பரேஷு II 22
பகவந்தரே! நீர் இராகத்துவேஷம் இல்லாதவர். உம்முடைய மனம் விருப்பம் அற்றது. ஆயினும், இவ்வுலகம் உம்முடைய கட்டளைக்கு உட்பட்டிருக்கிறது. தங்கள் அருகாமையை (சமீபத்தை) அடைவதால் எல்லோருடைய பகையும் அற்று விடுகிறது. இப்பேர்பட்ட விலக்ஷணமான பிரபுத்தன்மை (பெருமை) உம்மைவிட வேறு அன்னியரித்து உண்டாகாது என்பதாம்.
தேவ! ஸ்தோதும் த்ரிதிவ கணிகாமண்டலீ கீதகீர்த்திம்
தோதூர்தி த்வாம் ஸகல விஷயஞாந மூர்திம் ஜநோ ய: I
தஸ்ய க்ஷேமம் ந பதமடதோ ஜாது ஜோஹூர்தி பந்தா
தத்வ க்ரந்த ஸ்மரணவிஷயே நைஷ மோமூர்தி மர்த்ய II 23
ஸ்வாமியே! தங்களை, ஸ்துதி செய்யும் காரியத்தில் எவன் ஒருவன் ஆழ்ந்து முனைந்து இருக்கிறானோ, அவனுக்கு ஸ்வர்க்காபவ்ர்க்கம் எய்துவதில் (அடைவதில்) யாதொரு தடையும் இராது. அவன் தத்துவ நூல்களையும் ஐயம் இன்றி கற்று அறிஞனாகவும் ஆகிறான் என்பதாம்.
சித்தே குர்வந்நிரவதி ஸுக ஞாந த்ருக்வீர்ய ரூபம்
தேவ! த்வாம் ய: ஸமய நியமாதாதரேண ஸ்தவீதி I
ச்ரேயோமர்கம் ஸ கலு ஸுக்ருதி தாவதா புரயித்வா
கல்யாணாநாம் பவதி விஷய: பஞ்சதா பஞ்சிதாநாம் II 24
பகவந்தரே! எந்த மனிதன் அனந்த சதுஷ்டயங்களுடன் கூடிய தங்களை முழு மனதுடன் ஸ்துதி செய்கிறானோ, அவன் தீர்த்தங்கரர் பதவியை அடைந்து, தேவர்களால் (தீர்த்தங்கரர்களுக்கு ஐந்து காலங்களில்) செய்யப்படும் பஞ்ச மஹா கல்யாணங்களுக்குப் பாக்கியம் உள்ளவனாய் ஆகிறான்.
பக்தி ப்ரஹ்வ மஹேந்த்ர பூஜிதபத! த்வத் கீர்தநே ர க்ஷமா:
ஸுக்ஷ்மஞ்ஞாந த்ருசோZபி ஸம்யமப்ருத: கே ஹந்தமந்தாவயம் I
அஸ்மாபி: ஸ்தவ நச்சலேந து பரஸ்த்வய்யா தரஸ்தந்யதே
ஸ்வாத்மாதீந ஸுகைஷிணாம் ஸ கலு ந: கல்யாண கல்பத்ரும: II 25
பகவந்தரே! பெரிய பெரிய மகரிஷிகளாலும் தங்கள் குணங்களைக் கொண்டாடுவதற்கு முடியாது எனில், மந்த புத்தியுள்ள எங்களால் எப்படி முடியப்போகிறது? ஆனாலும், நாங்கள் தங்களிடமுள்ள பக்தி மேலீட்டினாலேயே இவ்விதம் வணக்கமுள்ளவர்களாய் இருக்கிறோம், ஆகவே, இவ்விதம் நாங்கள் தங்களுக்குச் செய்யும் ஆதரவான வணக்கமானது எங்களுக்கு ஆத்ம சுகத்தைத் தருவதில் ஒரு கற்பக விருக்ஷத்தைப் போல இருக்கிறது என்றபடி.
குறிப்பு: இந்த ஏகீபாவ ஸ்தோத்திரத்திற்கே “கல்யாண கல்பத்ரும ஸ்தோத்திரம்” என்ற வேறு பெயரும் உண்டு. அதை வைத்தே இந்த ச்லோகம் கூறப்பட்டுள்ளது.
வாதிராஜமநு சாப்திக லோகோ
வாதிராஜமநு தார்கிக ஸிம்ஹ: I
வாதிராஜமநு காவ்ய க்ருதஸ்தே
வாதிராஜமநு பவ்ய ஸஹாய: II 26
ஏகீபாவம் (கல்யாண கல்பத்ருமம்)என்கிற இந்த ஸ்தோத்திரங்களைச்
செய்த ஸ்ரீ வாதிராஜ ஆச்சாரியரானவர் வியாகாணம், தர்க்கம், காவியம் முதலிய எல்லாவற்றையும் நன்குணர்ந்த பெரியார் என்பதாம்.
ஸ்ரீ வாதிராஜசூரி என்பவரால் இயற்றப்பட்ட ஏகீபாவம் அல்லது கல்யாணகல்பத்ரும ஸ்தோத்திரம் முற்றிற்று.
-------------------------------------------------------------------------------
கல்யாணமந்திர ஸ்தோத்திரம்
கல்யாணமந்திர ஸ்தோத்திரம்
-------------------------------------------------------------------------------
கல்யாணமந்திர ஸ்தோத்திரம்
கல்யாணமந்திர ஸ்தோத்திரம்
ஸ்ரீ குமுதசந்திர ஆசார்ய என்பவரால்இயற்றப்பட்ட 23 தீர்தே²ஶ்வரஸ்ய கமட பார்ஸ்வநாதர் 44 ஸ்தோத்திரம்
கல்யாண-மந்தி³ரமுதா³ரமவத்³ய-பே⁴தி³
பீ⁴தாப⁴ய-ப்ரத³மனிந்தி³தமங்க்³-க்⁴ரி-பத்³மம்|
ஸம்ʼஸார-ஸாக³ர-நிமஜ்ஜத³ஶேஷ-ஜந்து-
போதாயமாநப⁴பி⁴நம்ய ஜினேஶ்வரஸ்ய |1|
யஸ்ய ஸ்வயம்ʼ ஸுரகு³ருர்க³ரிமாம்பு³ராஶே꞉
ஸ்தோத்ரம்ʼ ஸுவிஸ்த்ரத-மதிர்ந விபு⁴ர்விதா⁴தும்|
தீர்தே²ஶ்வரஸ்ய கமட²-ஸ்மய-தூ⁴மகேதோ-
ஸ்தஸ்யாஹமேஷ கில ஸம்ʼஸ்தவநம்ʼ கரிஷ்யே |2|
ஸாமான்யதோ(அ)பி தவ வர்ணயிதும்ʼ ஸ்வருப-
மஸ்மாத்³ருʼஶ꞉ கத²மதீ⁴ஶ ப⁴வந்த்யதீ⁴ஶா꞉|
த்⁴ருʼஷ்டோ(அ)பி கௌஶிக-ஶிஶுர்யதி³ வா தி³வாந்தோ⁴
ருபம்ʼ ப்ரருபயதி கிம்ʼ கில த⁴ர்மரஶ்மே꞉ |3|
மோஹ-க்ஷயாத³னுப⁴வன்நபி நாத² மத்ய்ரோ
நூநம்ʼ கு³ணான்க³ணயிதும்ʼ ந தவ க்ஷமேத|
கல்பாந்த-வாந்த-பயஸ꞉ ப்ரகடோ(அ)பி யஸ்மா-
ந்மீயேத கேந ஜலதே⁴ர்நநு ரத்நராஶி꞉ |4|
அப்⁴யுத்³யதோ(அ)ஸ்மி தவ நாத² ஜடா³ஶயோ(அ)பி
கர்தும்ʼ ஸ்தவம்ʼ லஸத³ஸங்க்²ய-கு³ணாகரஸ்ய |
பா³லோ(அ)பி கிம்ʼ ந நிஜ-பா³ஹு-யுக³ம்ʼ விதத்ய
விஸ்தீர்ணதாம்ʼ கத²யதி ஸ்வதி⁴யாம்பு³ராஶே꞉|5|
யே யோக³னாமபி ந யாந்தி கு³ணாஸ்தவேஶ
வக்தும்ʼ கத²ம்ʼ ப⁴வதி தேஷு மமாவகாஶ꞉ |
ஜாதா ததே³வமஸமீக்ஷித-காரிதேயம்ʼ
ஜல்பந்தி வா நிஜ-கி³ரா நனு பக்ஷிணோ(அ)பி|6|
ஆஸ்தாமசிந்த்ய-மஹிமா ஜிந ஸம்ʼஸ்தவஸ்தே
நாமாபி பாதி ப⁴வதோ ப⁴வதோ ஜக³ந்தி |
தீவ்ராதபோபஹத-பாந்த²-ஜனான்னிதா³கே⁴
ப்ரீணாதி பத்³ம-ஸரஸ꞉ ஸரஸோ(அ)னிலோ(அ)பி|7|
ஹ்ரத்³வர்தினி த்வயி விபோ⁴ ஶிதி²லீப⁴வந்தி
ஜந்தோ꞉ க்ஷணேந நிபி³டா³ அபி கர்ம-ப³ந்தா⁴꞉|
ஸத்³யோ பு⁴ஜங்க³மமயா இவ மத்⁴ய-பா⁴க³-
மப்⁴யாக³தே வந-ஶிக²ண்டி³னி சந்த்³ரநஸ்ய|8|
முச்யந்த ஏவ மனுஜா꞉ ஸ ஹஸா ஜினேந்த்³ர
ரௌத்³ரைருபத்³ரவ-ஶதைஸ்த்வயி வீக்ஷிதே(அ)பி |
கோ³-ஸ்வாமினி ஸ்பு²ரித-தேஜஸி த்³ருʼஷ்டமாத்ரே
சௌரைரிவாஶு பஶவ꞉ ப்ரபலாயமானை꞉ |9|
த்வம்ʼ தாரகோ ஜிந கத²ம்ʼ ப⁴வினாம்ʼ த ஏவ
த்வாமுத்³வஹந்தி ஹ்ரத³யேந யது³த்தரந்த꞉ |
யத்³வா த்³ருʼதிஸ்தரதி யஜ்ஜலமேஷ நூந-
மந்தர்க³தஸ்ய மருத꞉ ஸ கிலானுபா⁴வ꞉10|
யஸ்மின்ஹர-ப்ரப்⁴ருʼதயோ(அ)பி ஹத-ப்ரபா⁴வா꞉
ஸோ(அ)பி த்வயா ரதி-பதி꞉ க்ஷபித꞉ க்ஷணேந|
வித்⁴யாபிதா ஹுதபு⁴ஜ꞉ பயஸாத² யேந
பீதம்ʼ ந கிம்ʼ தத³பி து³ர்த⁴ர-வாட³வேந |11|
ஸ்வாமின்நநல்ப-க³ரிமாணமபி ப்ரபன்னா꞉
த்வாம்ʼ ஜந்தவ꞉ கத²மஹோ ஹ்ரத³யே த³தா⁴னா꞉ |
ஜன்மோத³தி⁴ம்ʼ லகு⁴ தரந்த்யதிலாக⁴வேந
சிந்த்யோ ந ஹந்த மஹதாம்ʼ யதி³ வா ப்ரபா⁴வ꞉|12|
க்ரோத⁴ஸ்த்வா யதி³ விபோ⁴ ப்ரத²மம்ʼ நிரஸ்தோ
த்⁴வஸ்தாஸ்ததா³ வத³ கத²ம்ʼ கில கர்ம-சௌரா꞉|
ப்லோஷத்யமுத்ர யதி³ வா ஶிஶிராபி லோகே
நீல-த்³ருமாணி விபினானி ந கிம்ʼ ஹிமானீ|13|
த்வாம்ʼ யோகி³னோ ஜிந ஸதா³ பரமாத்மருப-
மன்வேஷயந்தி ஹ்ரத³யாப்⁴பு³ஜ-கோஷ-தே³ஶே|
பூதஸ்ய நிர்மல-ருசேர்யதி³ வா கிமன்ய-
த³க்ஷஸ்ய ஸம்ப⁴வ-பத³ம்ʼ நனு கர்ணிகாயா꞉|14|
த்⁴யானாஜ்ஜினேஶ ப⁴வதோ ப⁴விந꞉ க்ஷணேந
தே³ஹம்ʼ விஹாய பரமாத்ம-த³ஶாம்ʼ வ்ரஜந்தி |
தீர்வாநலாது³பல-பா⁴வமபாஸ்ய லோகே
சாமீகரத்வமசிராதி³வ தா⁴து-பே⁴தா³꞉|15|
அந்த꞉ ஸதை³வ ஜிந யஸ்ய விபா⁴வ்யஸே த்வம்ʼ
ப⁴வ்யை꞉ கத²ம்ʼ தத³பி நாஶயஸே ஶரீரம் |
ஏதத்ஸ்வருபமத² மத்⁴ய-விவம்ʼர்தினோ ஹி
யத்³விக்³ரஹம்ʼ ப்ரஶமயந்தி மஹானுபா⁴வா꞉ |16|
ஆத்மா மனீஷிபி⁴ரயம்ʼ த்வத³பே⁴த³-பு³த்³த⁴யா
த்⁴யாதோ ஜினேந்த்³ர ப⁴வதீஹ ப⁴வத்ப்ரபா⁴வ꞉|
பானீயமப்யம்ருʼதமித்யனுசிந்த்யமாநம்ʼ
கிம்ʼ நாம நோ விஷ-விகாரமபாகரோதி|17|
த்வாமேவ பீ³த-தமஸம்ʼ பரவாதி³னோ(அ)பி
நூநம்ʼ விபோ⁴ ஹரி-ஹராதி³-தி⁴யா ப்ரபன்னா꞉|
கிம்ʼ காச-காமலிபி⁴ரீஶ ஸிதோ(அ)பி ஶங்கோ²
நோ க்³ருʼஹ்யதே விவித⁴-வர்ண-விபர்யயேண |18|
த⁴ர்மோபதே³ஶ-ஸமயே ஸவிதா⁴னுபா⁴வாத்³
ஆஸ்தாம்ʼ ஜனோ ப⁴வதி தே தருரப்யஶோக꞉|
அப்⁴யுத்³ க³தே தி³நபதௌ ஸமஹீருஹோ(அ)பி
கிம்ʼ வா விபோ³த⁴முபயாதி ந ஜீவ-லோக꞉|19|
சித்ரம்ʼ விபோ⁴ கத²மவாங்க³முக²-வ்ருʼந்தமேவ
விஷ்வக்பதத்யவிரலா ஸுர-புஷ்ப-வ்ருʼஷ்டி꞉|
த்வத்³ கோ³சரே ஸுமநஸாம்ʼ யதி³ வா முனீஶ
க³ச்ச²ந்தி நூநமத⁴ ஏவ ஹி ப³ந்த⁴னானி |20|
ஸ்தா²னே க³பீ⁴ர-ஹ்ரத³யோத³தி⁴-ஸம்ப⁴வாயா꞉
பீயூஷதாம்ʼ தவ கி³ர꞉ ஸமுதீ³ரயந்தி |
பீத்வா யத꞉ பரம-ஸம்மத³-ஸங்க³-பா⁴ஜோ
ப⁴வ்யா வ்ரஜந்தி தரஸாப்யஜாமரத்வம்|21|
ஸ்வாமின்ஸுதூ³ரமவநம்ய ஸமுத்பதந்தோ
மன்யே வத³ந்தி ஶுசய꞉ ஸுர-சாமரௌகா⁴꞉|
யே(அ)ஸ்மை நதிம்ʼ வித³த⁴தே முனி-புங்க³வாய
தே நூநமூத⁴ர்வ-க³தய꞉ க²லு ஶுத்³த⁴-பா⁴வா꞉|22|
ஶ்யாமம்ʼ க³பீ⁴ர-கி³ரமுஜ்ஜ்வல-ஹேம-ரத்ந-
ஸிம்ʼஹாஸநஸ்த²மிஹ ப⁴வ்ய-ஶிக²ண்டி³நஸ்த்வாம்|
ஆலோகயந்தி ரப⁴ஸேந நத³ந்தமுச்சை꞉
ஶ்ர்வாமீகராத்³ரி-ஶிரஸீவ நவாம்பு³வாஹம் |23|
உத்³ க³ச்ச²தா தவ ஶிதி-த்³யுதி-மண்ட³லேந
லுப்த-ச்ச²த³-ச்ச²விரஶோக-தருர்ப³பூ⁴வ |
ஸாம்ʼநித்⁴யதோ(அ)பி யதி³ வா தவ வீதராக³
நீராக³தாம்ʼ வ்ரஜதி கோ ந ஸசேதனோ(அ)பி |24|
போ⁴ போ⁴꞉ ப்ரமாத³மவதூ⁴ய ப⁴ஜத்⁴வமேந-
மாக³த்ய நிர்வ்ருʼதி-புரீம்ʼ ப்ரதி ஸார்த²வாஹம்|
ஏதன்னிவேத³யதி தே³வ ஜக³த்த்ரயாய
மன்யே நத³ன்நபி⁴நப⁴꞉ ஸுரது³ந்து³பி⁴ஸ்தே|25|
உத்³த³யோதிதேஷு ப⁴வதா பு⁴வனேஷு நாத²
தாரான்விதோ விது⁴ரயம்ʼ விஹதாதி⁴கார꞉|
முக்தா-கலாப-கலிதோரு-ஸிதாதபத்ர-
வ்யாஜாத்த்ரிதா⁴ த்⁴ருʼத-தனுத்⁴ருர்வமப்⁴யுபேத꞉|26|
ஸ்வேந ப்ரபூரித-ஜக³த்த்ரய-பிண்டி³தேந
காந்தி-ப்ரதாப-யஶஸாமிவ ஸஞ்சயேந|
மாணிக்ய-ஹேம-ரஜத-ப்ரவினிர்மிதேந
ஸாலத்ரயேண ப⁴க³வன்நபி⁴தோ விபா⁴ஸி|27|
தி³வ்ய-ஸ்ரஜோ ஜிந நமத்த்ரித³ஶாதி⁴பானா-
முத்ஸ்ருʼஜ்ய ரத்ந-ரசிதாநபி மௌலி-ப³ந்தா⁴ன்|
பாதௌ³ ஶ்ரயந்தி ப⁴வதோ யதி³ வாபரத்ர
த்வத்ஸங்க³மே ஸுமநஸோ ந ரமந்த ஏவ |28|
த்வம்ʼ நாத² ஜன்ம-ஜலதே⁴ர்விபராங்க³முகோ²(அ)பி
யத்தாரயஸ்யஸுமதோ நிஜ-ப்ருʼஷ்ட²-லக்³ரான்|
யுக்தம்ʼ ஹி பார்தி²வ-நிபஸ்ய ஸதஸ்தவைவ
சித்ரம்ʼ விபோ⁴ யத³ஸி கர்ம-விபாக-ஶூன்ய꞉|29|
விஶ்வேஶ்வரோ(அ)பி ஜந-பாலக து³ர்க³தஸ்த்வம்ʼ
கிம்ʼ வாக்ஷர-ப்ரக்ருʼதிரப்யலிபிஸ்த்வமீஶ|
அஜ்ஞாநவத்யபி ஸதை³வ கத²ஞ்சிதே³வ
ஜ்ஞாநம்ʼ த்வயி ஸ்பு²ரதி விஶ்வ-விகாஸ-ஹேது꞉|30|
ப்ராக்³பா⁴ர-ஸம்ப்⁴ருʼத-நபா⁴ம்ʼஸி ரஜாம்ʼஸி ரோஷத்³
உத்தா²பிதானி கமடே²ந ஶடே²ந யானி|
சா²யாபி தைஸ்தவ ந நாத² ஹதா ஹதாஶோ
க்³ரஸ்தஸ்த்வமீபி⁴ரயமேவ பரம்ʼ து³ராத்மா |31|
யத்³ரர்ஜதூ³ர்ஜித-க⁴னௌக⁴மத³ப்⁴ர-பீ⁴ம-
ப்⁴ரஶ்யத்தடி³ன்முஸல-மாம்ʼஸல-கோ⁴ரதா⁴ரம்|
தை³த்யேந முக்தமத² து³ஸ்தர-வாரி த³த்⁴ரே
தேனைவ தஸ்ய ஜிந து³ஸ்தர-வாரி க்ருʼத்யம்|32|
த்⁴வஸ்தோத்⁴ர்வ-கேஶ-விக்ருʼதாக்ருʼதி-மத்ர்ய-முண்ட³-
ப்ராலம்ப³ப்⁴ருʼப்⁴த³யவக்த்ர-வினிர்யத³க்³னி꞉ |
ப்ரேமவ்ரஜ꞉ ப்ரதி ப⁴வந்தமபீரிதோ ய꞉
ஸோ(அ)ஸ்யாப⁴வத்ப்ரதிப⁴வம்ʼ ப⁴வ-து³꞉க²-ஹேது꞉ |33|
த⁴ன்யாஸ்த ஏவ பு⁴வனாதி⁴ப யே த்ரிஸந்த்⁴ய-
மாராத⁴யந்தி விதி⁴வத்³விது⁴தான்ய-க்ருʼத்யா꞉|
ப⁴க்த்யோல்லஸத்புலக-பக்ஷ்மல-தே³ஹ-தே³ஶா꞉
பாத³-த்³வயம்ʼ தவ விபோ⁴ பு⁴வி ஜன்மபா⁴ஜ꞉ |34|
அஸ்மின்நபார-ப⁴வ-வாரி-நிதௌ⁴ முனீஶ
மன்யே ந மே ஶ்ரவண-கோ³சரதாம்ʼ க³தோ(அ)ஸி |
ஆகர்ணிதே தும்ʼ தவ கோ³த்ர-பவித்ர-மந்த்ரே
கிம்ʼ வா விபத்³விஷத⁴ரீ ஸவித⁴ம்ʼ ஸமேதி |35|
ஜன்மாந்தரே(அ)பி தவ பாத³-யுக³ம்ʼ ந தே³வ
மன்யே மயா மஹிதமீஹித-தா³ந-த³க்ஷம்|
தேனேஹ ஜன்மனி முனீஶ பராப⁴வானாம்ʼ
ஜாதோ நிகேதநமஹம்ʼ மதி²தாஶயானாம்|36|
நூநம்ʼ ந மோஹ-திமிதாவ்ருʼத-லோசனேந
பூர்வம்ʼ விபோ⁴ ஸக்ருʼத³பி ப்ரவிலோகிதோ(அ)ஸி|
மர்மாவிதோ⁴ விது⁴ரயந்தி ஹி மாமநர்தா²꞉
ப்ரோத்³யத்ப்ரப³ந்த⁴-க³தய꞉ கத²மன்யதை²தே|37|
ஆகர்ணிதோ(அ)பி மஹிதோ(அ)பி நிரீக்ஷிதோ(அ)பி
நூநம்ʼ ந சேதஸி மயா வித்⁴ருʼதோ(அ)ஸி ப⁴க்த்யா|
ஜாதோ(அ)ஸ்மி தேந ஜந-பா³ந்த⁴வ து³꞉க²பாத்ரம்ʼ
யஸ்மாத்க்ரியா꞉ ப்ரதிப²லந்தி ந பா⁴வ-ஶூன்யா꞉|38|
த்வம்ʼ நாத² து³꞉கி²-ஜந-வத்ஸல ஹே ஶரண்ய
காருண்ய-புண்ய-வஸதே வஶினாம்ʼ வரேண்ய |
ப⁴க்த்யா நதே மயி மஹேஶ த³யாம்ʼ விதா⁴ய
து³꞉கா²ங்க்³குரோத்³த³லந-தத்பரதாம்ʼ விதே⁴ஹி |39|
நி꞉ஸக்²ய-ஸார-ஶரணம்ʼ ஶரணம்ʼ ஶரண்ய-
மாஸாத்³ய ஸாதி³த-ரிபு ப்ரதி²தாவதா³நம்|
த்வத்பாத³-பங்கஜமபி ப்ரணிதா⁴ந-ப³ந்த்⁴யோ
தே³வேந்த்³ர-வந்த்³ய விதி³தாகி²ல-வஸ்துஸார
ஸம்ʼஸார-தாரக விபோ⁴ பு⁴வனாதி⁴னாத²|
த்ராயஸ்வ தே³வ கருணா-ஹ்ரத³ மாம்ʼ புனீஹி
ஸீத³ந்தமத்³ய ப⁴யத³-வ்யஸனாம்பு³-ராஶே꞉|41|
யத்³யஸ்தி நாத² ப⁴வத³ங்க³க்⁴ரி-ஸரோருஹாணாம்ʼ
ப⁴க்தே꞉ ப²லம்ʼ கிமபி ஸந்தத-ஸஞ்சிதாயா꞉|
தன்மே த்வதே³க-ஶரணஸ்ய பூ⁴யா꞉
ஸ்வாமீ த்வமேவ பு⁴வனே(அ)த்ர ப⁴வாந்தரே(அ)பி|42|
இத்த²ம்ʼ ஸமாஹித-தி⁴யோ விதி⁴வஜ்ஜினேந்த்³ர
ஸாந்த்³ரோல்லஸத்புக – கஞ்சுகிதாங்க³பா⁴கா³꞉ |
த்வத்³விம்ப³-நிர்மல-முகா²ம்பு³ஜ-ப³த்³த⁴-லக்ஷ்யா
யே ஸம்ʼஸ்தவம்ʼ தவ விபோ⁴ ரசயந்தி ப⁴வ்யா|43|
ஜந-நயந-‘குமுத³சந்த்³ர’-ப்ரபா⁴ஸ்வரா꞉
ஸ்வர்க³-ஸம்பதோ³ பு⁴க்த்வா|
தே விக³லித-மல-நிசயா அசிரான்மோக்ஷம்ʼ ப்ரபத்³யந்தே |44|
4, Dhanajasuri Vishabhakara sthotiram
5. பூபாலம் தந்த கவிராஜர் பூபால்












Your efforts are fantastic Sir. Gatha, Meaning, Pronounciation are all together awailable. youngsters must use this.
ReplyDelete