Wednesday, 1 July 2015

THONDAI MANDALA SAMANAM

 All Thondai Mandal Jain Teples in Thondai Mandalam   Block Please go thru  JI
https://tamilnadujaintemple.blogspot.com/2020/07/jain-temple-ercted-by-kings.html
செங்கற்பட்டு மாவட்டம்
1. உத்தரமேரூர்:    இந்த ஊர் சுந்தரவரதப்பெருமாள் கோயிலில் ஆதிநாதர் (இருஷபதேவர்)திருவுருவம் இருக்கிறது. இங்கு முற்காலத்தில் சமணர் இருந்திருக்க வேண்டும்.


 2.    சிறுவாக்கம்: இவ்வூரில் இருந்த சினகரம் இடிந்து கிடக்கிறது. இங்குள்ள 
சாசனத்தினால், இச் சினகரத்துக்கு ஸ்ரீகரணப் பெரும்பள்ளி என்பது பெயர் என்றும் இதற்கு நிலங்கள் தானம் கொடுக்கப்பட்டன என்றும், தெரிகின்றன>39.

3. அந்தமங்கலம்:83-1 Ananthamangalam Rock shelter site Kanchi-Madurantakam 27 Rock shelter Rock-cut image  ஒலக்கூர் இரயில் நிலையத்திலிருந்து 5 மைலில் உள்ளது. இங்குக் கற்பாறையில் சமணத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளனஇவ்வுருவங்களின் நடுநாயகமாக உள்ளது ஆனந்த தீர்த்தங்கரரின் உருவம். இத் தீர்த்தங்கரரின் பெயரே இவ்வூருக்கும் பெயராக அமைந்திருக்கிறதுஆனந்த தீர்த்தங்கரருக்கு ஒரு யக்ஷ¤குடை பிடிப்பது போன்றும் மற்றொரு யக்ஷசாமரை வீசுவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ¤
மதிரை கொண்டபரகேசரிவர் மனுடைய (பராந்தகன் 1) 38 ஆவது ஆண்டில்(கி.பி. 945 இல்) எழுதப்பட்ட சாசனம் இங்கு உளது. இங்கு ஜினகிரிப்பள்ளிஇருந்ததென்றும் வினபாசுரகுருவடிகள் மாணவர் வர்த்தமானப் பெரியடிகள் என்பவர் நாடோறும் இப்பள்ளியில் ஒரு சமண அடிகளுக்கு உணவு கொடுக்கும்பொருட்டு 5 கழஞ்சு பொன் தானம், செய்ததையும் இச்சாசனம் கூறுகின்றது.இவ்வூரில் இப்போது சமணர் இலர். சுற்றுப்புற ஊர்களிலிருந்து சமணர் தைத்திங்களில் இங்கு வந்து பூசைசெய்து செல்கின்றனர்.
செங்கல்பட்டுத் தாலுகா


சிறுவாக்கம்:இவ்வூரில் இருந்த சினகரம் இடிந்து கிடக்கிறது. இங்குள்ள
சாசனத்தினால், இச் சினகரத்துக்கு ஸ்ரீகரணப் பெரும்பள்ளி என்பது பெயர் என்றும்
இதற்கு நிலங்கள் தானம் கொடுக்கப்பட்டன என்றும், தெரிகின்றன 39. 64 of 1923.


4.  
பெரிய காஞ்சிபுரம்:  இங்குள்ள ஒரு தோட்டத்தில் சமணத் திருவுருவம் ஒன்று இருக்கிறது. 40. S.I.Ep. Rep. 1923, Page 84  பெரிய காஞ்சி புரத்துக்குப் போகும் பாதையில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது41. M.A.R. 1898, Page 4 காமாட்சியம்மன் கோவிலில் இரண்டாவது பிரகாரத்தில் சமண உருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது 42. M.A.R. 1898, P.4 யதோத்காரிபெருமாள் கோயில் அருகில் ஒரு சமண வுருவம் இருக்கிறது 43. Top List P. 178


மாகறல்:இங்கு ஆதிபட்டாரகர் (இருஷபதேவர்) கோயில் ஒன்று உளது. இவ்வூர் அடிப்பட்ட அழகர் கோயிலில் இரண்டு சமண உருவங்கள் உள்ளன 44. M.A.R. 1897, P.4, M.E.R. 1923, P.4 இவ்வூர திருமாலீஸ்வரரைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். சம்பந்தர் இங்கு வந்தபோது இங்கிருந்த சமணர் துரத்தப்பட்டனர் என்று இவ்வூர் ஐதீகம் கூறுகிறது45. Ep.Rep. 1923, P.129


6. ஆர்ப்பாக்கம்: மாகறலுக்கு ஒரு மைலில் உள்ளது. ஆரியப்பெரும்பாக்கம் என்பது  இதன் சரியான பெயர். இங்கு ஆதிநாதர் கோயில் உள்ளது 46. S.I.Epi. Rep 1923, Page 4


7.  விஷார்:  இதுவும் மாகறலுக்கு அருகில் உள்ள ஊர். இங்கும் சிதைந்துபோன சமணத்   திருவுருவங்கள் காணப்படுகின்றன.


8. கீரைப்பாக்கம்): இவ்வூர் ஏரிக்கருகில் உள்ள கற்பாறையில் உள்ள சாசனம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கீரைப்பாக்கத்துக்கு வடக்கே தேசவல்லப ஜினாலயம் என்னும் சமணக் கோயிலைக் குமிழிகணத்து யாபனீய சங்கத்தைச் சேர்ந்த மகாவீரகுருவின் மாணாக்கர் அமரமுதல் குரு கட்டினார் என்றும், சமண சங்கத்தாரை உண்பிக்கக் கட்டளை ஏற்படுத்தினார் என்றும் இந்தச் சாசனம் கூறுகின்றது.47


9. குன்னத்தூதர் (ஸ்ரீபெரும்பூதூர்த் தாலுகா):இங்குள்ள திருநாகேஸ்வரர் கோயிலில் உள்ள சாசனம் பெரிய நாட்டுப் பெரும்பள்ளி என்னும் பள்ளியைக் கூறுகிறது. இது சமணப் பள்ளியாக இருக்கக்கூடும். இந்தத் தாலுகாவில் அம்மணப்பாக்கம் என்னும் இனாம் கிராமம் ஒன்று உண்டு. இப்பெயர்கள் இங்குச் சமணர் இருந்ததைக் குறிக்கின்றன.
    சைதாப்பேட்டைத் தாலுகாவில் மாங்காடுகிராமத்துக் காமாட்சியம்மன் கோயில் கல்வெட்டில் பள்ளிச்சந்தம் நிலம் கூறப்படுகிறது.>53. Tiruparuttik-kunram and its temples by T.N. Rama chandran.இத்தாலுகா திருஆலம் தர்மீஸ்வரர் கோயில் சாசனம் தேமீஸ்வரமுடைய மகாதேவரைக் குறிப்படுகிறது.> 54. 358 of 1908.  55. S.I.I. Vol VII No.540.இது நேமிநாதர் கோயிலாக இருக்கக்கூடும்

10. திருப்பருத்திக்குன்றம்:  ஜினகாஞ்சி என்பது இதுவே. இங்கு எழுந்தருளியுள்ள   அருகக் கடவுளுக்குத் திரை லோக்கியநாதர் என்றும், திருப்பருத்திக்குன்றாழ்வார்   என்றும் சாசனங்களில் பெயர் கூறப்படுகின்றன. மல்லிசேன வாமனாசாரியார் மாணவர்  பரவாதிமல்லர் புஷ்ப சேனவாமனார்யர் என்னும் முனிவர் இக்கோயில் கோபுரத்தைக் கட்டினார்  என்று இங்குள்ள ஒரு சாசனம் கூறுகின்றது.>48 வாமனாசாரியார்
மல்லிசேனாசாரியாரை இன்னொரு சாசனம் குறிக்கின்றது.>49 இக்கோயிலில் உள்ள குராமரத்தடியில் இவ்விரு ஆசாரியர்களின் பாதங்கள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன






சைதாப்பேட்டைத் தாலுகாவில் மாங்காடு கிராமத்துக் காமாட்சியம்மன் கோயில் கல்வெட்டில் பள்ளிச்சந்தம் நிலம் கூறப்படுகிறது.>53 இத்தாலுகா திருஆலம் தர்மீஸ்வரர் கோயில் சாசனம் தேமீஸ்வரமுடைய மகாதேவரைக் குறிப்படுகிறது.>54 இது நேமிநாதர் கோயிலாக இருக்கக்கூடும். செங்கல்பட்டுத் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் கிராமங்களும், மதுராந்தகம் தாலுகாவில் அம்மணம் பாக்கம் என்னும் கிராமமும், பொன்னேரித் தாலுகாவில் அருகத்துறை, அத்தமணஞ்சேரி என்னும் கிராமங்களும், 
திருவள்ளூர்த் தாலுகாவில் அமணம்பாக்கமும் உள்ளன. இவை இங்குச் சமணர்இருந்ததைத் தெரிவிக்கின்றன.


 13, வில்லிவாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் சென்னைக்கு அருகில் உள்ள இரயில்  நிலையம் இவ்வூர். இவ்வூர்த் தெருவில், வீற்றிருக்கும் கோலத்தில் ஒரு  சமணத்திருவுருவம் உண்டு 56. Arch Sur of S Circle. Madras. 1912-13, Page-










17.  பெருநகர்: (பென்னகர்)  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா, மதுராந்தகத்திலிருந்து வடமேற்கே 19 மைலில் உள்ளது. இந்தக் கிராமத்துக்குக் கிழக்கே சமணக் கோயில் ஒன்று இடிந்து கிடக்கிறது. இக்கோயில் கற்களைக் கொண்டுபோய் இவ்வூர்ப் பெருமாள் கோயிலைக் கட்ட உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.>57. Top List Page 91
 


20.  


     
on

1.        

இமானுவேல் மோகன் .
 சிறுமதுரை மஹாவீரர்

32-20 1 Valathi Parshvanatha cave temple Viluppuram Gingee 10 Rock shelter Rock-cut image

                      

      

 வட ஆர்க்காடு மாவட்டம்
 1. கச்சூர்:     காளாஸ்தி ஜமீன், திருவள்ளூருக்கு வடக்கே 12 மைலில் உள்ளது.   கச்சூர் மாதரபாக்கம், இங்கு ஒரு சமண பஸ்தி உண்டு.>58
 
2. நம்பாக்கம்:    காளாஸ்தி ஜமீன். திருவள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே  9 மைலில் உள்ளது. இங்கு முன்பு, ஒரு சமணக் கோயில் இருந்ததென்றும், பிற்காலத்தில்அக்கோயில் சைவக் கோயிலாக மாற்றப்பட்ட தென்றும் கூறப்படுகிறது. இச் சைவக் கோயிலுக்கு மண்டீஸ்வர சுவாமி கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது.>59

3. காவனூரு:     குடியாத்தம் தாலுகா, குடியாத்தத்திலிருந்து கிழக்கே 8 மைல்.  இந்தக் கிராமத்தில் சமணத் திருவுருவங்கள் உள்ளன.>60

 



4. குகைநல்லூர்:   குடியாத்தம் தாலுகா. திருவல்லம் இரயில் நிலையத்திலிருந்து   வடக்கே 3 மைல். இங்குச் சமண உருவங்கள் உள்ளன.>61

5. கோழமூர்:      குடியாத்தம் தாலுகா குடியாத்தத்திலிருந்து கிழக்கே 3 மைல்  விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கு 3 மைல். இங்குச் சமணச்சின்னங்கள காணப்படுகின்றன.>62

6. தென்னம்பட்டு:   குடியாத்தம் தாலுகா. ஆம்பூர் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 5 மைல். இக்கிராமத்தின் தெற்கே 100 கெஜ தூரத்தில் ஒரு கல்லில் செதுக்கப்பட்ட ஓர் உருவம் காணப்படுகிறது. இவ்வுருவம் முன்பு சமணக் கோயிலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.>63

7. திருமணி:     விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 4 மைல். இங்குச் சமண உருவங்கள் காணப்படுகின்றன.>64

8. பெருங்கங்கி:       வாலாஜாபேட்டை தாலுகா. வாலாஜா பேட்டைக்கு வடக்கே 9 மைல். முன்பு இது சமணரின் முக்கிய கிராமம். இங்கு ஏரிக்கரையிலும், கலிங்கின் அருகிலும்,  கிராமத்தில் பெரிய மரத்தடியிலும் சமண உருவங்கள் உள்ளன.>65



4. 12-9 1 Salukkai Adinatha temple Tiruvannamalai Wandiwash  Temple

வடஆர்க்காடு மாவட்டத்தில் போளூருக்கு ஐந்து கிலோமீட்டர் வடக்கிலுள்ள குண்ணத்தூர்/இரண்டேரிப்பட்டு குண்ணத்தூரில் அமைந்த ரிஷபநாதர் கோயில்.
குண்ணத்தூரில் அழிந்த நிலையிலிருக்கும் சமணக்கோயில், முதலாவது தீர்த்தங்கராகிய ரிஷபதேவருக்காக கட்டப்பட்டது. பொ.யு. 14-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட கோயிலை அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இதனைப் புதுப்பித்தனர்.
கல்வெட்டு   கோயிலின் கிழக்குச் சுவரிலுள்ள கல்வெட்டொன்று, இந்த அருகன்கோயில் பொ.யு. 1441-ல் கட்டப்பட்ட செய்தியைக் கூறுகிறது. மேலும் அப்போது இவ்வூர் ’குன்றை' எனப் பெயர் பெற்றிருந்ததாக அறியமுடிகிறது. அதாவது குன்றை 'குன்றத்தூர்’ என வழங்கப்பட்ட பெயர்தான் தற்காலத்தில் குண்ணத்தூர் என மறுவியுள்ளது


கோவிலாம்பூண்டி Mahveer ஜினாலய‌ உழவாரப்  பணியின் காட்சிப்

மேலப்பழந்தை  ஆதிஸ்வரர்



இருங்கூர்

11 1-19 1 Vedal Rock shelter - Nunneryÿ Tiruvannamalai Wandiwash  Rock shelter Inscription
3. விடால்: வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள இரண்டு குன்றுகளில் இயற்கையாயமைந்த இரண்டு குகைகள் உள்ளன.
குகைகளின் முன்புறத்தில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. மண்டபங்களில் ஒன்றைப் பல்லவ மன்னன் என்பவனும்,  மற்றொன்றை இராசகேசரி வர்மன்
(ஆதித்தியன்) என்பவனும் கட்டியாதாக இங்குள்ள கல் எழுத்துக்கள் கூறுகிறபடியால் பல்லவ அரசனும் சோழ மன்னனும் இவற்றைக் கட்டியதாகக் கொள்ளலாம். இக் குகைகளில் பண்டைக் காலத்தில் சமண முனிவர் தங்கியிருந்தனர்.
‘குணகீர்த்திபடாரர் வழி மாணாக்கியார் கனக வீரக் குரத்தியாரையும் அவர் வழிமாணாக்கியாரையும்’ பாதுகாத்த செய்தி இங்குள்ள கல் எழுத்துக் கூறுகின்றது. இவ்வூருக்குச் ‘சிங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்திமங்கலம்’ என்று கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது67. S.I.I. Vol III Part iii No. 92



13. திருவோத்தூர்:  இது முற்காலத்தில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்த நகரம்.  திருஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது இங்குச் சைவசமணர் கலகம் ஏற்பட்டு  சமணர்  துரத்தப்பட்ட செய்தியை இவ்வூர்த்தலபுராணமும் பெரியபுராணமும் கூறுகின்றன. இவ்வூர்ச் சிவன் கோயிலில் சமணர் துரத்தப்பட்ட செய்தி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது என்பர்.>71   இவ்வூருக்கு அருகில் உள்ள புனாவதி என்னும் கிராமத்தில் முன்பு சமணக்கோயில் இருந்ததென்றும் அக்கோயில்களைக் கொண்டுவந்து திருவோத்தூர்ச் சிவன்கோயில்  கட்டப்பட்டதென்றும் கூறுகின்றனர். புனாவதி கிராமத்தின் வெட்டவெளியில் இரண்டு சமண  உருவங்கள் காணப்படுகின்றன. இதற் கருகில் உள்ள குட்டையில் சமணக் கோயிலின் செப்புக்  கதவுகள் முதலியன புதைந்துகிடக்கின்றன என்று கூறப்படுகிறது.>72 
 

14. திருப்பனம்பூர்: காஞ்சிபுரத்துக்குப் பத்து மைலில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இமசீதளமகாராசன் அவையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வெற்றிபெற்ற அகளங்க  ஆசாரியார் என்னும் சமணசமயகுரு இக்கிராமத்தில் தங்கியிருந்தார். இங்குள்ள சமணக் கோயிலுக்கு முனிகிரி ஆலயம் என்றும் பெயர். இது இம் முனிவரை ஞாபகப்படுத்தும்  பொருட்டு ஏற்பட்ட பெயர் என்று தோன்றுகிறது. இவ்வாலயத்தின் மதிற்சுவரில்   இவ்வாசிரியரின் நினைவுக்குறியாக இவருடைய பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவுக்குறியாக இவர் திருவடிகளைக் கொண்ட ஒரு மண்டபமும் இங்கு உண்டு.  இத்திருவடிகளுக்கு மாசிமாதத்தில் பூசை நடந்துவருகிறது. இக்கிராமத்தில் பழைமையும்   புதுமையுமான இரண்டு சமணக்கோயில்கள் உண்டு. இங்குச் சமணர் இப்போதும் உள்ளனர்.  இதற்குக் கரந்தை என்றும் பெயர் வழங்கப் படுகிறது. இக்கரந்தைக் கோயிலில் இடிந்து  சிதைந்து போன பழைய கோயில் ஒன்றிருக்கிறது இக்கோயில் கட்டிடம் சமவசரணம் வட 

15. POONDI-Arni:ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாப் பேட்டைத் தாலுகாவைச் சார்ந்ததும் ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ளதுமான இவ்வூரில்  பொன்னிவன நாதர்கோயில் என்னும் ஒரு சினகரம் உண்டுபோன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் சாசனங்களும் காணப்படுகின்றன. கோபுர வாயிலில் இப்பாடல்  எழுதப்பட்டுள்ளது
பூண்டி:வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாப் பேட்டைத் தாலுகாவைச் சார்ந்ததும் ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ளதுமான 
இவ்வூரில் பொன்னிவன நாதர் கோயில் என்னும் ஒரு சினகரம் உண்
இந்த வட்டாரத்தில் உள்ள சமணக் கோயில்களில் இக் கோயில் மிகப் பழமையானது.73. Top List Vol I, P.56, 168



வள்ளிமலை 12 Jain sculptures and inscriptions   on the hill  Vellimalai Katpadi 187 No. M.D. 31. 22.04.1921 வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள மேல்பாடிக்கு  அருகில் உள்ளது வள்ளிமலை என்னும் கிராமம் இக் கிராமத்தில் உள்ள குன்று    கற்பாறைகளால்   அமைந்துள்ளது. இக் குன்றின் கிழக்குப் பக்கத்தில் இயற்கையாயமைந்த ஒரு குகை உண்டு.இதன் பக்கத்தில் கற்பாறையில் இரண்டு. தொகுதி சமண உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தச் சமண உருவங்களின் கீழ்க் கன்னட மொழியில் சில எழுத்துக்கள்   பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல் எழுத்துக்களினால், இங்குள்ள குகையை உண்டாக்கியவன்  இராசமல்லன் என்னும் கங்ககுல அரசன் என்பது தெரியவருகின்றது. மேல் கூறப்பட்ட சமண   உருவங்களின் கீழ்ப் பொறிக்கப்பட்டுள்ள கல் எழுத்துக்களில் ஒன்று, ‘அஜ்ஜ நந்திபட்டாரர் இந்தப் பிரதிமையைச் செய்தார்’ என்றும், இன்னோர் எழுத்து, ‘ஸ்ரீபாணராயரின்  குருவாகிய பவணந்தி பட்டாரரின் மாணவராகிய தேவசேன பட்டாரரின் திருவுருவம்’ என்றும்,   மற்றோர் எழுத்து ‘பால சந்திர பட்டாரரது சீடராகிய அஜ்ஜநந்தி பட்டாரர் செய்த பிரதிமை; கோவர்த்தன பட்டாரர் என்றாலும் அவரே’ என்றும் கூறுகின்றன. இங்குள்ள சமண உருவங்களைக்கொண்டும் கல்லெழுத்தினால் அறியப்படும் பெயர்களைக்கொண்டும் இது சமணர்களுக்குரியது என்பது வெள்ளிடைமலைபோல் விளங்குகின்றது. ஆகவே, பண்டைக் காலத்தில் இந்த மலையும் இந்தக் கிராமமும் சமணர்களுக்கு உரியதாய் அவர்களின்  செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது துணியப்படும்.>74
VALLIMALAIவள்ளிமலை வெள்ளிமலை-வள்ளிமலை:வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள மேல்பாடிக்கு அருகில் உள்ளது 



பஞ்சபாண்டவ மலை:   ஆர்க்காடு நகரத்துக்குத் தென் மேற்கில் நான்கு மைல் தூரத்தில் பஞ்சபாண்டவ மலை என்னும் பெயருள்ள கற்பாறையான ஒரு குன்று உளது.  இக்குன்றுக்குப் பஞ்சபாண்டவ மலை என்று பெயர் கூறப்பட்ட போதிலும் உண்மையில்  பஞ்சபாண்டவருக்கும் இந்த மலைக்கும் யாதொரு தொடர்பும் இலது. இதற்கு வழங்கப்படும்இன்னொரு பெயர் திருப்பாமலை என்பது. இப் பெயர் திருப்பான்மலை என்பதின் திரிபு. இந்த மலையின் கிழக்குப் புறத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக் குகையில் ஏழு அறைகள்  பன்னிரண்டு தூண்களுடன் காணப்படுகின்றன. இந்தக் குகைக்கு மேலே ஒரு கற்பாறையில் சமண  உருவம் ஒன்று தியானத்தில் அமர்ந்திருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது.தென்புறத்தில் இயற்கையாக அமைந்த ஒரு குகையும் அதில் நீர் உள்ள சிறு சுனையும் காணப்படுகின்றன. இக் குகையினுள் கற்பாறையில் ஒரு பெண் உருவம் இடது கையில் சாமரை  பிடித்துப் பீடத்தில் அமர்ந்திருப்பது போன்றும் இதன் வலது பக்கத்தில் ஓர் ஆண்உருவம் நின்றிருப்பது போன்றும் செதுக்கப்பட்டுள்ளன. பெண் உருவம் அமர்ந்திருக்கும்பீடத்தின் முன் புறத்தில் குதிரைமேல் ஓர் ஆள் இருப்பது போன்றும், ஓர் ஆண் உருவமும்  ஒரு பெண் உருவமும் நின்றிருப்பது போன்றும் காணப்படுகின்றன. இக் குகையின் வாயிற்
புறத்தின் மேல் உள்ள பாறையில் கீழ்க்கண்ட கல் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது.
     ‘‘நந்திப் போத்தரசற்கு ஐம்பதாவது: நாகநந்தி குரவர் இருக்க பொன்னியாக்கியார்
படிமம் கொத்துவித்தான் புகழாளை மங்கலத்து மருத்துவன் மகன் நாரணன்.’’எனவே, நந்திப்போத்தரசன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகநந்தி என்னும் குருவுக்காக நாரணன் என்பவன் ‘பொன் இயக்கி’ என்னும் பெயருள்ள உருவத்தை அமைத்தான்  என்பது இந்தக் கல் எழுத்தின் கருத்து. இக் குகையில் காணப்படும் சாமரை பிடித்த பெண்உருவம் இதில் குறிப்பிட்ட ‘பொன் இயக்கி’ யின உருவம் என்றும், அதன் பக்கத்தில்  நிற்கும் ஆண் உருவம் நாகநந்தி என்பவரின் உருவம் என்றும் கருதப்படுகின்றன.
     இந்த மலையில் பொறிக்கப்பட்ட இன்னொரு கல் எழுத்தும் உண்டு. அது, கி.பி. 984இல் அரசாட்சிக்கு வந்த இராசராச சோழனுக்குக் கீழ்ப்பட்ட லாடராசன் வீர சோழன்  என்பவனால் பொறிக்கப்பட்டது. அதில், இந்த மலை, ‘படவூர்க் கோட்டத்துப் பெருந்திமிரி  நாட்டுத் திருப்பான் மலை’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த லாடராசன் வீரசோழன் தன்  மனைவியுடன் இந்த மலையில் இருந்த கோயிலுக்கு வந்து தெய்வத்தை வணங்கியபோது அவன் மனைவி   இக் கோயிலுக்குத் தானம் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ள அதற்கு உடன்பட்டு  அவ்வரசன் ‘கூறகன்பாடி கற்பூர விலை’ யாயும், ‘அந்நியாயவால தண்ட இறையையும்’ இக்கோயிலுக்குப் ‘‘பள்ளிச் சந்தமாகக்’’ கொடுத்தான். இக் கல் எழுத்தின் கடைப்பகுதி,
‘இப்பள்ளிச் சந்தத்தைக் கொல்வான் கங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங்கொள்வார். இது வல்லதிப் பள்ளிச் சந்தத்தைக் கெடுப்பார்.................இத்
தர்மத்தை ரக்ஷ¤ப்பான் பாத துளி என் தலை மேலன. அற மறவற்க. அறமல்லது துணையில்லை’
என்று முடிகின்றது. இந்தச் சாசனத்தில் கூறப்பட்ட கூறகன்பாடி கிராமம் என்பது, பஞ்ச
பாண்டவ மலைக்குக் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உள்ள ‘கூறாம்பாடி’ என்னும் கிராமம்
என்று கருதப்படுகின்றது.
     இந்த மலையில் காணப்படும் சமணவுருவமும் இயக்கி உருவமும் மலைக் குகையில் உள்ள
அறைகளும் சாசனத்தில் கூறப்படும் நாகநந்தி குரவர், பள்ளிச் சந்தம் என்னும்   பெயர்களும் இந்தமலை ஒரு காலத்தில் சமணர்களுக்குரியதாயிருந்ததென்பதை அணுவளவும்   ஐயமின்றித் தெரிவிக்கின்றன. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமண முனிவர் தவம்புரிந்திருந்தனர் என்பதற்கு இங்குள்ள குகை சான்று பகர்கின்றது.>75  
 






தேசூர்:   வந்தவாசி தாலுகா. வந்தவாசிக்குத் தென் மேற்கு 10 மைல். இங்குச்  சமணர் உள்ளனர். (Top List. P. 170., N.A. Dt. Mannual P. 215).
   



தௌள்ளாறு: வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 8 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணக்   கோயில் உண்டு. (Top. List. P. 170).












திருவண்ணாமலை நகரில் கிழ்நாத்துர்- பள்ளி கொண்ட சாலையில் வீற்றிருக்கும் பழமையான 
ஆதிநாத் பகவான் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு திரு  ஸ்ரீதரன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  அப்பகுதி வார்ட் கவுன்சிலர் திரு. நாக சங்கர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டா



குண்ணத்தூரில் அழிந்த நிலையிலிருக்கும் சமணக்கோயில், முதலாவது தீர்த்தங்கராகிய ரிஷபதேவருக்காக கட்டப்பட்டது. பொ.யு. 14-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட கோயிலை அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இதனைப் புதுப்பித்தனர்.
கல்வெட்டு   கோயிலின் கிழக்குச் சுவரிலுள்ள கல்வெட்டொன்று, இந்த அருகன்கோயில் பொ.யு. 1441-ல் கட்டப்பட்ட செய்தியைக் கூறுகிறது. மேலும் அப்போது இவ்வூர் ’குன்றை' எனப் பெயர் பெற்றிருந்ததாக அறியமுடிகிறது. அதாவது குன்றை 'குன்றத்தூர்’ என வழங்கப்பட்ட பெயர்தான் தற்காலத்தில் குண்ணத்தூர் என மறுவியுள்ளது

தீர்த்தங்கரர்    #வேட்டவலம்  திருவண்ணாமலை மாவட்டம்





         தென்ஆர்க்காடு மாவட்டம்   
1. கீழ்க்குப்பம்:    (கீழருங்குணம்) கூடலூர் நெல்லிக் குப்பம் சாலைகள் சேரும் இடத்தில் உள்ள இவ்வூரில், கிராமதேவதை அம்மன் கோயிலின் மேற்புறம் ஒரு சமணர் திருவுருவம் காணப்படுகின்றது. செங்கற் சூளைக்காக மண்ணைத் தோண்டியபோது இது கிடைத்தது. வீற்றிருக்கும் கோலத்துடன் உள்ள இந்த உருவத்தின் தலைக்கு மேல் குடையும்,nnஇரு பக்கங்களிலும் சாமரை வீசுவது போன்ற இரண்டு உருவங்களும் உள்ளன.>76

. திருவதிகை:    தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூரில் இருந்து பண்ருட்டிக்குப்போகும் சாலையில் 14 மைலில் உள்ள ஊர். ‘திருவதி’ என்றும் ‘திருவீதி’ என்றும்  வழங்குவர். திருவதிகை வீரட்டானம் என்னும் சைவக் கோயில் இங்கு உள்ளது. சமணராக இருந்த  தரும சேனர், சைவராக மாறி இவ்வூரில் சூலைநோய் தீரப்பெற்றுத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் பெற்றார். பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்த சமணப் பள்ளியை இடித்து அக் கற்களைக் கொண்டுவந்து ‘குணபரன்’ என்னும் அரசன் (மகேந்திரவர்மன்) இவ்வூரில் ‘குணதர வீச்சுரம்’ என்னும் கோயிலைக் கட்டினான் என்று பெரிய புராணம் கூறுகின்றது இதனால், இவ்வூரில் சமணரும் சமண மடமும் சமணக் கோயிலும் பண்டைக்காலத்தில் இருந்த செய்தி தெரிகிறது.  இவ்வூர் வயல்களில் இரண்டு சமணத் திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒன்று 41/2 அடி உயரமுடையதாய் அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடன் உள்ளது. இஃது இவ்வூர்ச்சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, குமரப்பநாயகன் பேட்டையில் உள்ள சத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது 31/2 அடி உயரம் உள்ளது.>77 ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய 13 + 13 -ஆவது ஆண்டில், நால்முக நாயனார்  முனையதீச்சுரம் உடைய நாயனார் கோயில் நிலம், அர்ஹதேவர் (அருகத்தேவர்= சமணக் கடவுள்) கோயில் நிலம் இரண்டிற்கும் எல்லையில் சச்சரவு ஏற்பட்ட செய்தி இங்குக் கிடைத்த சாசனத்தினால் தெரிய வருகிறது.>78 இதனால், இங்குச் சமணக் கோயில்களும்  அக்கோவில்களுக்குரிய நிலங்களும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்குக்கண்டெடுக்கப்பட்ட (மேலே கூறப்பட்ட) இரண்டு சமணத் திருவுருவங்களும் இதன் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. சாசனத்தில் கூறப்படுகிற ‘நால்முகநாயனார் கோயில்’ என்பதும் சமணக்கோயிலாக இருக்கக்கூடும். ஏனென்றால், அருகக் கடவுளுக்கு ‘நான்முகன்’ (நான்கு அதிசய முகங்களையுடையவர்) என்று பெயர் கூறப்படுகிறது.

24. PATHIRAPULIYUR                     பாதிராபுலியூர்


11. 34-21 1 Uppuvelur Adinatha temple Viluppuram Vanur 43 Temple Padukas



12. 35-21 2 Uppuvelur Bahubali statue Viluppuram Vanur 6 Temple 

13. 36-22 1 Peravur Mahavira temple ViluppuramÿVanur 19 Padukas 
14. 37-22 2 Peravur Dharanendra and Padmavati temple Viluppuram Vanur 3 Temple





  3. திருப்பாதிரிப்புலியூர்:     (பாடலிபுரம்) திருப்பாப்புலியூர் என வழங்கப்படும். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. கடலூர் என்பதும் இதுவே. இது பண்டைக் காலத்தில் பாடலிபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. இங்கு முற்காலத்தில் சமண மடமும் சமணக் கோயிலும் இருந்தன. இந்தப் பாடலிபுரத்துச் சமண மடம் மிகப் பழமை வாய்ந்தது. சர்வநந்தி என்னும் சமண முனிவர் இந்த மடத்தில் தங்கியிருந்தபோது லோகவிபாகம் என்னும் நூலை அர்த்தமாகதி யிலிருந்து வடமொழியில் மொழி பெயர்த்தார். இது, சக ஆண்டு 380 இல் (கி.பி 458 இல்) காஞ்சியில் அரசாண்ட சிம்ம வர்மன் என்னும் பல்லவ மன்னனுடைய 22 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது என்று அந்நூல் கூறுகிறது (Mysore Archaeological Report 1909-10. Page
45, 46) இப் பாடலிபுரச் சமண மடத்தில் கல்விகற்றுப் பின்னர் இம் மடத்தின் தலைவராகவிளங்கியவர் தருமசேனர் என்பவர். இவர், பிறகு சைவ மதத்தில் சேர்ந்து அப்பர் எனப்  பெயர் பெற்றார்.>79  இங்கிருந்த சமண மடத்தை இடித்து அக்கற்களைக் கொண்டுபோய், திருவதிகையில் ‘குணதரவீச்சுரம்’ என்னும் கோயிலைக் ‘குணபரன்’ என்னும் அரசன் கட்டினான் என்பர்.>80 இங்குச் சமணர் கோயில் இருந்த தென்பதை  உறுதிப்படுத்த, மஞ்சக்குப்பம் சாலையில் யாத்ரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது.>81 இது 4 அடி உயரம் உள்ளது.
             CUDDALORE  DISTRICT   கடலூர்  மாவட்டம்    
1. Rshabhanatha temple Cuddalore 

தேவ ஜெயசுந்தரன்,       ஆலய நிர்வாகி,     கடலூர்.


2. Parshvanatha temple Cuddalore 



3. Loose sculpture Cuddalore - Kumarappanaikkenpettai 
APPAR WHO WAS THE CHIEF ACHARYA OF JAINISM.HEADED THE DHARM PALLIS OF PAADALIPUTHIRAM OF THOSE PERIOD, WHICH IS NOW CALLED AS CUDDALORE TOWN IN THAMIZHNADU. THE HEIGHTEST TWELVE HUNDRED YEARS OLDER THEERTHANGAR MONUMENT IS IN ABONDONED CONDITION AT HERE.THIS SCULPTURE IS SITUATED IN K.N. PETTAI VILLAGE WHICH IS JUST 4 KMS FROM CUDDALORE TOWN. WILL SOME ONE COME FORWARD TO PROMOTE THIS TREASURE OF JAINISM BY WAY OF DOING MONTHLY DHARM ACTIVITIES PROGRAMME? LET ME HEAR.


குமரப்பநாயகன் பேட்டையில்  உள்ள சத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது 31/2 அடி உயரம் உள்ளது
.>77 ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய 13 + 13 -ஆவது ஆண்டில், நால்முக நாயனார்  முனையதீச்சுரம் உடைய நாயனார் கோயில் நிலம், அர்ஹதேவர் (அருகத்தேவர்= சமணக் கடவுள்) 
கோயில் நிலம் இரண்டிற்கும் எல்லையில் சச்சரவு ஏற்பட்ட செய்தி இங்குக் கிடைத்த   சாசனத்தினால் தெரிய வருகிறது.>
78 இதனால், இங்குச் சமணக் கோயில்களும் 
அக்கோவில்களுக்குரிய நிலங்களும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்குக்   கண்டெடுக்கப்பட்ட (மேலே கூறப்பட்ட) இரண்டு சமணத் திருவுருவங்களும் இதன் உண்மையை  உறுதிப்படுத்துகின்றன. சாசனத்தில் கூறப்படுகிற ‘நால்முகநாயனார் கோயில்’ என்பதும் 
சமணக்கோயிலாக இருக்கக்கூடும். ஏனென்றால், அருகக் கடவுளுக்கு ‘நான்முகன்’ (நான்கு  அதிசய முகங்களையுடையவர்) என்று பெயர் கூறப்படுகிறது.

4. Loose sculpture  Mukasiparur 
பல்லவர் காலத்தைச்(கி.பி.8ம் நூற்றாண்டு) சார்ந்த இந்த தீர்த்தங்கரர் சிற்பம் சற்றொப்ப நான்கரை உயரமும் மூன்று அடி அகலமும் உடையதாகும். நடுநாட்டில் கண்டறியப்பட்ட சிற்பங்களில் இவரே மிகவும் அழகானவர் எனலாம்.வெகுகாலம் குப்புறவும் மல்லாக்கவும் மாறி மாறிக் கிடந்ததால் முக்குடை முற்றிலுமாகச் சிதைந்துள்ளது.அழகிய கொடிக்கருக்குகள் .அவற்றில் சூரிய சந்திர தேவர்கள். அவர்களது வெளிப்புறக் கரங்கள் மலர்களை ஏந்தியுள்ளன.உட்புறக் கரங்கள் வியப்புக் குறியோடு அமைக்கப் பட்டுள்ளன.இரு புறமும் சாமரதாரிகள் நின்றுள்ளனர்.அவர்களது வெளிப்புறக் கரங்கள் சாமரங்களை ஏந்தியுள்ளன.வலப்புறத்தார் தன் இடக்கரத்தை கடிய வலம்பிதமாக வைத்திருக்க இடப்புறத்தார் மலர் ஒன்றை ஏந்தியுள்ளார்.தீர்த்தங்கரின் தலையில் ஆறு வரிசைகளில் சுருள் முடிகள்.மூடிய விழிகள். நீண்ட நாசி.புன்னகை சிந்தும் இதழ்கள்.நீள் செவிகள்.அகன்ற தோள்கள் , மார்பு.மடிப்புடன் கூடிய ஒடுங்கிய வயிறு.தியான ஹஸ்தக் கரங்கள்.
அர்த்த பரியங்காசன நிலை.பீடப்பகுதி மண்ணில் புதைந்துள்ளது.இவ்வளவு அழகிய உருவ அமைதி கொண்ட தீர்த்தங்கரரைத் தமிழகத்தில் வள்ளிமலையில் (துண்டுகரை) மட்டுமே காணவியலும்.இவரை இவ்வளவு நாள் பாதுகாத்து வைத்திருந்த இவ்வூரின் ஜமீன்தார்(கச்சிராயர்) குடும்பத்தினருக்கு நன்றி கூறுவோம்! 



5. Mahavira Goshala Vriddhachalam 


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் உள்ளது முகாசாபரூர் கிராமம். இந்த ஊரில் ஜமீன் குடும்பத்தில் வந்த சந்திரசேகர கச்சிராயர் குடும்பத்தில் விளைநிலத்தில் தொன்மையான சமண அருகத் திருமேனி இருந்து அதை  அவ்வூரில் உள்ள பெருமாள் கோயில் அருகில் வைத்தனர்.
இந்த பெருமாள் ஆலயத்தை பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர் அவ்வூரைச் சேர்ந்த செல்வராஜ். அவர் சிறப்பான முயற்சி எடுத்து படத்தில் உள்ள மேடையை உருவாக்கி உள்ளார்.
இங்கே சிற்றாலயம் அமைக்க அவர் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளார். தோராயமாக 30,000/- ரூபாய் செலவில் சிற்றாலயம் அமைக்கலாம் என்று சொல்லி உள்ளார். எனவே இந்த ஓராயிரம் ஆண்டுகள் தொன்மையான அருகத்திருமேனிக்கு சிற்றாலயம் அமைக்க விரும்புவோர்.




6. Loose sculpture  Kanisapakkam  





7. Loose sculpture Vanamadevi 
வானமாதேவி- என்று பெயரிட்ட படம் இடையூர் அம்மன் கோயிலில் உள்ளது. மஞ்சகுப்பம் சிலை சுமார் 40- ஆண்டுகளாக தேடிவருகிறோம்.
வானமாதேவி சிலை- கடலூர் மியூசியத்தில் உள்ளது.



8. Mariyamman temple Idaiyur 


9. Gunabarisvara  shiva temple Tiruvadigai




திருவதிகை: தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூரில் இருந்து பண்ருட்டிக்குப்

போகும் சாலையில் 14 மைலில் உள்ள ஊர். ‘

திருவதிஎன்றும்திருவீதிஎன்றும்

வழங்குவர். திருவதிகை வீரட்டானம் என்னும் சைவக் கோயில் இங்கு உள்ளது.

சமணராக இருந்த தரும சேனர், சைவராக மாறி இவ்வூரில் சூலைநோய் தீரப்பெற்றுத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் பெற்றார். பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்த சமணப் பள்ளியை  இடித்து அக் கற்களைக் கொண்டுவந்துகுணபரன்என்னும் அரசன் (மகேந்திரவர்மன்)இவ்வூரில்குணதர வீச்சுரம்என்னும் கோயிலைக் கட்டினான் என்று பெரிய புராணம்கூறுகின்றது இதனால், இவ்வூரில் சமணரும் சமண மடமும் சமணக் கோயிலும் பண்டைக்காலத்தில் இருந்த செய்தி தெரிகிறது.

    இவ்வூர் வயல்களில் இரண்டு சமணத் திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒன்று

41/2 அடி உயரமுடையதாய் அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடன் உள்ளது. இஃதுஇவ்வூர்ச்சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று,


10. Nataraja Shiva temple Chidambaram

ENADHIRI MANGALAM        எனதிரி மங்களம் 


1.      KONGARAYANUR              கொங்கராயனுர்









4. திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா. இங்குள்ள தோட்டம் ஒன்றில் முக்குடையுடன் வீற்றிருக்கும் சமணவுருவம் காணப்படுகிறது. இதன் இருபுறத்திலும் இயக்கிகள் சாமரை வீசுவதுபோல் அமைந்துள்ளது. இது செஞ்சியில் இருந்து இங்குக் கொண்டுவரப்பட்டது.>82

5. சிறுகடம்பூர்: திண்டிவனம் தாலுகாவில் உள்ளது. செஞ்சிக்கு வடக்கே 1 மைல். இங்குள்ள ஏரிக்கரையின் மேல் உள்ள பாறையில் 41/2 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் இருக்கிறது. இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதற்கருகில் மற்றொரு கற்பாறையின்மேல், நின்ற கோலத்தோடு இன்னொரு தீர்த்தங்கரரின் திரு உருவமும், வரிசையாக 24 தீர்த்தங்கரரின் திருவுருவங்களும் அமைக்கப் பட்டுள்ளன.>83 இவை, நல்ல நிலையில் இப்போதும் புத்தம் புதிதாகக் காணப்படுகின்றன.>84 இப்பாறைக்குத்  திருநாதர் குன்று என்று பெயர் கூறப்படுகிறது. இங்கு, சந்திரநந்தி ஆசிரியரும்,  இளையபடாரர் என்பவரும் முறையே 57 நாளும் 30 நாளும் உண்ணா நோன்பிருந்தனர் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது.>85 இங்குக் காணப்படும் வட்டெழுத்துச் சாசனம் கி.பி 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்றும், தமிழ்நாட்டில் காணப்படும் வட்டெழுத்துச் சாசனங்களில் இதுவே மிகப் பழமையானது என்றும் கூறுவர்

  
Aatchipakkam
44. 227 167  1    Atchippakkam  Parshvanatha templeÿViluppuramÿTindivanamTemple


சீ  மங்கலம்:









திருக்கோவிலூர் அருகே உள்ள ஜம்பைக்கு அடுத்துள்ள காங்கேயனூர் ஏழு பெண்கள் ஒரே நேரத்தில் சல்லேகனை நோன்பு நோற்றதை பற்றி தெரிவிக்கும் ஏழு கல்வெட்டுகள்
















இது இன்றைய ஆந்திரமாநிலத்தின் நெல்லூர், சித்தூர்,(திருப்பதி) மாவட்டங்களின் சில பகுதிகள் மற்றும் இன்றைய தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட வட பகுதியான ஆரணி ,சேத்துப்பட்டு ,போளூர் ஆகிய இடங்கள் தொண்டை மண்டலத்தை சேரும். , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,வடமேற்கு பகுதிகளான திருப்பத்தூர் மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்





21   Thiruvangkaranai Kanchipura


.
செங்கல்பட்டுத் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் கிராமங்களும், மதுராந்தகம் தாலுகாவில் அம்மணம் பாக்கம் என்னும் கிராமமும், பொன்னேரித் தாலுகாவில் அருகத்துறை, அத்தமணஞ்சேரி என்னும் கிராமங்களும், திருவள்ளூர்த் தாலுகாவில் அமணம்பாக்கமும் உள்ளன. இவை இங்குச் சமணர் இருந்ததைத்
தெரிவிக்கின்றன.

   



 

7






கோவில் விலாசம்எண்-25, முதல் தெரு, ரத்னா நகர், ஷேக் மான்யம், போரூர், சென்னை-600116




Kolappakkam, Sriperumpudur taluk



 


ICONOGRAPHY OF THE JAIN IMAGES IN THE GOVERNMENT MUSEUM, CHENNAI (Madras): Dr. R. Kannan and K. Lakshminarayanan; Published by the Commissioner of Museums, Government Museum, Chennai-600008. Rs. 200.
THE GOVERNMENT Museum at Egmore in Chennai is not only one of the oldest in India but also one of the richest in its cultural context. It has become world-famous particularly because of its superb collection of sculptures and bronzes from different parts of Southern India as seen in the Amaravathi and the Bronze galleries.
Since the old Madras Presidency covered a vast area including Andhra Pradesh and parts of Karnataka and Kerala, its collections included artefacts from those areas also.
A separate section in the Museum is allotted to display the Jain sculptures and inscriptions. The authors have done a great service by bringing out this well-informed, carefully researched and amply illustrated monograph on the collection of Jain sculptures and bronzes in the Museum, which was long overdue.
The iconography of the Jain images is explained in the context of mythology, literature and history. Parallels are drawn with the monuments and sculptures of Buddhism and Hinduism.
The background account includes the origin of Jainism, the role of the Tirthankaras, particularly the last among them, Mahavira, and his teachings with great emphasis on Ahimsa and also the spread of Jainism to other parts of the country, particularly South India; the appearance of sectarian differences like the Digambaras and the Svetambaras and their respective theologies and philosophy, and rituals.
The advent of Jainism since the time of the arrival of Chandragupta Maurya in Sravanabelagola (Karnataka) and its further spread to Tamil Nadu during the Sangam Age and the Jain contributions to Tamil literature and lexicography are well known.
There were many flourishing Jain centres in Tamil Nadu like Tirupparuttikunram (Jina-Kanchi), Tirumalai (near Tiruvannamalai), Sittanavasal, Sithamur near Tindivanam.
The sculptures and bronzes described here have come from different parts of South India, even from remote villages and include the following: Tirthankaras like Parsvanatha, Suparsvanatha, Ajitanatha (from Peddatumbalam, Bellary dt.) Mahavira, goddesses like Chakrasvami and Jinavani (from Salukkai in Tamil Nadu), and several Yakshis.
The bronze figure of Yakshi Ambika from Singanikuppam (near Tindivanam) is one of the best of its kind. The sculptures of Chaumukh Thirthankaras on circular pedestals (Panivattam) and inscriptions from Danavulappadu in Andhra Pradesh belonging to the 10th century are indeed unique.
The collection includes several Nishidhi pillars or memorial stones erected for the Jain ascetics who performed "Sallekhana" sacrifice.
The authors have described each and every figure, its iconography, date and style and also its religious significance.
Explanations of many concepts like Pancha Parameshtis, 16 Mahavidhyas, Ashtamangalas, Yakshi cults are precise and would be helpful for the lay public to appreciate the theological symbolism.
The beautiful colour illustrations in good art paper bring out the beauties of the sculptures and bronzes in their true perspective
.                               



பாறையில் சில சிற்ப உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

     





புனதாகை:  (பூனாவதி அல்லது திருவத்தூர்) வட ஆர்க்காடு ஜில்லா செய்யாறு
தாலுகாவில் ஆனக்காவூருக்கு ஒரு கல் தொலைவில் இருக்கிறது. பண்டைக் காலத்தில் சமணர் இருந்த ஊர். இங்கு ஒரு சமணக் கோவிலும் இருந்தது. ஒரு சைவர் வளர்த்த பனைமரங்கள் யாவும் ஆண்பனையாகப் போவதைக் கண்டு இவ்வூர்ச் சமணர் ஏளனம் செய்ய, அதனைப் பொறாத சைவர் அக்காலத்தில் ஆங்குவந்த ஞானசம்பந்தரிடம் கூற. அவர் பதிகம் பாடி ஆண் பனைகளைப் பெண் பனையாகச் செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வூரிலிருந்த சமணக் கோயில் இடிக்கப்பட்டுத் தரைப்பகுதி மட்டுங் காணப்படுகிறது. இக் கோயிற் கற்களை எடுத்துக்கொண்டுபோய் இவ்வூருக்கருகில் உள்ள திருவோத்தூர்ச் சைவக் கோயிலைக் கற்றளியாகக் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது>68 இவ்வூர்ச் சமணக்கோயில் பாழ்படவே, இக்கோயிலைச் சேர்ந்த இரண்டு சமணத் திருவுருவங்கள் வெளியே தரையில் கிடப்பதாகவும், இவ்வுருவங்களுக்கருகில் உள்ள குட்டையில் இக்கோயில் செம்புக்கதவுகளும் ஏனைய பொருள்களும் புதைந்து கிடப்பதாகவும் கூறப்படுகின்றன.>69
68. Mr.Swells List of Antiquities, Vol. I Page 167
69. N.A. Dt. Manual, P201, 202 and 168
இவ்வூர் வயலில் கிடந்த ஒரு சமணத் திருவுருவத்தை அரசாங்கத்தார் கொண்டுபோய்ச்செய்யாறு தாலுகா ஆபீசில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. திருவோத்தூர்த் தல  புராணத்திலும் இவ்வூரில் சமணர் இருந்த செய்தி கூறப்படுகிறது.>7070. South Indian Epigraphy Report 1923-24 Page 6

VELLORE  DISTRICT         வேலூர்  மாவட்டம்


   





ஆர்மாமலை சமணகுகை ஓவியங்கள், ஆம்பூர், வேலூர்:வரலாற்றாசிரியர் ராபர்ட் சிவல் ஆர்மா மலையும் இந்த குகையும் பற்றி 1882ல் தன் ஆராய்ச்சி நூலில் சில குறிப்புகள் பதிவிட்டுள்ளார். இக்குறிப்பை கண்டு 1916ல் தொல்லியலாளர் மூவோ துப்ராயில், 









 


திருப்பனம்பூர்: கரந்தை





 




ambur paintings

  








 




பெண் உருவம் அமர்ந்திருக்கும் பீடத்தின் முன் புறத்தில் குதிரைமேல் ஓர் ஆள் இருப்பது போன்றும்,  ஓர் ஆண் உருவமும் ஒரு பெண் உருவமும் நின்றிருப்பது போன்றும் காணப்படுகின்றன. இக் குகையின் வாயிற் புறத்தின் மேல் உள்ள பாறையில் கீழ்க்கண்ட கல் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது.

 ‘‘நந்திப் போத்தரசற்கு ஐம்பதாவது: நாகநந்தி குரவர் இருக்க பொன்னியாக்கியார் படிமம் கொத்துவித்தான் புகழாளை மங்கலத்து மருத்துவன் மகன் நாரணன்.’’  எனவே, நந்திப்போத்தரசன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகநந்தி என்னும் குருவுக்காக நாரணன் என்பவன் பொன் இயக்கிஎன்னும் பெயருள்ள உருவத்தை அமைத்தான் என்பது இந்தக் கல் எழுத்தின் கருத்து. 

இக் குகையில் காணப்படும் சாமரை பிடித்த பெண் உருவம் இதில் குறிப்பிட்ட பொன் இயக்கியின உருவம் என்றும், அதன் பக்கத்தில் நிற்கும் ஆண் உருவம் நாகநந்தி என்பவரின் உருவம் என்றும் கருதப்படுகின்றன.இந்த மலையில் பொறிக்கப்பட்ட இன்னொரு கல் எழுத்தும் உண்டு. அது, கி.பி. 984இல் அரசாட்சிக்கு வந்த இராசராச சோழனுக்குக் கீழ்ப்பட்ட லாடராசன் வீர சோழன் என்பவனால் பொறிக்கப்பட்டது. அதில்

   இந்த மலை, ‘படவூர்க் கோட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத் திருப்பான் மலைஎன்று கூறப்பட்டுள்ளது. இந்த லாடராசன் வீரசோழன் தன் மனைவியுடன் இந்த மலையில் இருந்த கோயிலுக்கு வந்து தெய்வத்தை வணங்கியபோது அவன் மனைவி இக் கோயிலுக்குத் தானம் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ள அதற்கு உடன்பட்டு அவ்வரசன் கூறகன்பாடி கற்பூர விலையாயும், ‘அந்நியாயவால தண்ட இறையையும்இக் கோயிலுக்குப் ‘‘பள்ளிச் சந்தமாகக்’’ கொடுத்தான். இக் கல் எழுத்தின் கடைப்பகுதி,
இப்பள்ளிச் சந்தத்தைக் கொல்வான் கங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங் கொள்வார். இது வல்லதிப் பள்ளிச் சந்தத்தைக் கெடுப்பார்.................இத்
தர்மத்தை ரக்ஷ¤ப்பான் பாத துளி என் தலை மேலன. அற மறவற்க. அறமல்லது துணையில்லை என்று முடிகின்றது. இந்தச் சாசனத்தில் கூறப்பட்ட கூறகன்பாடி கிராமம் என்பதுபஞ்ச பாண்டவ மலைக்குக் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உள்ள கூறாம்பாடிஎன்னும் கிராமம் என்று கருதப்படுகின்றது.இந்த மலையில் காணப்படும் சமணவுருவமும் இயக்கி உருவமும் மலைக் குகையில் உள்ள அறைகளும் சாசனத்தில் கூறப்படும் நாகநந்தி குரவர், பள்ளிச் சந்தம் என்னும் பெயர்களும் இந்தமலை ஒரு காலத்தில் சமணர்களுக்குரியதாயிருந்ததென்பதை அணுவளவும் ஐயமின்றித் தெரிவிக்கின்றன. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமண முனிவர் தவம் புரிந்திருந்தனர் என்பதற்கு இங்குள்ள குகை சான்று பகர்கின்றது.  

75. Jaina Rock-Inscriptions at Panchapanda Vamalai by V.Venkayya M.A.(Page 136- 140). Epigrapia Indica. Vol IV. N.A. Dt. Manual P. 202-203, Top List P. 166.



பொன்னூர்: இது வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள ஊர். இதற்கு அழகிய சோழ நல்லூர் என்னும் பெயரும் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்போதுள்ள
சமணர்களின் முக்கிய ஊர்களில் ஒன்று. இவ்வூரில் ஆதிநாதர் கோயில் இருக்கின்றது. இக் கோயிலில் உள்ள ஜ்வாலாமாலினி அம்மன் (இயக்கி) பேர்போனது.-இவ்வூருக்கு 2 மைல் தூரத்தில் உள்ள  பொன்னூர் மலை என்னும் ஒரு குன்றில் ஏலாசாரியார் என்பவரின் திருப்பாதம் இருக்கின்றது.
 இந்த ஏலாசாரியார் என்பவர் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் என்று சமணர்கள் கூறுகிறார்கள். இந்த மலையில் பாறையில்
அமைக்கப்பட்டுள்ள ஏலாசாரியரின் திருப்பாதத்திற்கு ஆண்டுதோறும் சமணர்கள் பூசை முதலிய சிறப்புச் செய்து வருகிறார்கள். பொன்னூரைச் சுவர்ணபுரி என்றும் கூறுகிறார்கள்


    


🤞


தேசூர்வந்தவாசி தாலுகா. வந்தவாசிக்குத் தென் மேற்கு 10 மைல். இங்குச்
சமணர் உள்ளனர். (Top List. P. 170., N.A. Dt. Mannual P. 215).
    
தௌ¢ளாறு:  வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 8 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணக்   கோயில் உண்டு. (Top. List. P. 170).
   
திரக்கோல்: 


வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 81/2 மைல். இங்குள்ள
குன்றின்மேலே மூன்று சமணக்கோயில்களும் மூன்று குகைகளும் உள்ளன. (Top. List. P. 170).https://youtu.be/ZiyP-HQUtug

வெண்குன்றம்:வந்தவாசிக்கு வடக்கே மூன்று மைல். இங்குச் சமணக் கோயில்
உண்டு. (Top. List P. 171)
   
                                       .தென்ஆர்க்காடு மாவட்டம்
 கீழ்க்குப்பம்:(கீழருங்குணம்) கூடலூர் நெல்லிக் குப்பம் சாலைகள் சேரும்
இடத்தில் உள்ள இவ்வூரில், கிராமதேவதை அம்மன் கோயிலின் மேற்புறம் ஒரு சமணர் திருவுருவம் காணப்படுகின்றது. செங்கற் சூளைக்காக மண்ணைத் தோண்டியபோது இது கிடைத்தது. வீற்றிருக்கும் கோலத்துடன் உள்ள இந்த உருவத்தின் தலைக்கு மேல் குடையும், இரு பக்கங்களிலும் சாமரை வீசுவது போன்ற இரண்டு உருவங்களும் உள்ளன.76. South Arcot District Gazetteer, Vol. I. P.311

திருவதிகை:தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூரில் இருந்து பண்ருட்டிக்குப்
போகும் சாலையில் 14 மைலில் உள்ள ஊர். திருவதிஎன்றும் திருவீதிஎன்றும் வழங்குவர். திருவதிகை வீரட்டானம் என்னும் சைவக் கோயில் இங்கு உள்ளது. சமணராக இருந்த தரும சேனர், சைவராக மாறி இவ்வூரில் சூலைநோய் தீரப்பெற்றுத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் பெற்றார். பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்த சமணப் பள்ளியை இடித்து அக் கற்களைக் கொண்டுவந்து குணபரன்என்னும் அரசன் (மகேந்திரவர்மன்) இவ்வூரில் குணதர வீச்சுரம்என்னும் கோயிலைக் கட்டினான் என்று பெரிய புராணம் கூறுகின்றது இதனால், இவ்வூரில் சமணரும் சமண மடமும் சமணக் கோயிலும் பண்டைக்காலத்தில் இருந்த செய்தி தெரிகிறது.
     இவ்வூர் வயல்களில் இரண்டு சமணத் திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒன்று
41/2 அடி உயரமுடையதாய் அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடன் உள்ளது. இஃது
இவ்வூர்ச்சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, குமரப்பநாயகன் பேட்டையில் உள்ள சத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது 31/2 அடி உயரம் உள்ளது.>77. South Arcot District Gazetteer P. 318, Ep. Rep.1923-24. Ep.Rep 1921-22 P.99.
ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய 13 + 13 -ஆவது ஆண்டில், நால்முக நாயனார் முனையதீச்சுரம் உடைய நாயனார் கோயில் நிலம், அர்ஹதேவர் (அருகத்தேவர்= சமணக் கடவுள்) கோயில் நிலம் இரண்டிற்கும் எல்லையில் சச்சரவு ஏற்பட்ட செய்தி இங்குக் கிடைத்த சாசனத்தினால் தெரிய வருகிறது. 78. 416 of 1921. Ep.Rep. 1921-22, p.105. இதனால், இங்குச் சமணக் கோயில்களும் அக்கோவில்களுக்குரிய நிலங்களும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்குக் கண்டெடுக்கப்பட்ட (மேலே கூறப்பட்ட) இரண்டு சமணத் திருவுருவங்களும் இதன் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. சாசனத்தில் கூறப்படுகிற நால்முகநாயனார் கோயில்என்பதும்
சமணக்கோயிலாக இருக்கக்கூடும். ஏனென்றால், அருகக் கடவுளுக்கு நான்முகன்’ (நான்கு அதிசய முகங்களையுடையவர்) என்று பெயர் கூறப்படுகிறது.
 
திருப்பாதிரிப்புலியூர்:


(பாடலிபுரம்) திருப்பாப்புலியூர் என வழங்கப்படும்.
தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. கடலூர் என்பதும் இதுவே. 
இது பண்டைக் காலத்தில் பாடலிபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. இங்கு முற்காலத்தில் சமண மடமும் சமணக் கோயிலும் இருந்தன. இந்தப் பாடலிபுரத்துச் சமண மடம் மிகப் பழமை வாய்ந்தது. சர்வநந்தி என்னும் சமண முனிவர் இந்த மடத்தில் தங்கியிருந்தபோது லோகவிபாகம் என்னும் நூலை அர்த்தமாகதி யிலிருந்து வடமொழியில் மொழி பெயர்த்தார். இது, சக ஆண்டு 380 இல் (கி.பி 458 இல்) காஞ்சியில் அரசாண்ட சிம்ம வர்மன் என்னும் பல்லவ மன்னனுடைய 22 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது என்று அந்நூல் கூறுகிறது (Mysore Archaeological Report 1909-10. Page 45, 46) இப் பாடலிபுரச் சமண மடத்தில் கல்விகற்றுப் பின்னர் இம் மடத்தின் தலைவராக விளங்கியவர் தருமசேனர் என்பவர். இவர், பிறகு சைவ மதத்தில் சேர்ந்து அப்பர் எனப் பெயர் பெற்றார்.  79. பெரியபுராணம், திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் 146. இங்கிருந்த சமண மடத்தை இடித்து அக்கற்களைக்கொண்டுபோய், திருவதிகையில் குணதரவீச்சுரம்என்னும் கோயிலைக் குணபரன்என்னும் அரசன் கட்டினான் என்பர். 80  பெரியபுராணம், திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் 146  இங்குச் சமணர் கோயில் இருந்த தென்பதை
உறுதிப்படுத்த, மஞ்சக்குப்பம் சாலையில் யாத்ரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது.>81 இது 4 அடி உயரம் உள்ளது.
   

திண்டிவனம்:திண்டிவனம் தாலுகா. இங்குள்ள தோட்டம் ஒன்றில் முக்குடையுடன் வீற்றிருக்கும் சமணவுருவம் காணப்படுகிறது. இதன் இருபுறத்திலும் இயக்கிகள் சாமரை
வீசுவதுபோல் அமைந்துள்ளது. இது செஞ்சியில் இருந்து இங்குக் கொண்டுவரப்பட்டது.>82







    
சிறுகடம்பூர்:திண்டிவனம் தாலுகாவில் உள்ளது. செஞ்சிக்கு வடக்கே 1 மைல்.
இங்குள்ள ஏரிக்கரையின் மேல்  உள்ள பாறையில் 41/2 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் இருக்கிறது. இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. 
இதற்கருகில் மற்றொரு கற்பாறையின்மேல், நின்ற கோலத்தோடு இன்னொரு தீர்த்தங்கரரின் திரு உருவமும்


செஞ்சி:  செஞ்சிக் கோட்டைக்கு அருகில் 24 தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள்
பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. (Annual Report of Arch Dept. Southern CircleMadras. 1912-13. P.7) வரிசையாக 24 தீர்த்தங்கரரின் திருவுருவங்களும் அமைக்கப் பட்டுள்ளன.83. Top Antiq. P.208. இவை, நல்ல நிலையில் இப்போதும் புத்தம் புதிதாகக் காணப்படுகின்றன. 84. South Arcot Dt. Gazetteer, P.369
இப்பாறைக்குத் திருநாதர் குன்று என்று பெயர் கூறப்படுகிறது.

இங்கு, சந்திரநந்தி ஆசிரியரும்இளையபடாரர் என்பவரும் முறையே 57 நாளும் 30 நாளும் உண்ணா நோன்பிருந்தனர் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. 85. 238 of 1904. 86. S.I. Ep.Rep. 1937-38, P.109
இங்குக் காணப்படும் வட்டெழுத்துச் சாசனம் கி.பி 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்றும்,தமிழ்நாட்டில் காணப்படும் வட்டெழுத்துச் சாசனங்களில் இதுவே மிகப் பழமையானது என்றும் கூறுவர்.


Kallidaikuppam



Ennayiram hill  is located 20 km north ofVillupuram, 16 km southeast of Gingee.
Ennayiram hill with Jain cave and beds, which is now called as Koodalur hill. The 23rd Thirthankarar of Jainism,Parshavanathar, was nicely carved on the rock. There are 35 stone beds, a natural cave and five Tamil inscriptions. Among the five inscriptions, one belongs to the period of the Pallava king Nirubathunga Varman (850 to 882 CE), while the remaining four belong to the period of Chola King Parantaka Chola I(907 to 953 CE). Near the hill, broken black and red painted pots from 1st to 2nd centuries CE were found in large numbers.









4. 4-2 1 Vilukkam Adinatha Temple Viluppuram Tindivanam 27 Temple Inscription
5. 5-3 1 Tindivanam Sri Sarasvati Vilas mathaÿViluppuramÿTindivanam 5 Matha
6. 26-16 1 Tirunatharkundru Rock shelter site Viluppuram Gingee 25 Rock shelter Rock-cut image Inscription
7. 27-17 1 Konaipudur - Chandragiri hill Rock shelter site Viluppuram Gingee 34 Rock shelter
8. 28-18 1 Tondur Mahavira temple ViluppuramÿGingee 17 Temple
9. 29-18 2 Tondur Rock shelter site Viluppuram Gingee 31 Rock shelter Rock-cut image Inscription
10. 30-18 3 Tondur Inscription Viluppuram Gingee 6 Inscripti

மேல்சித்தாமூர்: திண்டிவனம் தாலுகா. இங்குள்ள மல்லிநாதர் கோயிலில் மல்லிநாதர்பாகுபலி, பார்சுவநாதர், மகாவீரர் இவர்களின் திருவுருவங்கள் உள்ளன. இவை வெகு அழகாக அமைந்துள்ளன. இங்கு ஒரு சமண மடம் உண்டு. இதுவே தமிழ்நாட்டுச் சமணமடம். இம்மடத்தில் ஏட்டுச் சுவடிகளும் உண்டு.
1. 1-1 1  Melsittamur Parshvanatha templeÿ Viluppuram  Gingee 71 Temple Inscription
2. 2-1 2 Melsittamur Malainatha temple Viluppuram Gingee 13 Temple
3. 3-1 3 Melsittamur Jinakanci matha Viluppuram Gingee 4 Matha


 சென்னை மயிலாப்பூரில் இருந்த நேமிநாதர் கோவில் கடலில் முழுகிய போது அங்கிருந்த நேமிநாதர் திருவுருவத்தை இங்குள்ள கோயிலில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.>86    
இங்குள்ள கோயில்களில் சில சாசனங்கள் காணப்படுகின்றன.86a. 201, 202, 203 of 1902.
    



தொண்டூர்:திண்டிவனம் தாலுகா. திண்டிவனத்திற்கு மேற்கே 6 மைலில் உள்ளது.செஞ்சியில் இருந்து 8 மைலில் உள்ளது.இவ்வூருக்குத் தெற்கே ஒரு மைலில் ஒரு குன்று,பஞ்சபாண்டவ மலைஎன்னும் பெயருடன் உள்ளது. 
இதில், இரண்டு குகைகளும், சில கற்படுக்கைகளும் உள்ளன. குகைக்குள் 2 அடி உயரமுள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது.86b. South Arcot Dt.Gazetteer, P.370, Top.Antiq p.209இவ்வூரில், வழுவாமொழிப் பெரும்பள்ளி என்னும் சமணக் கோயில் இருந்ததாகச் சாசனத்தினால் தெரிகிறது. இந்த வழுவாமொழிப் பெரும்பள்ளி விளாகத்திற்கு, இவ்வூரைச் சேர்ந்த குணனேரிமங்கலம் என்னும் வழுவாமொழி ஆராந்தமங்கலத்தையும் தோட்டங்களையும் கிணறுகளையும் விண்ணவகோவரையன் வைரிமலையன் என்னும் சிற்றரசன் பள்ளிச்சந்தமாகத் தானம் செய்தான் என்றும்
இந்தத் தானத்தைப் பாம்பூர் வச்சிர சிங்க இளம்பெருமானடிகளும்
அவர்வழி மாணவரும் மேற்பார்வை பார்த்து வரவேண்டும் என்றும் இச்சாசனம் கூறுகின்றது.>86(c)

29  18 2Tondur Rock shelter site Viluppuram Gingee  Rock shelter   Rock-cut image Inscription

   






விழுப்புரம்: விழுப்புரம் தாலுகாவின் தலைநகரம். இங்கு யாத்திரிகர்
பங்களாவுக்கு அருகில் உள்ள பட்டா நிலம்என்னும் இடத்தில் முன்பு சமணக் கோயில் இருந்தது. இப்போது இக்கோயில் இல்லை. இங்கு இருந்து சிதைந்துபோன சமணத் திருவுருவங்கள் (Tate Park) என்னும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம்.>87
   
Seeyampoondi, 2 kms from Thayanur, Villupuram district. A forgotten  place.





அரியாங்குப்பம்: புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர். இங்கு 4 அடி உயரம் உள்ள
சமணத் திருவுருவம் உள்ளது. இதனை ஓர் ஆண்டி, ‘பிரமா’ என்னும் பெயருடன் பூசைசெய்து வருகிறார்.>88  அரியாங்குப்பம் என்பது அருகன் குப்பம் என்பதன் மரூஉ   போலும்.
   
பாவண்டூர்:  திருக்கோயிலூருக்குத் தென்கிழக்கில் 9 மைலில் பண்ருட்டி
சாலையில் உள்ளது. இவ்வூரில், பண்டைக்காலத்தில் சமணரும் சமணக் கோயிலும்இருந்திருக்கவேண்டும். இவ்வூரில் இருந்த ரிஷபதேவரின் திருவுருவம் திருநறுங்கொண்டை சமணக் கோயிலில் இருக்கிறது.
    






















அருதங்குடி  திருக்கோவிலூர் வட்டம்   விழுப்புரம் மாவட்டம் அகிம்சை நடை 89 



சந்தப்பேட்டை    திருக்கோவிலூர் வட்டம்




1,000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை: உளுந்தூர்பேட்டை அருகே கண்டுபிடிப்பு!...https://temple.dinamalar.com/m/temple_detail.php?id=44338




Read more at: https://temple.dinamalar.com/m/temple_detail.php?id=44338

நெற்குணம் ஸ்ரீ 1008 ஜின பகவானுக்குஜெய்.






திருநறுங்கொண்டை:(திருநறுங்குன்றம் - திருநறுங்குணம்.) திருக்கோயிலூர்
தாலுகா. திருக்கோயிலூருக்கு, 12 மைலில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடி உயரம் உள்ள பாறைக்குன்றில் கோயில் இருக்கிறது. மலைக்குச் செல்லப் படிகள் உண்டு. இக்கோயிலில் பார்சுவநாதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோயிலை அப்பாண்டைநாதர் கோயில் என்றும் கூறுவர். நின்ற திருமேனி. இங்குச் சந்திரநாதர் கோயிலும் உள்ளது. இங்குப் பல சாசனங்கள் காணப்படுகின்றன.>89 



குலோத்துங்கச் சோழரது 9 ஆவது ஆண்டில், வீரசேகர் காடவராயர் என்பவர் இங்கிருந்த நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளிக்கு வரிப்பணம் தானம் செய்திருக்கிறார். இராசராச தேவரது 13 ஆவது ஆண்டில் இங்கிருந்த மேலைப்பள்ளிக்குப் பணம் தானம் செய்யப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. இந்தத் தானத்தை ஆதிபட்டாரகர் புஷ்பசேனர் என்பவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அப்பாண்டார்க்கு வைகாசித்திருநாள் சிறப்பு நடைபெற்றதையும், தைமாதத்தில் ஒரு திருவிழா நடைபெறும்படி நிலம் தானம் செய்யப்பட்டதையும், திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்துச் சாசனம் ஒன்று கூறுகின்றது. திருநறுங்கொண்டை பெரியபாழி ஆழ்வார்க்கு நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி இன்னொரு சாசனம் கூறுகின்றது. இங்கிருந்த கீழைப்பள்ளிக்கு ஸ்ரீதரன் என்பவர் பொன் தானம் செய்ததை இன்னொரு சாசனம் கூறுகின்றது. இக்கோயில் ஸ்தலபுராணம் இவ்வூர்ச் சமணரிடம் உண்டு.>90
 
ஒலக்கூர்   திண்டிவனம் தாலுகா, பிராமண வீதியில் உள்ள சிதைந்து தேய்ந்துபோன கல்சாசனம், ‘பிருதிவி விடங்க குரத்திஎன்னும் சமண ஆரியாங்கனையைக் குறிப்பிடுகிறது.>91
   
திருக்கோயிலூர்: திருக்கோவலூர் என்பது இதன் சரியான பெயர். இங்குள்ள
பெருமாள் கோயிலிலுள்ள கொடிமரம் சமணருடைய மானஸ்தாம்பம் போன்றிருக்கிறது. ஆகையால் இது ஆதியில் சமணர் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று ஐயுறுகின்றனர்.>92 இங்கு அரசாண்ட அரசர்களில் பலர் சமணராக இருந்தனர் என்பதும் கருதத்தக்கது.
  தாதாபுரம்:    இதன் பழைய பெயர் இராசராசபுரம் (திண்டிவனம் தாலுகா.) இவ்வூர்ப்  பெருமாள் கோவிலின் வடக்கு, மேற்குச் சுவர்களில் உள்ள சாசனங்களினால் இங்குச் சமணக் கோயில்கள் இருந்தன என்பது அறியப்படுகிறது. இச்சாசனம் இராசகேசரிவர்
மரான இராசராச தேவரது 21 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. குந்தவை ஜினாலயம்என்னும் சமணக் கோயிலைப் பராந்தக குந்தவைப் பிராட்டியார் என்னும் சோழ அரசியார் (இவர் பொன் மாளிகைத் துஞ்சிய தேவருடைய மகளார்.) கட்டி, அக்கோயிலுக்குப் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும், முத்துக்களையும் தானம் செய்ததை இச்சாசனம் கூறுகின்றது.>93
வட ஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா திருமலையில் உள்ள சமணக் கோயிலையும், திருச்சி திருமலைவாடியில் உள்ள சமணக் கோயிலையும் இந்த அம்மையார் கட்டினார்.(S.I. Vol. No.
67,68.)
வேலூர்:  (திண்டிவனம் தாலுகா). இங்கிருந்த சமணக் கோயிலை ஜயசேனர் என்பவர்
பழுதுதீர்த்துப் புதுப்பித்தார் என்று ஒரு சாசனம் கூறுகிறது.>94
    
வீரசேகரப் பெரும்பள்ளி: இது, வந்தவாசி தாலுகாவில் உள்ள சளுக்கி என்னும்
ஊரில் இருந்த குகைக் கோயில் என்பது சாசனங்களால் அறியப்படுகிறது.>95
    
பெருமண்டூர்:(திண்டிவனம் தாலுகா.) இங்குள்ள சந்திரநாதர் கோயில்
மண்டபத்தூணில் உள்ள சாசனம், ‘பெருமாண்டை நாட்டுப் பெருமாண்டை இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளியைக் கூறுகிறது.>96  இன்னொரு சாசனம் பெரும்பள்ளியைக்
குறிக்கிறது.>97



38. 221 162 1   Peramandur Adinatha temple Viluppuram  Tindivanam Temple







   
திட்டைக்குடி:  (விருத்தாசலம் தாலுகா.) இங்குள்ள வைத்தியநாத சுவாமி கோயில்   சாசனங்கள், ‘மகதை மண்டலத்துத் தென்கரைத் தொழுவூர் பற்றில் வாகையூர்   பள்ளிச்சந்தத்தையும்’,>98 இடைச் சிறுவாய் அமணன்பட்டு>99
என்னும் ஊரையும் குறிப்பிடுகின்றன. இதனால், பண்டைக் காலத்தில் இங்குச் சமணர் இருந்தசெய்தி அறியப்படும்.
     கீழுர்: (திருக்கோயிலூர் தாலுகா.) இங்குள்ள சாசனம்,
    ‘...................கண்ணெனக்
    காவியர் கயல்பயி லாவியூ ரதனில்
    திக்குடை யிவரும் முக்குடையவர்தம்
   அறப்புற மான திறப்பட நீக்கி
என்று கூறுகின்றது. எனவே, இங்கு முக்குடையவர்க்கு (அருகக் கடவுளுக்கு) உரியநிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது.>100
     \
பள்ளிச்சந்தல்: (திருக்கோயிலூர் தாலுகா.) இங்குள்ள ஒரு சிறு குன்றின்மேல்
சிதைந்துபோன சென்னியம்மன் கோயில் என்னும் சமணக் கோயில் இருக்கிறது. பாகுபலியின் திருமேனியும் சிதைந்து காணப்படுகிறது. இங்குள்ள சாசனம் சகம் 1452 (கி.பி. 1530) இல்விஜய நகர அரசர் அச்சுததேவ மகாராயர் காலத்தில் எழுதப்பட்டது. இதில், ‘ஜோடிவரி,’
சூலவரிஎன்னும் வரிப்பணத்தை, ஜம்பையிலிருந்த நாயனார் விஜயநாயகர் கோயிலுக்குத்தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.>101 இதில் கூறப்படுகிற ஜம்பை என்னும் ஊர் பள்ளிச்சந்தலுக்கு ஒருமைலில் உள்ளது. ஜம்பையில் உள்ள சாசனம் ஒன்று,
பரகேசரி வர்மன் (பராந்தகன் 1) உடைய 21 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. வாலையூர்
நாட்டுப் பெரும்பள்ளிஎன்னும் சமணக் கோயிலுக்கு உரிய ஏரியைப் பராமரிக்கும்பொருட்டு
நிலம் (ஏரிப்பட்டி) தானம் செய்ததை இது கூறுகிறது.>102 இதற்கு அப்பால் ஒரு
மைலில் உள்ள ஒரு வயலில் இராசராச சோழன் III உடைய சாசனம் ஒன்று காணப்படுகிறது. இதில்,
கண்டராதித்தப் பெரும்பள்ளிஎன்னும் சமணக் கோயில் குறிப்பிடப்படுகிறது.>103 
அன்றியும், கண்டராதித்தப் பெரும்பள்ளியின் தலைவரான நேமிநாதர் என்பவரின் உத்தரவை
(கட்டளையை) இச்சாசனம் கூறுகின்றது. அக்கட்டளை என்னவென்றால், ஜம்பை என்று கூறப்படும்
வீரராசேந்திரபுரத்தின் ஒரு பகுதி சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம்
என்னும் பெயர் உடையது என்பதும், இவ்விடத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தவரைக்
காத்து ஆதரிக்கவேண்டும் என்பதும் ஆகும்.
     (குறிப்பு: அஞ்சினான் புகலிடம்என்பது அடைக்கல தானத்தைக் குறிக்கும்.
சமணர் அகாரதானம், ஒளடததானம், சாஸ்திரதானம், அடைக்கலதானம், என்னும் இந்நான்கு
தானங்களைச் சிறப்பாகக் கொள்வர். இந்தத் தானங்களைப் பற்றிச் சமண நூல்களில் விரிவாகக்
கூறப்பட்டுள்ளது. அடைக்கல தானத்தைத்தான் அஞ்சினான் புகலிடம் என்று இந்தச் சாசனம்
கூறுகின்றது.)
    
சோழவாண்டிபுரம்:   (திருக்கோயிலூர் தாலுகா.) இங்கே கீரனூர் என்னும்
கிராமத்தில் பஞ்சனாம் பாறைஎனப்படும் கற்பாறைகளில் கோமடீஸ்வரர், பார்சுவநாதர் திருவுருவங்களும் கற்படுக்கைகளும் உள்ளன. இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் சிறப்புற்றிருந்தனர்.>104 சோழ வாண்டிபுரத்தில் உள்ள ஆண்டி மலையில்’ 10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. வேலி கொங்கரையர் புத்தடிகள் என்பவர் இங்குள்ள. தேவாரத்தை’ (கோயிலை) அமைத்ததாக இவை கூறுகின்றன. மலைப் பாறையில், பத்மாவதி அம்மன், கோமடீஸ்வரர், பார்சுவநாதர், மகாவீரர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. பத்மாவதி அம்மனைக் காளியம்மன் என்று இவ்வூரார் கூறுகின்றனர்.>105 இங்குள்ள மற்றொரு சாசனம், சித்தவடவன் என்பவர் பாணப்பாடி என்னும் ஊரை இங்குள்ள
பிண்டிக் கடவுளுக்கும் (அருகக்கடவுளுக்கும்), மாதவருக்கும் தானம் செய்ததைக் கூறுகின்றது. தானம் கொடுக்கப் பட்ட இவ்வூரைக் குரந்திகுணவீரபடாரரும் அவர் வழிமாணாக்கரும் மேற்பார்வை பார்த்துவந்ததாக இச்சாசனம் கூறுகிறது.>106
இதில், தானம் செய்த சித்தவடவன் என்பவர் வேலி கொங்கராயர் புத்தடிகள் என்று
பெயர் பெறுவார். கோவல் நாட்டரசனான சித்தவடவன் என்னும் சேதி அரசனும் மலைய குலோத்பவன் என்று கூறப்படுபவனும் இவரே என்பர். இவரே, வேளிர் கொங்கராயர் என்றும் கூறப்படுகிறார். அன்றியும் இவர், சேதிநாட்டு ஓரி குடும்பத்தவர் என்றும், பாரிகுடும்பத்தில் பெண் கொண்டவர் என்றும் கூறப்படுகிறார். (ஓரி, பாரி என்னும்
குடும்பத்தைச் சேர்ந்த சிற்றரசர் சங்க நூல்களில் கூறப்படுகின்றனர். இவர்கள் கடை ஏழு வள்ளல்களைச் சேர்ந்தவர்.) இராஷ்ட்ரகூட அரசன் கன்னர தேவர் காலத்தில் (10 ஆம் நூற்றாண்டின் இறுதியில்), இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டுத் திருக்கோவலூரை அரசாண்ட மலாட அரசன் சத்திநாதன் என்றும் சித்தவடவன் என்றும் பெயருள்ள நரசிம்மவர்மன்தான் இவன் என்றும் சிலர் கருதுகின்றனர்.>107
    
இவ்வூருக்கு அருகில் உள்ள தேவியகரம், எலந்துறை என்னும் ஊர்களிலும்
பார்சுவநாதர் முதலிய சமண உருவங்கள் காணப்படுகின்றன. இந்தத் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர்களும் சமணக் கோயில்களும் இருந்த செய்திகள் சாசனங்களால் அறியப்படுகின்றன. அவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்:
    
திருக்கோயிலூர் திருவீரட்டானமுடைய தேவருக்குரிய நிலம் தானம் செய்யப்பட்ட சாசனத்தில், ‘பள்ளிச் சந்தமாகிய இயக்கிப்பட்டிகுறிக்கப்படுகிறது.>108
(இதில், இயக்கிப்பட்டி என்பது இயக்கியாகிய யக்ஷ¤க்குத் தானம் செய்யப்பட்ட நிலத்தைக் குறிக்கும். இயக்கி, யக்ஷ¤ என்பது சமண தீர்த்தங்கரரின் பரிவார தெய்வங்களில் ஒன்று.)
    
திருக்கோவலூர் அகத்தீஸ்வரர் கோவில் நிலத்தைக் குறிக்கும் சாசனம் ஒன்று,
குளவி குழி பள்ளிச் சந்தம்என்னும் நிலத்தைக் குறிக்கிறது.>109

     சிதம்பரத்துச் சாசனங்கள், ‘திருவம்பலப் பெரும்பள்ளி நல்லூர்என்னும்
ஊரையும்,>110 ‘ஆற்றூரான ராஜராஜ நல்லூரில்இருந்த பள்ளிச் சந்த
நிலங்களையும்,>111 குறிப்பிடுகின்றன. திருவண்ணா மலைச் சாசனம், ‘மதுராந்தக வளநாட்டு ஆடையூர்நாட்டு ஆடையூர்வடக்கில் ஏரி கீழ்ப்பார்க்கெல்லை பள்ளிச் சந்தம்
மேல் பார்க் கெல்லை பள்ளிச் சந்தம் நிலங்களைக் குறிக்கின்றது.>112
இன்னொரு சாசனம், ‘தச்சூர் பள்ளிச் சந்தத்தைக் குறிக்கிறது.>113
இவற்றிலிருந்து இங்கெல்லாம் சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இருந்தன என்பது புலனாகும்.
    
கொலியனூர்:  (கோய்லனூர் என வழங்கும்) விழுப்புரம் தாலுகாவில்
விழுப்புரத்திற்குத் தென்கிழக்கே 4 மைலில் உள்ளது. கிலமாய்ப்போன சமணக் கோயில் இங்கு உண்டு.





இங்குச் சாசனங்களும் காணப்படுகின்றன.>114 கோலியபுரநல்லூர் என்பது
இதன் பழைய பெயர்.>115 ‘ஸ்வஸ்தி ஸ்ரீ நயினார் தேவர் பெருமானார் ஸ்ரீ
கோயில் திருவிருப்புக் கல்பணி இடையாறன் திருமறுமார்பன் வணிகபுரந்தரன் திருப்பணி’ என்று ஒரு சாசனம் காணப்படுகின்றது,>116  

காளயுக்தி ஆனிமீ 10உ ஸ்ரீமன் மகாமண்டலேஸ்வர ஆருவ அசுரநாராயண தியாக சமுத்திர இம்மடி தொராத வசவைய தேவ மகாராசாவின் காரியத்துக்குக் கர்த்தரான நல்ல தம்பி முதலியார் பெரிய
தம்பியார் கொலியாபுர நல்லூர் நயினார் அருமொழி நாயகர் கோயில் பூசைத் திருப்பணிக்குப் பூருவமாக வடக்கு வாசலில் மேற்கு உள்ள விசயராசபுரத்து எல்லைக்கு இப்பால் உள்ள நஞ்சை புஞ்சை நாற்பாற்கெல்லையும் தடவிட்டுச் சந்திராதித்த வரையும் நடத்த சீமை பல பட்டடையும் கல்வெட்டிக் குடுத்த தன்மத்துக்கு அகுதம் நினைத்தவன் கெங்கைக் கரையில்
காராம் பசுவைக் கொன்ற பாவத்திலும் பிராமணரைக் கொன்ற பாவத்திலும் போகக்கடவன்,’>117 என்று ஒரு சாசனம் கூறுகிறது.
  
  ஜினசிந்தாமணி நல்லூர்:   விருத்தாசலம் தாலுகா. இவ்வூர்ப் பெயரே இது ஒரு சமண  ஊர் என்பதைச் தெரிவிக்கிறது.
    

வேடூர்:  விழுப்புரத்தி







ற்குக் கிழக்கே 11 மைலில் உள்ளது இங்குள்ள சமணக் கோயில் இப்போதும் பூசிக்கப்படுகிறது.>118
   
எள்ளானாசூர்:திருக்கோயிலூர் தாலுகா. திருக்கோயிலூருக்குத் தெற்கே 161/2
மைலில் உள்ளது. ஒரு பழைய சமணர் கோயில் இங்கு உள்ளது.>119
   கபிலர் குன்று
சங்க காலத்தில் திருக்கோயிலூர் பகுதியை மலையமான் மரபினர் ஆட்சி செய்து வந்த காலம் அது. அந்த காலத்தில் சங்க கால புலவரான கபிலர் கடையேழு வள்ளல்களில்  ஒருவரான பாரி வள்ளலின் நெருங்கிய நன்பராக இருந்தார் கபிலர்.அந்த கால கட்டத்தில் முடியுடைய வேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள், வள்ளல் பாரியையும் அவர் ஆட்சி செய்து வந்த பரம்பு நாட்டையும்  முற்றுகையிட்டு போர் செய்து பரம்பு நாட்டையே அழித்துவிட்டனர்.இந்நிலையில்தான் பாரி தனது இரு பெண் பிள்ளைகளையும் தனது நெருங்கிய நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்துவிட்டு இறந்துவிட்டார். இதன் பிறகு பாரிமகளிரை அழைத்து வந்து திருக்கோயிலூரை ஆட்சி செய்து வந்த மலையமான் திருமுடிக்காரியிடம்  ஒப்படைத்து விட்டு இந்த குன்றின் மீது வடக்கிருந்து உயிர் நீத்ததாக வரலாற்று தகவல் சொல்லப்படுகிறது.அப்படி உயிர் நீத்த இடமே இன்று கபிலர் குன்று என்று அழைக்கப்படுகிறது.திருக்கோயிலூரை ஒட்டியே ஓடும் தென்பெண்ணையாற்றின் நடுவே அமைந்திருக்கும்  ஒரு பெரிய பாறையின் கோயிலாக அமைக்கப்பெற்று தினமும் மக்களின் வழிப்பாட்டில் இருந்து வருகிறது.குன்றின் மீது சிறிய கோயில் கட்டி சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்கின்றனர்.கோயிலை சுற்றி வருவதுக்கு வழியும் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் சென்றிந்த போது இரண்டு குடும்பங்கள் இறந்தா நேர்த்திகடன் செய்வதற்க்காக வந்திருந்தினர்.
கபிலர் உயிர் நீத்த  செய்தியை இதன் அருகில் உள்ள திருக்கோயிலூர் வீரட்டேசுவர் சிவன் கோயிலில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதி படுத்துவதாக இங்கு வைக்கப் பட்டிருக்கும் தொல்லியல் துறையின் தகவல் பலகை சொல்லுகிறதுவாய்ப்பு உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் இங்கு வந்து செல்லுங்கள்சங்க கால நண்பர்கள் வாழ்ந்த இடங்களை வணங்கி விட்டு செல்வோம்  #அறம்கிருஷ்ணன்

 

<!- start disable copy paste --> </!->

1 comment:

  1. அருமையான பதிவு நன்றி.

    ReplyDelete