Friday, 16 August 2024

Thiruvalloor-Dist.Puzal Kottam.-jain-monuments




Arungulam Dharmanatha temple


\


ஸ்ரீ தர்மநாதர் திகம்பர் ஜிநாலயம். அருங்குளம் இன்று 14. 3. 2021 சூரிய வழிபாடு.

Pulal Adinatha temple










348-262     1 Vilangadupakkam Mahavira temple Tiruvallur Ambattur Temple  9

                                                







Chinnambedu Perumal temple Tiruvallur Ponneri



Chinnambedu Parshvanatha temple Tiruvallur Ponneri



346-260 1 Cholipalayam Neminatha templeÿTiruvallur Ponneri Temple  7












புலியூர் - (பாக்கம்) சிலா பிம்பத்தை தரிசிக்கும் பேறு பெற்றோம்




11. 350-264 1 Mugappair Candraprabha and Jvalamalini templeÿTiruvallur Ambattur Temple




























3. 362-276 1 Punniyam Loose sculpture Tiruvallur Pallipattu Loose sculpture 











சென்னையை அடுத்த மீஞ்சூர்  அருகே உள்ள பள்ளிபுரம் என்ற அழகிய ஊர் . ஆற்றகரை ஓரம் உள்ள வயல் வெளியில் அட்ட கர்ம ஆணவத்தை அடக்கிய அருகன் , இயற்கை எழில் கொஞ்சும் வயலில் எண்ணெய்கார சாமினு ஊரார் அன்போடு அழைக்க ஒய்யாரமாய் வீற்றிறுக்கிறார். 
பூம் புழலை சேர்ந்த சுமார் 30கும் மேற்பட்ட  சொந்தங்கள் மாலை 3.30 மணி அளவில் அணிய அழகனை தரிசனம் , அபிடேக ஆராதனை செய்து , பகவான் மகாவீரர் பரிநிர்வான பூஜை செய்து புண்ணிய பேறு பெற்றார்கள் . வாய்ப்பு இருபின் தரிசனம் செய்யுங்கள்





மீஞ்சூர்  அருகே  பள்ளிப்புரம்
திருவள்ளுவர் ஊத்துக்கோட்டை  வட்டம்  மெய்யூர் கிராமத்தில்  ஏரி தூர்வாரும்  போது கிடைத்த
இன்று, பிப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, தமிழகத்தின் தலைநகரான சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீயூர் கிராமத்தில் இருந்து இரண்டாவது தீர்த்தங்கர ஸ்ரீ அஜித் நாத்தின் 4 அடி உயரமான சிலை பெறப்பட்டுள்ளது. இந்த குளத்தில் உள்ள சிலை சில காலத்திற்கு முன்பு தெரிவிக்கப்பட்டது, இன்று சமூகத்தின் சிலர், அந்த குளத்தில் ஒன்றரை மணி நேர முயற்சிக்குப் பிறகு, இந்த சிலையை வெளியே எடுத்தனர். இது சுமார் 800 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது மற்றும் அதில் யானை சின்னம் உள்ளது .. இந்த கிராமத்திற்குள் எந்த சமண குடும்பமும் வசிக்கவில்லை



Visit to Varthamana Mahavira-Eekkadu- Thiruvallur- Tamilnadu












பள்ளிபுரம் அருகர்






அகிம்சை நடை 99 - நாகலாபுரம் பார்சுவ நாதர் தரிசனம்



நகரி அருகே பாண்டுராஜபுரம்





முதன் முதலாக கற்படுக்கைகளை சமணப் பள்ளிகளில் கண்டறிந்துள்ள நேமி பரத்தின் சிறப்பான முயற்சிகளுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள் .


Dumburu Sri 1008 Parsuvanatha Bagawanukku Jai.




















\









2.செங்கற்பட்டு மாவட்டம் and Kanchipuram-

1.  

2. ஆநந்தமங்கலம்    


3. சிறுவாக்கம்:    இவ்வூரில் இருந்த சினகரம் இடிந்து கிடக்கிறது. இங்குள்ள  சாசனத்தினால், இச் சினகரத்துக்கு ஸ்ரீகரணப் பெரும்பள்ளி என்பது பெயர் என்றும் இதற்கு நிலங்கள் தானம் கொடுக்கப்பட்டன என்றும், தெரிகின்றன>39.

4.  பெரிய காஞ்சிபுரம்,   திருப்பருத்திக்குன்றம்:

மாகறல்: : இங்கு ஆதிபட்டாரகர் (இருஷபதேவர்) கோயில் ஒன்று உளது. இவ்வூர்   அடிப்பட்ட அழகர் கோயிலில் இரண்டு சமண உருவங்கள் உள்ளன>44. இவ்வூர்திருமாலீஸ்வரரைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். சம்பந்தர் இங்கு வந்தபோது இங்கிருந்த சமணர் துரத்தப்பட்டனர் என்று இவ்வூர் ஐதீகம் கூறுகிறது>45. இங்குள்ள ஆதிபட்டாரகர் கோயில் இப்போது கிலமாய்க் கிடக்கிறது. இவ்வூரிலிருந்த சமண தீர்த்தங்கரரின் கல்சிலை ஒன்று என் நண்பர் ஒருவர்க்குக் கிடைத்திருக்கிறது


6. ஆர்ப்பாக்கம் மாகறலுக்கு ஒரு மைலில் உள்ளது. ஆரியப்பெரும்பாக்கம் என்பது  இதன் சரியான பெயர். இங்கு ஆதிநாதர் கோயில் உள்ளது>46 

7.  விஷார்:   இதுவும் மாகறலுக்கு அருகில் உள்ள ஊர். இங்கும் சிதைந்துபோன சமணத்  திருவுருவங்கள் காணப்படுகின்றன.

8. குன்னத்தூதர் (ஸ்ரீபெரும்பூதூர்த் தாலுகா):  இங்குள்ள திருநாகேஸ்வரர்  கோயிலில் உள்ள சாசனம் பெரிய நாட்டுப் பெரும்பள்ளி என்னும் பள்ளியைக் கூறுகிறது. இது  சமணப் பள்ளியாக இருக்கக்கூடும். இந்தத் தாலுகாவில் அம்மணப்பாக்கம் என்னும் இனாம்  கிராமம் ஒன்று உண்டு. இப்பெயர்கள் இங்குச் சமணர் இருந்ததைக் குறிக்கின்றன.

9. கீரைப்பாக்கம் (செங்கல்பட்டுத் தாலுகா):   இவ்வூர் ஏரிக்கருகில் உள்ள   கற்பாறையில் உள்ள சாசனம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கீரைப்பாக்கத்துக்கு வடக்கே தேசவல்லப ஜினாலயம் என்னும் சமணக் கோயிலைக் குமிழிகணத்து  யாபனீய சங்கத்தைச் சேர்ந்த மகாவீரகுருவின் மாணாக்கர் அமரமுதல் குரு கட்டினார்  என்றும், சமண சங்கத்தாரை உண்பிக்கக் கட்டளை ஏற்படுத்தினார் என்றும் இந்தச் சாசனம்கூறுகின்றது.>47


10. திருப்பருத்திக்குன்றம்:  ஜினகாஞ்சி 

 11. சைதாப்பேட்டைத் தாலுகாவில் மாங்காடு கிராமத்துக் காமாட்சியம்மன் கோயில் கல்வெட்டில் பள்ளிச்சந்தம் நிலம் கூறப்படுகிறது.>53 இத்தாலுகா திருஆலம்தர்மீஸ்வரர் கோயில் சாசனம் தேமீஸ்வரமுடைய மகாதேவரைக் குறிப்படுகிறது.>54 இது நேமிநாதர் கோயிலாக இருக்கக்கூடும்.

12.புழல்:  சென்னைக்கு வடமேற்கே 9 மைலில் புழல் என்னும் கிராமம் உண்டு. இங்கு ரிஷப தேவருக்கு (ஆதிநாதபகவானுக்கு) ஒரு கோயில் உண்டு. இதனால் புழல் கிராமம்  பண்டைக்காலத்தில் சமணக் கிராமமாக இருந்திருக்கவேண்டும். தமிழ்நாட்டுச் சிற்ப  முறையில் அமைந்திருந்த இந்தக் கோயிலின் கோபுரம் பழுதாய்விட்டபடியால், சென்னையிலுள்ள  சில வடநாட்டுச் சமணர் இக்கோயிலை வடநாட்டுச் சிற்ப முறையில் புதுப்பித்துள்ளனர். இக்கோயிலில் இப்போதும் வழிபாடுகள் நடைபெறுகின்றன

13. வில்லிவாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் சென்னைக்கு அருகில் உள்ள இரயில்  நிலையம் இவ்வூர். இவ்வூர்த் தெருவில், வீற்றிருக்கும் கோலத்தில் ஒரு சமணத்திருவுருவம் உண்டு.>56  

14.  பெருநகர்: (பென்னகர்)  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா,  மதுராந்தகத்திலிருந்து வடமேற்கே   19 மைலில் உள்ளது. இந்தக் கிராமத்துக்குக் கிழக்கே  சமணக் கோயில் ஒன்று இடிந்து கிடக்கிறது. இக்கோயில் கற்களைக் கொண்டுபோய் இவ்வூர்ப்பெருமாள் கோயிலைக் கட்ட உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.>57




செங்கல்பட்டுத் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் கிராமங்களும், மதுராந்தகம் தாலுகாவில் அம்மணம் பாக்கம் என்னும் கிராமமும்,    பொன்னேரித் தாலுகாவில் அருகத்துறை, அத்தமணஞ்சேரி என்னும் கிராமங்களும், திருவள்ளூர்த் தாலுகாவில் அமணம்பாக்கமும் உள்ளன. இவை இங்குச் சமணர் இருந்ததைத் தெரிவிக்கின்றன.