Monday, 4 March 2024

தத்வார்த்த_ஸூத்திரம்.

https://acrobat.adobe.com/link/review?uri=urn:aaid:scds:US:e9624111-20ba-353d-8fd417d50628e261  Click the above link of Reality.Pdf book 

தத்த்வார்தஸூத்திர கர்த்தர் உமா ஸ்வாமி கி.பி.200 நயாகரோதிகா கிராமத்தில் பிறந்தார்   மோக்ஷத்திற்கு (உரிய) வழி 

மோக்ஷ மார்கஸ்ய நேதாராம் பேத்தாரம் கர்ம பூப்ருதாம்  

ஜ்ஞாதாரம் விஶ் வ தத்வாநாம் வந்தே தத்குண லபத்யே   

நான் கர்த்தரைத் தலைவணங்கி, நான் இந்த குணங்களை உணருகிறேன் என்று சொல்லி, கர்மாக்களின் பர்வதங்களை அழிப்பவனையும், மெய்ஞானத்தின் முழுவதையும் அறிபவனாகவும்,



ஸம்யக்³த³ர்ஶன -நற்காட்சியியல்.
1. ஜீவா Jiva (souls உயிர்கள் ஓரறிவுயிர், ஈரறிவுயிர்,மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் என ஐந்து வகைப்படும்





2. ஜீவா 




3ஸ்ரவ

4. ப³ந்தம் 

       மித்தியா தரிசனம் அவிரதி ப்ரமாதம் கக்ஷாயம் யோகம் ஐந்தும் பந்ததிற்கு காரணங்களாகும் . மித்யா தரிசனம்;  = திக்காட்சி தத்துவத்தில் நம்பிக்கை இன்மை தரிசனம் இரண்டு வகைப்படும் 1. கிரகித மித்யா தர்சனம் 2. அகிரகித  மித்யா தரிசனம் மித்தியா தரிசனம் வேறு வகையில் ஐந்து வகைப்படும் 1.  ஏகாந்தம் 2.   விபரீதம் 3 சம்சயம் 4 ==  நாயகம் 5 அஞ்ஞானம் என  அவிரதி 12 விதங்களை நோக்கம் பிறவாமை ஆறு வகையான உயிரினங்களிடம் கருணையோடு இல்லாதிருத்தல் ஐம்பொறிகள் மற்றும் மனம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதும் இறப்பதும் அவரது எனப்படும், பிரமாதம் பதினைந்து வகைப்படும் மித்தியா தரிசனம் முதலிய அனைத்தும் அல்லது தனித்தன்மையும் வினைகள் இதற்கு காரணமாகும் சிலவற்றிற்கு ஐந்துமே காரணமாகும் சிலவற்றிற்கு அவிரதி முதலிய நான்கும் சிலவற்றிற்கு கஷாயம் முதலிய இரண்டும் சிலவற்றிற்கு யோகம் மட்டும் இதற்கு காரணமாகும்.
𑌸𑌕𑌷𑌾𑌯𑌤𑍍𑌵𑌾𑌜𑍍𑌜𑍀𑌵: 𑌕𑌰𑍍𑌮𑌣𑍋 𑌯𑍋𑌗𑍍𑌯𑌾𑌨𑍍 𑌪𑍁𑌦𑍍𑌗𑌲𑌾𑌨𑌾𑌦𑌤𑍍𑌤𑍇 𑌸 𑌬𑌨𑍍𑌧: |௨|ஸகஷாயத்வாஜ்ஜீவ: கர்மணோ யோக்³யான் புத்³க³லாநாத³த்தே ஸ ப³ந்த⁴: |2|  
     உலகம் முழுவதும் வினைத்திறன் நிரம்பி உள்ளன கஷாயத்தின் மூலம் அவை ஆன்மாவுடன் கட்டிக் கொள்கின்றன இதற்குத்தான் பந்தம் எனப்பெயர்.                                                    
𑌪𑍍𑌰𑌕𑍃𑌤𑌿-𑌸𑍍𑌥𑌿𑌤𑍍𑌯𑌨𑍁𑌭𑌾𑌗-𑌪𑍍𑌰𑌦𑍇𑌶𑌾𑌸𑍍𑌤𑌦𑍍𑌵𑌿𑌧𑌯   ப்ரக்ருʼதி-ஸ்தி²த்யனுபா⁴க³-ப்ரதே³ஶாஸ்தத்³வித⁴ய 3. 
        பிரக்ருதி பந்தம் ச ஸ்திதி பந்தம் அனுபக   பந்தம் பிரதேச பந்தம் ஆக 4ம் பந்தத்தின் பிரிவுகள் ஆகும் 

5. ஸம்வர- 





6. நிர்ஜரா



7.மோக்ஷம் தத்துவம்



ஸம்யக்³தர்ஶன-ஜ்ஞான-சாரித்ராணி மோக்ஷமார்க: .1
நற்காட்சி நல்ஞானம் நல்லொழுக்கம் 3ம் மோட்சத்திற்கு உரிய வழியாகும்.

தத்த்வார்த²ஶ்ரத்³'தா⁴ம்ʼ ஸம்யக்³த³ர்ஶம் 2

தத்துவ அர்த்த தத்துவார்த்த அது அதுவாகவே இருத்தல் அதனைஉறுதிப்படுத்துதல் அது இன்னது என நிச்சயித்தல்.  

Enlightened World View (Samyak Darshan)
Enlightened Knowledge (Samyak Gyan)
Types of Knowledge Bhavana's
Enlightened Conduct (Samyak Charitra) Lay Vows Holy Vows





தந்நிஸர்க்கா³ ததி⁴க³மாத்³ வா .3
(தத்) அந்த நற்காட்சி (நிஸர்காத்) இயல்பாக (வா) 
3. அல்லது தன்னிச்சையாஉண்டாவது அதிகம(அதிகமாத்)மற்றவர் சொல்கேட்டு அல்லது படித்ததினால் உண்டாவது என நற்காட்சி இப்படி இரு வகையாக உண்டாகிறது.

ஜீவாஜீவாஸ்ரவ- ப³ந்த⁴-ஸம்வர-
நிர்ஜரா-மோக்ஷாஸ்தத்த்வம் 4.
தத்துவங்கள் ஏழு அவை:- (உயிர் ,உயிர் அற்றது ,ஊற்று ,கட்டு செரிப்பு, உதிர்ப்பு,வீடு ஆகிய ஏழும் தத்துவங்களாகும்.
1. ஜீவன் அல்லது ஆன்மா2 அஜீவன் ஆன்மா அல்லாதது3அஸ்ரவ-ஆத்மன் இடத்தில் கர்மங்கள் வந்து சேர்தல் 4.பந்தம்-ஆன்மா கருமம் அணுக்களால் கட்டப்படுதல்(சம்மர) 5ஸம்வர- கர்ம துகள்கள் ஆத்ம இடத்தில் சேர்வதை தடுத்து நிறுத்தல்6நிர்ஜரா- தன்னிடம் சேர்ந்துள்ள கர்மத் துகள்களை ஆன்மாவெளியேற்றுதல்7.மோட்சம்-ஆன்மா எல்லா தொடர்புகளில் இருந்தும் முழுமையாக விடுதலை அடைதல்.

Jiva (souls)
Ajiva (non-sentient entities)
Inflow - Asrava (inflow of karmic particles to the soul)
Binding - Bandha (binding of karmic part. to the soul)
Stopping - Samvara (stopping the karmic inflow)
Shedding - Nirjara (falling away of karmic particles)
Liberation - Moksh (liberation from worldly bondage)
நாம-ஸ்தா²பநா -த்³ரவ்ய- பா⁴வதஸ்தந்ந்யாஸ: 5.
கருத்து: அடுத்து  4 வதுல் சொல்லுகின்ற ஜீவன் உயிர் முதலிய 7 தத்துவ பொருட்களின் இயல் குணங்களைப்பற்றி வீதராக சர்வக்ஞ பகவான் எப்படி கூறினாரோ அப்படியே அவற்றின்பால் நம்பிக்கை வைப்பது தரிசனம் (நற்காட்சி)ஆகும்.

ப்ரமாணயை ரதிகம: 6.
நற்காட்சி முதலிய மும்மணிகளையும் உயிர் முதலியஏழுதத்துவங்களையும்(அதிகம)அறிய (ப்ரமாண நயை) பிரமாணங்கள் நயம்களும் அவசியம் தேவை 6. 

கீழ்க்காணும் சித்திரம் சமணசமய தத்வத்தை விளக்குகிறது. இந்தச் சித்திரத்திற்குச் சுவஸ்திகம் என்று பெயர். பிறவிச் சக்கரம் என்றும் கூறப்படும். உயிர்கள் தாம்செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி 

தேவகதி விலங்குகதி நரககதி மனிதகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து உழல்வதைக் குறிக்கிறது  இது.பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகள் மும்மணி களைக் குறிக்கின்றன. அஃதாவது நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்பவற்றைக் குறிக்கின்றன. மூன்று புள்ளிகளுக்கு மேலே பிறைபோன்ற ஒரு கோடும் அக் கோட்டின்மேலே ஒற்றைப்புள்ளியும் காணப்படுகின்றன. இந்த ஒற்றைப்புள்ளி வினைகளை நீக்கி வீடு (மோக்ஷம்) அடைந்த உயிரைக் குறிக்கிறது. இந்தத் தத்துவக் குறியைச் சமணர் இல்லங்களிலும் கோவில்களிலும் காணலாம்




நிர்தே³ஶ- ஸ்வாமித்வ-ஸாத⁴நாதி⁴கரண
-ஸ்தி²தி-விதா⁴னத:7
நிர்தேசம் ஸுவாமிதவம் ஸாதனம் அதிகரணம் ஸிதிதி விதானம் இவைகளினால் கூட உயிர் முதலிய தத்துவங்களை அறியலாம் இதனால் நற்காட்சி ஏற்படுகிறது.

1. நிர்தேச= பொருட்களின் இலக்கணங்களை கூறுவது நிர்தேசமாகும் 2 ஸ்வாமித்வம்= பொருட்களுக்கு சொந்தக்காரன் ஸ்வாமித்மாகும் 3 ஸாதனம்= பொருட்கள் உற்பத்திக்கு காரணமாக இருப்பது ஸாதனம் எனப்படும் 4. அதிகரணம் பொருட்களுக்கு ஆதாரமாக இருப்பது அதிகரணம் 5. ஸிதிதி பொருட்களின் கால அளவிற்கு ஸிதிதி என பெயர்  6.  விதான பொருட்களின் பிரிவிற்கு விதான என பெயர்  குறிப்பு மேற்கூறிய ஆறும் அணுயுங்கள் எனப்படும் 7.

ஸத்ஸங்க்²யா- க்ஷேத்ர-ஸ்பர்ஶ-காலாந்தர-
பா⁴வால்பப³ஹுத்வைஶ்ச் 8.
நற்காட்சி முதலானவைகளையும் உயிர் உயிரை அல்லாதனஆகியவற்றை பெயர் வைத்தல் முதலானவைகளினால் நான்கு விதமாக அறியலாம் 
1 நாமம் நிஷேபம் 2 ஸ்தாபனா நிஷேபம்(சாபம்) 3திரவிய நிஷேபம்  4பாவ நிஷேபம்,5.
ஒரு பொருளின் தத்துவ ஞானத்தை எட்டு பிரித்து அறியலாம்  
ஸத் ஸங்கையா க்ஷேத்திர ஸ்பர்சன காலம் அந்தரம் பாவம் அல்பபஹுத்வம்பொருள்களை அறியலாம் 
(1. ஸத்=நிலைத்திருக்கும் தன்மைக்கு சத் எனக்கூறுவர் 2சங்கீயா=பொருட்களின் எண்ணிக்கைக்கு சங்கியா எனபெயர்3 ஷேத்திர பொருட்கள் இருப்பிடம் ஷேத்திரம்ஆகும் 4.ஸபர்ஸன பொருட்களை அறியும் புலன்5.காலம் பொருட்கள் நிலைத்திருக்கும் நேரம் 6. அந்தரம் பொருட்களின் இடைவெளி அந்தரம்7பாவம் ஆன்மிகம் ஆகிய  பரிணாமத்திற்குபாவம் என பெயர் 8அல்ப பருவம் பிற பொருட்களை கொண்டு ஒரு பொருளின் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துதல்) 8

ஸம்யக் ஞானதின் வகை .
மதி சுருதி அவதி மன பர்யய கேவல ஞானம்  9
 (தத்)அந்த (நல் ஞானம் ஐந்து வகைப்படும்) ஞானங்கள் எல்லாம் இரண்டு (ப்ரமாணே-1 பரோக்ஷ 2 ப்ரத்யக்ஷம்) ப்ரமாணங்களாக இருக்கின்றன 9..
தத்ப்ரமாணே) 10 
(ஆத்³யே)முதலில் கூறப்படும் 2 ஞானங்கள் மதி சுருதி–ஆகிய இரண்டு(பரோக்ஷம்) பரோக்ஷம   ப்ரமாண ஆகும்     ஆத்³யேபரோக்   11
ஷ(பரோக்ஷம்)ஞானங்கள்ஆகும்.
  (அன்யத்) மற்ற 3ஞானங்களான அவதி,மனபர்ய மற்றும் 
கேவல ஞானங்கள் ஆகிய(பிரத்யக்ஷம)ப்ரமாண ஆகும்.
11. ஆத்³யே பரோக்ஷம்     மற்ற 3ஞானங்களான அவதி மனபர்ய மற்றும் கேவலஞானங்கள ஆகிய(பிரத்யக்ஷம) ப்ரமாண ஆகும்
12.மதிஞானத்தின் மறுபெயர்கள்
மதி ஸம்ருதி ஸம்ஜ்ஞா சிந்தா       13  மற்றும் அபினிபோத இவையெல்லாம்    முதலாவதாகக் கூறப்பட்ட மதிஞானத்தின் மறுபெயர்கள்  
மதிஞானத்தின்
14. தத் இந்திரிய-நிந்த்ரிய நிமித்தம்   அந்த மதியானம் இந்திரியங்கள் மனம் ஆகியவைகளின் நிமித்தத்தால் ஏற்படுகிறது. 

மதிஞானத்தின்பிரிவுகள் 
1.அவகிரக 2.ஈகா 3.அவாய  4.தாரண என நான்கு பிரிவுகள் உள்ளன 15.

மதிஞானத்தின் வகை



16.   1.பஹு 2.பஹுவித 3.க்ஷிபிர 4.அநி : ஸ்ருத 5.அனுசுத்த 6.திருவ) இவற்றிற்கு எதிர் மறையான(7.ஏக 8.ஏகவித 9.அக்ஷிப்ர 10.நிஸ்ருத 11.உக்த 12.அத்ருவ)ஸேதராணம்
 ஆகிய 12 வகையில்பொருட்களில் அவக்ரஹம்,ஈஹா  ஞானம்உண்டாகிறது. சாதாரணம் பகுபதஉறுப்பிலக்கணம்பவித்ர அண்ட்சரத அடுத்த தடவ இவைகளுக்குஎதிர்மறையான ஏக ஏவ அசிஸுதர்அதிரூப ஆகிய 12 வகைகளில் பொருட்களில்அதிக முதலிய ஞானம்உண்டாகிறது.16.

(பஹுஆகிய 12 வகையில்)பொருட்களில்முன்சொன்ன அவகிரகமுதலான ஞானம் பொருளுக்ஆகும் 17.

17. அர்த்தஸ் (வ்யஞ்ஜனஸ்ய)செவி மூக்கு நாக்கு மெய் ஆகிய புலன்களுக்குஎட்டாத தெளிவற்ற ஒளி,முதலானவற்றை அறியும் ஞானம்-அவகிரகம் ஞானம் என்பர். இந்த வியன்ஜனஞானத்தில் நவகிரகஞானம் மட்டும் தோன்றும் மற்ற மூன்றும்அதாவது ஈகா, அபாய, தாரணா ஆகியவை தோன்றாது நவகிரகஞானம் 
18.  வ்யஞ்ஜனஸ்ய  அவகிரக:
1.வஞ்சநவகிரகம்  2.அர்த்தஅவகிரகம் என இருவகைப்படும் 
19.  சக்ஷுஅநிந்த்ரியாப்யாம்
கண் மற்றும்,மனத்தினால்விஞ்ஞான நவகிரகம்அதாவது மிக தெளிவில்லாதஅறிவு தோன்றாது.19
20. ச்ருதம்)சுருதை(மதிப்பூர்வம்) மதி ஞானம்த்திற்கு அடுத்ததாக ஏற்படுகிறது அதாவது மதிஞானம் உண்டான பிறகு சுருதை ஞானம் உண்டாகும் அல்லது ஞானம் நிறைவதற்கு மதிஞானம் காரணம் ஆகும். இது இரு வகைகள் இவை 12 மற்றும் பல உட்பிரிவுகளை கொண்டுள்ளன சுருதை ஞானம் தியானத்தின் மூலம் உண்டாகிறது இது இரண்டு வகைப்படும்
1.அங்க பாக்கியம் 2.அங்க பிரதிஷ்டம் என இதில் அங்கபாஷ்யம் அனேக பேதம். அங்க பிரதிஷ்டம் 12 பேதம் அவைகளாவன 1.ஆச்சாரங்கம் 2. சூத்திர கிரதாங்கம்3.ஸ்தானாங்கம் 4.சமயங்கம் 5.  வாயாக்ய பிரக்ரிதி அங்கம் 6.க்ஞாத்ரு தர்மதாங்கம் 7உபாசுபச தாங்கம் 8 அந்தகிருத தசாங்கம் 9 அனுத்ப பாதிக தசாங்கம் 10. பிரஸ்த நவ்யா கரங்கம் 11 வியாபக சூத்திரமங்கம்  12 திருஷ்டி பிறவாத அங்கம், 
 1 என கூறும் என்பதற்கு= காரணம் என பொருள் உண்டு ஆதலாயா மதி.பூர்வம் என்கின்ற சொல்லுக்கு பொருள்=  மதிஞானத்தின் வழி என்பதாகும்.20.


21.  பவபிரத்யாயம்(அவதி) அவதி ஞானம் தேவ பிறப்பிலிருந்தே வருவது ஆகும் 
இந்த ஞானம் தேவர்களுக்கும் நாராகறுக்கும் பிறப்பிலிருந்தே வருகிறது21

22. க்ஷயோபச நிமித்த) நிமிர்த்தினாள் பெறப்படும் அவதி ஞானம் 
ஆறு வகையாக காணப்படுகிறது
 அந்த அவதி ஞானம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும்.
 பஹு,பஹுவித முதலிய பன்னிரண்டு( 12)அவக்ரஹ முதலியன நாலு (4) இந்திரியம் ஐந்து(5) மனம் ஒன்று (1)  ஆக ஆறு (6)  இவைகள்   மதிஞானத்தின் பிரிவுகள் எடுத்துக்காட்டு 12  x  4 =  48 x  6  = 288     இதில் விஞ்ஞான க்ருதம் 12 x 4=  48 பிரிவுகளை + சேர்ந்ததால் = 288 +  48 =  336     மதிஞானத்தின் பிரிவுகளாகும்.
குறிப்பு=சம்யக்திருஷ்டி  தேவர்களுக்கு,நரகஜீவன்களுக்கு நல்ல அவதி ஞானம்
மித்யா திருஷ்டிதேவர்களுக்கும்,நரகஜீவன்களுக்கும்  தீயஅவதி ஞானம் உண்டு.
(ஆவசீகம்-காற்றில் அலையும்-நீரைப்போலஅதிகரிப்பது,குறைவது போன்ற,போன்றுள்ள அவதி ஞானம்) 22.


23.  மந:பர்யய) மன பர்யயஞானம்(ருஜு விபுலமதீ) ரூசுமதி விபுலமதி இரண்டும் மணப்பர்யய ஞானத்தின் பிரிவுகள் ஆகும் 23.

(24.  விசுத்தி ப்ரதி யாதாப்யாம்) பரிணாம தூய்மை இரண்டிற்கும் இடையே விசுத்தி மற்றும் விழுதல் இன்மை சரிதல் இன்மை ஆகியவற்றினால் வித்தியாசம் உள்ளது. ரூசுமதி மன ப்பரியஞானத்தை காட்டிலும் விபுலமதீஞானத்தில் பரிணாம தூய்மை அதிகம் உண்டு ருஜுமதி ஏற்பட்டு விடுபட்டு போகலாம் ஆனால் விபுலமதீ  ஞானம் ஆகும் வரை விடுபடுவது  இல்லை  இவ்விரண்டிலும்  ஞான வர்ண கர்ம க்ஷயோபஸமம் அதிகமாகவும் குறைவாகவும் இருக்கும் என்பதை அறியவும்.24. 

 (அவதி மன பர்யயோ) அவதி ஞானம் மன பர்யய ஞானம் இவ்விரண்டும் (விசுத்தி க்ஷேத்ர ஸ்வாமி) = விஷயேப்ய விசுத்தி இடம் அறியுவும் மனிதர், மற்றும் விஷயம் ஆகியவைகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன.  25

மதியானம் சுருதை ஞானம் எவ்வளவு பொருளை அறிகிறது எனில் கொஞ்சம்-பயத்தோடுதிரவியங்களை அறிகிறது பொறி மற்றும்  மனதின் உதவியினால் ஏற்படும் மதியானம்,சுருதை ஞானம்  (நிபந்த)  இவ்விரண்டும் உருவம் உள்ள மற்ற ஒருவன் மற்ற பொருட்கள்அனைத்தையும் அறியும் ஆனால் அவைகளில் எல்லா  பர்யாயங்களையும் அறிவதில்லை. 26

(அவதே)அவதி ஞானம் (ரூபி) உருவம் உடைய பொருள்களை அறியும் 27.
மணப்பரிய ஞானம் அவதி ஞானத்தின் உயர்ந்த பிரிவாகிய சர்வாதி ஞானத்தினால் அறிந்த பொருளை அனந்தபாகம் செய்து அதில் ஒரு பாகத்தின் நுட்பத்தை அறிகிறது,சர்வாதி எந்த உருவம் பொருட்களை அறிகிறதோ அதைவிட பல மடங்கு நுணுக்கமான(சூட்சம) விஷயத்தை (மன:பர்ய ஞானம்) மனம் அறியும்.   28

(கேவலஸ்ய)=கேவல ஞானம்(ஸர்வ திரவ்ய பர்யாயேஷு) எல்லாப் பொருள்களையும் அந்த எல்லா பர்யாயங்களையும் ஒருசேர ஒரேநேரத்தில் அறிகிறது 29.

(ஏகாஸ்மின்)ஒரு ஜீவன் இடம்(யுகபத்) = ஒரே சமயத்தில்(ஏகாதீநி)ஒன்று முதல்(ஆ சதுர்ப்ய)4ஞானம் வரை(பாஜ்யாநி)பிரித்துக் கூறலாம் 30.
மதி,ஸ்ருத,அவதய) = மதி,சுருத,அவதி3ஞானம்(விபர்யயச்ச)வித்தியாசமாகவும் இருக்கிறது 31.

(யத்தருச்சோபலப்தே)சத் அசத் விஷயங்களில் சிறப்பு அறிவுதெளிவில்லாமல்(உன்மத்தவத்)=பைத்தியக்காரன் போல பொருளை மனம் போன போக்கில் அறிகிரார்.32

 நைகமநயம்,ஸங்க்ரஹரூஸுஸுத்ரநயம்,வ்யவஹார,சப்த, ஸமபீருடம்,ஏவம்பூத நயம் என இப்படி ஏழு நயங்கள்  கூறப்படுகின்றன 33.

அத்தியாயம் 1  நற்காட்சியியல்

.
அத்தியாயம் II 
ஜீவன்களின் எண்ணங்கள் 
 






அத்தியாயம்  III
Ratna-śarkarā-bālukā-paṅka-dhūma-tamō-mahātama:Prabhā bhūmayō ghanāmbu-vātākāśa-pratiṣṭhā:Saptādhōadha:1 



ரத்தனபிரபை, சர்க்கார்பிரபை, வாலுகா்ப்பிரபை, பங்கபிரபை, துமபிரபை,தமபிரபை, மஹரதமபிரபை என்னும் பூமிகள் ஏழும் ஒன்றன் கீழ் ஒன்றாக அமைந்து உள்ளன,என்று அவை கனவாத  வளையம்,கனததி வாத வளையம், தனுவாத வளையம் மற்றும் ஆகாயம் ஆகியவற்றால் சூழப்பட்டு ஆதாரமாகவும் கொண்டு அமைந்துள்ளன.
Tāsu trinśatpan̄cavinśati-pan̄cadaśa-daśa-tri-pan̄cōnaika-naraka śata-sahasrāṇi-pan̄ca caiva yathākramam 2.
தாஸு த்ரிம்ஸத் ப்ஞசவிம்ஸ்தி பஞ்ச தச தச ³த்ரி பஞ்சோனைக நரக சத ஸஹஸ்ரானி பந்ச =ஏவ யத²க்ரமம் அந்த பூமிகளில் முறையே 30 லட்சம், 25 இலட்சம், 15 லட்சம், 10 லட்சம், 3 லட்சம்1 லட்சம்-5 = ( 99995)  மற்றும் ஐந்து நரக வகைகள் உள்ளன.
Nārakā nityāśubhatara lēśyā pariṇāma-dēha-vēdanā-vikriyā: |3|
   நரக உயிர்கள் எப்பொழுதும் அதிக அசுபயையும் அசுப பரிணாமமும்அருவருப்பான உடலும் வேதனையும் மற்றும் அசுபப்செயல்களும் உடையன.
Parasparōdīrita-du:Khā: |4|
(நாரகர்கள்)ஒருவருக்கு ஒருவர் துக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
Saṅkliṣṭā-surōdīrita-du:Khāśca prāk caturthyā: |5|  
மற்றும் நான்காவது பூமிக்கு முன்பு அதாவது மூன்றாவது பூமி வரை உள்ள வீடியோ நாரகர்கள் குரூர பரிணாமம் உடைய அசுர குமாரர்கள் தேவர்கள் மூலம் விளைவிக்கும் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
Tēṣvēka-tri-sapta-daśa-saptadaśa-dvāviṁśati-trayastriṁśatsāgarōpamā sattvānāṁ parā sthiti: |6|
     அந்த நரக பிலங்களில் வாழ்கின்ற ஜீவன்களுக்கு உத்க்ருக்ஷ்ட (உயர்ந்த) ஆயல்-- நிலை முறையே ஒரு கடற் காலமும், மூன்று கடற் காலமும், ஏழு கடல் காலமும் ,10 கடல் காலமும், 17 கடற் காலமும் 22 கடற் காலமும் மற்றும் 33 கடற் காலமும் ஆகும்.
7.ஜம்பு-த்வீப லாவணோதாதய; சுப நாமானோ த்வீப ஸமுத்ரா.Jambūdvīpa-lavaṇōdādaya: Śubhanāmānō dvīpasamudrā: |7|
   இந்த நடுவுலகில் நல்ல(auspicious) பெயர்களை உடைய ஜம்புத்வீபம் முதலான தீபங்களும்(continents) லவண சமுத்திரம் முதலான சமுத்திரங்களும் (oceans)இருக்கின்றன.


Dvirdvi rviṣkambhā: Pūrva-pūrvaparikṣēpiṇō valayākr̥taya: |8|
   (அந்த தீப சமுத்திரங்கள்) வளையல் போல வட்ட வடிவமாகவும் தனக்கு முந்தைய தீபங்களை வளைத்து கொண்டிருப்பதாகவும் இரண்டு இரண்டு மடங்கு அகலம் உடையனவாகவும் இருக்கின்றன.
Tanmadhyē mērunābhirvr̥ ttō yōjana-śatasahasra-viṣkambhō jambūdvīpa:9. 
தந்மத்யே மேரு நாபீர் வ்ருத்தோ யோஜந சத ஸஹஸ்ர விஷ்கம்போ ஜம்பபூத்வீப ::
  அந்த தீப சமுத்திரங்களில் மத்தியில் ஜம்புத்வீபம் உள்ளது அது நாபியை தொப்புள் போல மேரு மலையையும் சூரிய மண்டலம் போல வட்டவடிவமான தாகவும் ஒரு லட்சம் யோசனை விஸ்தீரணம் உடையதாக இருக்கிறது.
Bharata-haimavata-hari-vidēha-ramyaka-hairaṇyavatairāvatavarṣā: Kṣētrāṇi 10.பரத ஹைமவத ஹரி விதேஹ ரம்யக ஹைரண்யவத ஐராவதம வர்ஷா: க்ஷேத்ராணி:
   பரத வருஷம்,  ஹைமவத வருஷம், ஹரி வருஷம், விதேக வருஷம் , ரம்யக வருஷம்,   ஹைரண்வத  வருஷம்,  ஐராவத வர்ஷம் என ஏழு சேத்திரங்கள் இருக்கின்றன.
Tadvibhājina: Pūrvāparāyatā himavanmahāhimavanniṣadha-nīla-rukmi-śikhariṇō varṣadharaparvatā11.தத்விபாஜிந பூர்வாபராயதா ஹிமவந் மஹா ஹிமவந் நிஷித நீல ருக்மி சிகரிணோ வர்ஷதர பர்வதா::
அந்த பரதம் முதலான ஏழு க்ஷேத்ரங்களையும் பிரிப்பது கிழக்கு மேற்கில் நீண்டுள்ள  ஹிமவான், மகா ஹிமவான்,நீடத, நீல, ருக்மி,சிகரி என்னும் ஆறு குலாசல மலைத் தொடர்கள் ஆகும்.
Hēmārjuna-tapanīya-vaiḍūrya-rajata-hēmamayā:12. ஹேமார்ஜுந தபனனீய வைடூர்ய ரஜத ஹெமமயா:
(மேற்கூறிய ஆறு மலைத்தொடர்களும் முறையே) பொன் வெள்ளி தங்கம் நீளம் வெள்ளி பொன் ஆகிய நிறங்களை கொண்டதாக இருக்கின்றன.
Maṇivicitrapāśrvā upari mūlē ca tulyavistārā:13. மணிவிசிர்த பார்ச்வா உபரிமூலே ச துல்ய விஸ்தாரா ::
 அந்த மலைகள் அனேக வித மணிகள் பொருந்திய பக்கங்களையும் மேலேயும் கீழேயும் மற்றும் நடுவிலும் சமமாக ஒரே அளவை உடையனவாக இருக்கின்றன.
Padma-mahāpadma-tigin̄cha-kēsari-mahāpuṇḍarīka-puṇḍarīkā hradāstēṣāmupari14. பத்ம மஹாபத்ம திங்கிச கேசரி மஹாபுண்டரீக புண்டரீகா ஹ்ருதா தேஷாம் உபரி
(அந்த ஆறு மலைத்தொடர்களில்)  பத்மம்,  மகாபத்மம், திகிஞ்ஜம் , கேசரி மஹாபுண்டரீகம்,  புண்டரீகம் என்றும் ஆறு பொய்கைகள் இருக்கின்றன.
Prathamō yōjana-sahasrāyāmastadard'dhaviṣkambhō hrada: |15. பிரதமோ யோஜந ஸகஸ்ர ஆயாம  Daśa-yōjanāvagāha:ததர்த விஷ்கம்போ ஹ்ருத:
     முதலாவதாகிய பத்மம் என்னும் பொய்கை ஆயிரம் யோஜனை நீளத்தையும் அந்நீளத்தின் பாதி ஆகிய 500 யோஜனை அகலமும் உடையது
Daśa-yōjanāvagāha:16. தஸ யோஜந அவகாஹ
     அதனின் ஆழம் 10 யோசனைகள் ஆகும்.
Tanmadhyē yōjanaṁ puṣkaram17. தந்மத்யே யோஜநம் புஷ்கரம்
       இதன் நடுவில் ஒரு யோஜனை அகலமுள்ள தாமரை(Lotuas) இருக்கிறது.
Taddviguṇa-dviguṇā hradā: Puṣkarāṇi ca18.தத் த்விகுண த்விகுணா ஹ்ருதா புஷ்கராணி ச
   மஹாபத்மம், திகிஞ்ஜம் ஆகிய இரண்டு பொய்கைகைகளும் தாமரைகளும் பத்ம பொய்கையின் நீள அகலத்திலும் ஆழத்திலும் தாமரையிணை காட்டிலும் இரு மடங்குகளாக இருக்கின்றன
Tatrivāsin'yō dēvya: Śrī-hrīṁ-dhr̥ti-kīrti-bud'dhi-lakṣmya: Palyōpamasthitaya: Sasāmānikapariṣatkā19.தந்நிவாஸிந்யோ தேவ்ய ச்ரீ ஹ்ரீ த்ருதி கீர்த்தி புத்தி லக்ஷ்ம்ய பல்யோ பம ஸ்திதய ஸஸாமாநிக பரிஷத்கா:
   அந்த தாமரைகளில் ஒரு பல்யம் ஆ  == ள் உடைய சாமானியகம் மற்றும் பரிஷத் தேவரோடு கூடிய ஸ்ரீ,  ஹரி,  த்ருத்தி,  கீர்த்தி,  புத்தி,  லட்சுமி என்னும் ஆறு தேவியர்கள் வாழ்கின்றனர்
Gaṅgā-sindhu-rōhidrōhitāsyā-harid'dharikāntā sītā-sītōdā-nārī-narakāntā- suvarṇa-rupyakūlā-raktā-raktōdā: Saritastanmadhyagā:20.  கங்கா சிந்து ரோஹித் ரோஹிதியாஸ்யா ஹரித் ஹரிகாந்தா ஸீதா ஸீதோதா நாரி நரகாந்தா ஸ்வர்ன ரூப்ய   கூலா ரக்தோதா ஸரித தந் மத்யகா:
     கங்கா, சிந்து,  ரோஹித். ரோஹிதியாஸ்யா,  ஹரித்,   ஹரிகந்தா ஸீதா , ஸீதோதா,  நாரி,  நரகாந்தா , ஸ்வர்னகூலா , ரூப்யகூலா, ரக்த்த  ரக்தோதா   என்னும் பெயருடைய 14 நதிகள் அந்த பரத ஷேத்திரம் முதலான ஷேத்திரங்களில் ஓடுகின்றன

Dvayōrdvayō: Pūrvā: Pūrvagā:21.த்வயோ த்வயோ பூர்வா பூர்வகா::
இரண்டிரண்டு நதிகளில் முதலாவதாக கூறப்பட்ட கங்கா,  ரோகித், ஹரிதா, ஸீதா, நாரி ஸ்வர்னகூலா,  ரத்தா என்னும் நதிகள் ஏழும் கிழக்கு சமுத்திரத்தை நோக்கி செல்கின்றன
Śēṣāstvaparagā:22.சேஷா து அபரகா: 
எஞ்சிய (அந்த ஏழு இரண்டு இரண்டு நதிகளில்) ஒவ்வோர் ஜோடி நதிகளும் இரண்டாவதாக கூறப்பட்ட சிந்து, ரோஹிதியாஸ்யா, ஹரிகந்தா , ஸீதோதா ,  நரகாந்தா , , ரூப்யகூலா , ரக்தோதா   என்னும் நதிகள் 7 மேற்கு சமுத்திரத்தை நோக்கி செல்கின்றன
Caturdaśa-nadī- sahasra-parivr̥tā gaṅgā-sindhvādayō nadya23.சதுர்தச நதீ ஸஹஸ்ர பரிவ்ருதா கங்கா சிந்து ஆதய நத்ய:
கங்கா சிந்து முதலான இணை ஜோடி நதிகள் ஒவ்வொன்றும் 14000 துணை நதிகளோடு கூடி இருக்கின்றன
Bharata: Ṣaḍviṁśa-pan̄ca-yōjana-śata-vistāra: Ṣaṭ caikōnavinśati-bhāgā yōjanasya24.பரத ஷட்விம்சதி பஞ்ச யோஜனாசத விஸ்தரா ஷட் ச ஏகோனவிம்சதி பாகா யோஜநஸ்ய 
 பரதஷேத்திரம் 526 யோசனைகளும் ஒரு யோசனையின் 19 பாகங்களில் 6 பாகமும் விஸ்தீரணத்தை உடையதாகும் (526   6/.19 யோசனை)
Tad dviguṇa-dviguṇa-vistārā varṣadhara-varṣā vidēhāntā:25.தத்த்விகுண த்விகுண விஸ்தாரா வர்ஷதர வர்ஷா விதேஹாந்தா:
விதேக சேத்திரம் வரை மலை
Uttarā dakṣiṇa-tulyā: |26.உத்தாரத் தக்சிண துல்யா
     ஷேத்திரங்கள் மலைகளின் பரப்பு தெற்கில் உள்ளவற்றிற்கு சமம்
Bharatairāvatayōrvad'dhihrasau ṣaṭsamayābhyāmutsarpiṇyavasarpiṇībhy27.பரத ஐராவதயோ வ்ருத்தி ஹ்ராஸௌ ஷட் ஸமயாப்யாம் உத்ஸர்பிணி அவஸர்ப்பிணீப்யாம் 
     ஜம்பூ தீபத்தின் தெற்கு வடகோடியில் உள்ள  பரத  ஐராவத ஷேத்திரங்களில் உத்ஸர்பிணி அவஸர்ப்பிணீ( இறங்கு காலம்) ஆகிய இரு யுகங்கள் ஒவ்வொன்றும் ஆறுகால பிரிவுகளை உடையவை இக்காலங்களில் மனிதருடைய ஆயில் உயரம் ஞானம் முதலியவை ஏற்றமும் தாழ்வும் உடையவையாக இருக்கின்றன
Tābhyāmaparā bhūmayōavasthitā: |28.தாப்யாம் அபரா பூமய – அவஸ்திதா:
   (பரதம் ஐராவதம் என்னும்) அந்த இரண்டு ஷேத்த்திரங்கள் தவிர ஏனைய (ஹமவதம் , ஹரி,   விதேகம் , ரம்யகம்,    ஐ==வதம் என்னும் 5 சேத்திரங்கள் ஏற்றமும் இறக்கமும் இன்றி நிலையாய் இருக்கின்றன
Ēka-dvi-tri-palyōpama-sthitayō haimavataka-hārivarṣaka-daivakuravakā:29.ஏக த்வி த்ரி பல்யோபம ஸ்திதய   ஹமவதக ஹரிஸ்வர்ஷக  த்வ குரவகா
           ஹமவத ஹரி ஷேத்த்திரங்கள் == தேவகுரு என்னும் பூமியிலும் பிறந்த மனிதர் விலங்குகள் முறையே 1 2 3 பல் யோபமம் ஆயுளை உடையவர்கள் ஆவார்கள்
Tathōttarā:30.ததோத்தரா
தெற்கு திசை போக பூமிகள் போல வடக்கு திசை போக பூமிகளும் இருக்கின்றன
Vidēhēṣu saṅkhyēyakālā:31. விதேஹேஷு ஸங்க்யோய காலா 
விதேக சேத்திரத்தில் உள்ளவர்களின்  ஆயுள் ஸங்க்யோய வருஷங்கள் ஆகும்
Bharatasya viṣkambhō jambūdvīpasya navatiśatabhāg32.பரதஸ்ய விஷ்கம்போ ஜம்புத்விபஸ்ய நவதி ஸதபாக:  
பரதஷேத்த்தினுடைய பரப்பளவு ஜம்புதீப அகலத்தில் 190 ஒரு பாகமாகும் 1 / 190
Dvirdhātakīkhaṇḍē33.தவிர் தாதகி கண்டோ
   தாதகி கண்டத்தில் அவை இருமடங்காக இருக்கின்றன
Puṣkarārd'dhē ca |34.புஷ்கரார்த் தேச
 மேலும் புஷ்கரவர த்-=பத்து பாதி பாகத்தில் கூட (சேத்திரம் மலை முதலிய எல்லா அமைப்பும் ஜம்பூ தீபத்தை காட்டிலும் இரு மடங்குகளாய் இருக்கின்றன
Prāgmānuṣōttarānmanuṣyā:35.ப்ராங் மானுஷோத்தரான் மன்ஷ்யா 
மானுஷோத்தர சூத்திர
Āryā mlēcchāśca36.ஆர்யா ம்லேச்சாச் ச
ஆர்யர் (civilized people)   மற்றும் மிலேச்சர்  (barbarians) என மனிதர்களில் இரண்டு வகை -=னர் உள்ளனர்
Bharatairāvata-vidēhā: Karmabhūmayōan'yatra dēvakurūttarakurubhya37
.பரத ஐராவத விதேஹ கர்மபூமய அன்யத்ர தேவகுரு உத்திரகுருப்ய : 
விதேககத்தில் இருக்கின்ற தேவகுரு உத்தர குரு ஆகிய ஷேத்திரங்களை தவிர மற்ற ஷேத்திரங்கள் மற்றும் பரத ஐராவத விதேக ஷேத்திரங்கள் ஆகிய இவைகள் எல்லாம் கரும பூமிகளாகும்
Nr̥sthitī parāvarē tripalyōpamāntarmuhūrtē |38 
ஸுஸ்திதீ பராபரே த்ரிபல்யோபமாந்தர் முஹூர்தே 
மனிதர்களுடைய உயர்ந்த ஆயுளும் குறைந்து ஆயுளும் முறையே மூன்று பல்யோகமும் மற்றும் ஒரு அந்தர் முகூர்த்தமும் ஆகும்
Tiryagyōnijānāṁ ca39.
 திரியக் யோனி ஜானாம் ச
       மேலும் விலங்குகளின் உயர்ந்த அளவு ஆயுள் 3 பல் யோகங்களும் குறைந்த ஆயுள் ஒரு அந்தர் முகூர்த்தமும் ஆகும்.

அத்தியாயம் 4


Dēvāścaturṇikāyā: |1|
தேவர்கள்(பவணர், வியந்த்ரர் ஜ்யோதிஷ்கர் மற்றும் வைமானிகர் என நான்கு வகைகளாக உள்ளனர்.
Āditastriṣu pītāntalēśyā: |2|
  முதல் மூன்று தேவர்களுக்கு(பவணர், வியந்த்ரர் ஜோதிஷ்கர்)வரை(கிருஷ்ண, நீல, கபோத , பீத)என்னும் நான்கு லேஸ்யகள் இருக்கும்.
Daśāṣṭa-pan̄ca-dvādaśavikalpā: Kalpōpapannaparyantā: |3|
கல்போபபன்னர் வரை இந்த தேவர்கள் முறையே 10 8 5 12 பிரிவுகளில் இருக்கிறார்கள். 
Indra-sāmānika-trāyastrinśa-pāriṣadātmarakṣa-lōkapālānīka-prakīrṇakābhiyōgyakilviṣikāścaikaśa: |4| 
நான்கு வகை தேவர்களுக்குள்ளம்)ஒவ்வொரு வகையினரும் இந்திரர்,  ஸாமானிகர்,  த்ரயாஸ்த்ரிம்சஸர்,  பாரிஷதர்,  ஆத்மரக்ஷகர்,  லோகபாலர் , அநிகர், ப்ரகீரனகர்,  அபியோக்யர், கில்விஷிகர்,  என 10 பிரிவுகள் இருக்கின்றனர்.
Trāyastrinśa-lōkapālavaryā vyantarajyōtiṣkā: |5
வியந்த்ரர் ஜோதிஷ்கர் தேவர்களில் திராய ஸ்தரிம்சர், மற்றும் லோகபாலர்,  என்னும் இரண்டு பிரிவுகள் இல்லை-- தி எட்டு பிரிவுகளை மட்டும் உடையவர்கள் இருக்கின்றனர்.
Pūrvayōrdvīndrā: |6|
      ஆ  ஐ சானத் சொர்க்கம் வரையில் உள்ள தேவர்கள் (பவணர்,  வியந்த்ரர்,  ஜோதிஷ்கர்,  கௌதமர் , ெசான தேவர் ஆகியவர்கள்)மனிதர்களைப் போல ஆணும் பெண்ணும் கூடி உடலுறவு காம சேவை கொள்கின்றனர்.           
Kāyapravīcārā ā aiśānāt |7|
எஞ்சியுள்ள கல்பாசி தேவர்கள் தமக்குரிய தேவிகளை தொட்டும் உருவத்தை கண்டும் மொழிகளை கேட்டும் மனதால் நினைத்து இன்பம் அடைகின்றனர்
Śēṣā: Sparśa-rūpa-śabda-mana: Pravīcārā: |8|
எஞ்சியுள்ள கல்பாசி தேவர்கள் தமக்குரிய தேவிகளை தொட்டும் உருவத்தை கண்டும் மொழிகளை கேட்டும் மனதால் நினைத்து இன்பம் அடைகின்றனர்
Parēapravīcārā: |9
16 வதுஅதாவது அச்சயுத சொர்க்கத்திற்கு மேலே காம போக விருப்பம்(sexual desire )கிடையாது.                     
Bhavanavāsinōasura-nāga-vidyutsuparṇāgni-vāta-stanitōdadhi-dvīpa-dikkumārā: |10|
அசுர குமாரர்,  நாககுமாரர், வித்யுத் குமாரர், ஸூவர்ணகுமாரர், அக்னி குமாரர், வாத குமாரர், சனத்குமாரர் உததீகுமாரர், தீவீப குமாரர், திக்குமாரர் என பத்து பிரிவுகள் பவனவாசி தேவர்களுள் உண்டு   
Vyantarā: Kinnara-kimpuruṣa-mahōraga-gandharva-yakṣa-rākṣasa-bhūta-piśācā:[11]
    வியந்திர தேவர்கள் கின்னரர், கிம்புருஷ்ன்,மஹோரகர்,கந்தர்வர்,யக்ஷர், ராக்ஷஸர், பூதர்,  பிசாசுகள்(என எட்டு வகையினர்.
Jyōtiṣkā: Sūryācandramasau graha-nakṣatra-prakīrṇaka- tārakāśca |12|
ஜோதிஷ்கதேவர்கள் சூரியன் சந்திரன் கிரகங்கள் நட்சத்திரங்கள் பிரகீர்ணக5.
Mērupradakṣiṇā nityagatayō nr̥lōkē |13|
மனித உலகத்தில்(இரண்டரை தீபத்தில்)உள்ள ஜோதிஷ்க தேவர்கள் மேருமலையை வலதுபுறமாக எப்பொழுதும் சுற்றிக் கொண்டு இருக்கின்றனர். 
Tatkr̥ta: Kāla-vibhāga: |14|
      ஜோதிஷ்க தேவர்கள் சுற்றுதலால் காலப் பிரிவுகள் உண்ட கின்றன.
Bahiravasthitā: |15|
   ஜம்புத்வீபம், தாதகிஷ்ண்ட தீவீபம், புஷ்கரரார்த்தத்தீவீபம் என்னும் இரண்டரை தீபத்தின் வெளியில் (இருக்கும் ஜோதிஷ்க தேவர்கள்) நிலையாய் இருக்கின்றனர்.
Vaimānikā: |16|
  விமானத்தில் பிறந்தவர்கள் வைமானிகர்கள்.
Kalpōpapannā: Kalpātītāśca |17|
கல்போபன்னர் கல்பாதீதர்(என இருபிரிவுகளில் வைமானிகர்கள் இருக்கின்றனர்)
Uparyupari |18|
(எட்டு கல்பங்கள் ஆகிய 16 சொர்க்கங்களும், நவக்ரைவேயகம் நவ ==த திசை பஞ்ச == அத்தரம் ஆகிய விமானங்களும்) ஒன்றன்மேல் ஒன்றாய் (இருக்கின்றன.
Saudharmaiśāna-sānatkumāra-māhēndra-brahma-brahmōttara-lāntava-kāpiṣṭhaśukra- mahāśukra-śatāra-sahasrārēṣvānata-prāṇatayōrāraṇācyutayōrnavasu graivēyakēṣu vijaya-vaijayanta-jayantāparājitēṣu sarvārthasid'dhau ca |19| 
   (வைமானிக தேவர்கள்) சௌவுதர்ம, ஐசான, ஸரனத்குமார, மாஹெந்த்தர, பிரம்ம, பிரமோத்தர, லாந்தவ, காப்பி ஷ்ட, சுக்கிர, மகா சுக்கிர, ஸதார,  ஸகஸ்ரார,  மேலும் ஆணத அச்சுத  விஜய,  வைஜெயந்த, ஜெயந்த,  அபராஜித,  சர்வார்த்த சித்தி என்னும் 5 அனுந்த்தரங்களிலும் (வசிக்கின்றனர்.
Sthiti-prabhāva-sukha-dyuti-lēśyā-viśud'dhīndriyāvadhi-viṣayatōadhikā: |20| 
      ஆயுள், வல்லமை, சுகம்,  ஒளி,  பரிணாமம். (லெச்யா)  தூய்மை, புலன்களின் ஆற்றல்,  ==போதியறிவு மூலம் அறிதல் ஆகிய இவை தேவர்களுக்கு மேலே போக போக சிறந்து விளங்குகிறது.  
Gati-śarīra-parigrahābhimānatō hīnā: |21
      இந்த வைமானிக தேவர்களுக்கு) செல்கை,  உடல் உயரம்,  பரிக்ரஹம், அபிமானம், அகங்காரம் ஆகிய இவை மேன்மேல் உள்ள சுவற்கங்களில் குறைகிறது.
Pīta-padma-śukla-lēśyā dvi-tri-śēṣēṣu |22|
(ஸௌதர்ம–ஐசான, ஸனத்குமார- மகேந்திர என்னும்) இரண்டு (கல்பங்கள்லும்)பிரம்ம பிரமோத்தர,  சுக்கிர மகா சுக்கிர என்னும் மூன்று கல்பங்கள்லும் மற்று எல்லா(விமானங்களிலும்)(இருப்பவர்களுக்குமுறையே) பீத லேச்யா, பத்ம லேச்யா மற்றும் சுக்ல லேச்யாகள் இருக்கின்றன.
Prāggraivēyakēbhya: Kalpā: |23| 
க்ரைவேயங்களில் அடியில் உள்ள 16 சொர்க்கங்ககளும் கல்பங்கள் ஆகும்.
Brahmalōkālayā laukāntikā: |24|
(ஐந்தாவது சொர்க்கம் ஆகிய) பிரம்மலோகத்தில் உள்ளவர்கள் லௌகாந்திகர்கள் எனப்படுவர்.
Sārasvatāditya- vahn'yaruṇa-gardatōya-tuṣitāvyābādhāriṣṭāśca |25| 
       ஸாரஸ்வர் ஆதித்யர்,  வஹ்ணிர்,  அருணர் கர்த்ததோயர், துஷிதர்,  அவயபாதர் மற்றும் அரிஸ்டர் என
(லௌகாந்திக தேவர்களில்) எட்டு பிரிவினர்கள் இருக்கின்றனர்.
Vijayādiṣu dvicaramā: |26| 
விஜய முதலிய விமானங்களில் உள்ள இந்திரர்கள் கடைசி இரண்டு மனிதப் பிறவிகளை உடையவர்கள்.
Aupapādika-manuṣyēbhya: Śēṣāstiryagyōnaya: |27| 
      உபபாத பிறவி எடுத்தவர்கள்(நரகர் மற்றும் தேவர்) மனிதர் ஆகிய இவர்கள் தவிர பிற உயிர்கள் எல்லாம் திரியக் உயிர்கள்(விலங்குகள்)ஆகும்.
Sthitirasura-nāga-suparṇa-dvīpa-śēṣāṇāṁ sāgarōpama-tripalyōpamārd'dhahīnamitā: |28| 
அசுர குமாரர்,  நாக குமாரர்,,  ஸ்வர்ண குமாரர்,  தீபக குமாரர்,,  மற்றும் ஏனைய குமாரர்கள் (வித்யுத் குமாரர்,  அக்னி குமாரர், ஸ்தனித குமாரர், வாத குமாரர்,  உததி குமாரர், திக் குமாரர் என்று ஆறு  பவனவாசி தேவர்கள்) ஆகிய இவர்களுடைய ஆயுள் முறையே ஒரு கடற்காலமும் மூன்று பல்யோபமம் இரண்டரை பல்யோபமம், இரண்டு பல்யோபமம் மற்றும் ஒன்றரை பல்யோபமமும் ஆகும்.
Saudharmaiśānayō: Sāgarōpamēadhikē |29| 
ஸௌதர்ம மற்றும் ஐசான கல்பங்களில் உள்ள தேவர்களின் உயர்ந்த ஆயுள் கொஞ்சம் அதிகமுள்ள 2 சாகரோபங்கள் ஆகும்.
Sānatkumāra-māhēndrayō: Sapta |30 
. ஸனத்குமார மற்றும் மாஹெந்த்ர   சொர்க்கங்கள தேவர்கள் ஆகிய இவர்களின் அதிக ஆயுள் கொஞ்சம் அதிகமாக 7 ஸாகரோபமங்களாகும்.
Tri-sapta-navaikādaśa- trayōdaśa-pan̄cadaśabhiradhikāni tu |31| 
சிறிதே அதிகமாய் உள்ள 3 7 9 11 13 மற்றும் 15 ஸாகரோபமங்களாகும் அதாவது பிரம்ம பிரமோத்தர யுகத்தில் இருந்து( paors )  ஆரம்பித்து ஒவ்வொரு யுகத்தில் ஆரண அச்சுதம் வரை முறையே சிறிது அதிகம் ஆகிய 3 உடன் ஏழு  ஸாகரோபமங்கள் சிறிதுஅதிகம் ஆகிய 7 டன் 7 ஸாகரோபமங்கள் சிறிது அதிகமான 9 உடன் 7 ஸாகரோபமங்கள்,  சிறிது அதிகமான 11 உடன்   7 ஸாகரோபமங்கள்  13 டன் சற்று அதிகமான 7 ஸாகரோபமங்கள்  சேர்த்தால் வருவது ( உயர்ந்த)ஆயுள் ஆகும்.
Āraṇācyutādū-rvnamēkaikēna navasu graivēyakēṣu vijayādiṣu sarvārthasid'dhau ca |32
ஆரண அச்சுத வர்க்கங்களுக்கு மேலே ஒன்பது கிரகங்களிலும் 9 அனு திசைகளிலும் நான்கு விஜய முதலிய நான்கு விமானங்களிலும் ஒவ்வொரு கற்காலம் அதிகமான உட்கிருஷ்டி உயர்ந்த ஆயுள் இருக்கிறது மேலும் சர்வார்த்த சித்தி யில் 33 சாக ரோமங்கள் மட்டுமேயாகும் இங்கு குறைந்த ஆயுள் என்பதில்லை.
Aparā palyōpamamadhikam |33| 
 ஸௌதர்ம மற்றும் ஐசான சொர்க்கங்களில் உள்ள தேவர்களுக்கு) குறைந்த ஆயுள் கொஞ்சம் அதிகமாக உள்ள ஒரு பல்யோகபமாகும்.
Parata: Parata: Pūrvāpūrvāanantarā |34| 
  முதல் இரண்டு சொர்க்கங்களில் உள்ளவர்களின் உச்ச ஆயுள் மேலே மேலே உள்ள தேவர்களின் மிகக் குறைந்த ஆயுள் ஆகும்.
Nārakāṇāṁ ca dvitīyādiṣu |35| 
(மேற்கூறியமுறைப்படி) இரண்டாம் நரகம் முதல் எல்லா நரகங்களிலும் நாரக்களுடைய குறைந்த ஆயுள் ஆகும்.
Daśavarṣasahasrāṇi prathamāyām |36| 
முதல் நரக பூமியில் பத்தாயிரம் வருடங்கள்.
Bhavanēṣu ca |37|   
பவனவாசி தேவர்களுக்கும் குறைந்த ஆயுளும் பத்தாயிரம் ஆண்டுகள் தான்.
 Vyantarāṇāṁ ca |38| 
வியந்தர தேவர்களுக்கும் குறைந்த ஆயுள் 10ஆயிரம் ஆண்டுகள் தான்.
Parā palyōpamamadhikam |39| 
வியந்தர தேவர்களுடைய உயர்ந்த ஆயுள் ஒரு பல்யோபமத்திற்கு கொஞ்சம் அதிகமாகும்.
  Jyōtiṣkāṇāṁ ca |40| 
   ஜோதிஷ்க  தேவர்களின் உயர்ந்த ஆயுளும் கூட ஒரு பல்யோபமத்திற்கு சற்று கூடுதலாகும்.
Tadaṣṭabhāgōaparā |41|  



  ஒரு   பல்யோபமத்தின் எட்டில் ஒரு பங்கு ஆகும்.
 Laukāntikānāmaṣṭau sāgarōpamāṇi sarvēṣām ||42|| 
  எல்லா லௌகாந்திக தேவர்களுக்கும் ஆயுள்8 சாகரரோபாமங்கலாகும்(கடற் காலமும்).

 அத்தியாயம் 5 


Chapter v   (the category of nonliving) அஜீவகாயா தர்மாதர்மாகாஸபுத்கலா: 

(தர்மாதர்மாகாஷா புத்கலா) தர்மம், அதர்மம் ஆகாஷாம், காலம் அஜீவ தத்வம் (ஆன்மா அல்லாத பொருட்கள்) (உடல்கள்) இயக்க ஊடகம்) ஆத்மாவின் குணாதிசயம் இவற்றில் காணப்படவில்லை என்பதால், ஆத்மாவின் பொதுவான பெயரால்  விண்வெளி மற்ற=====விஷயம். ஆன்மா அல்லாத பொருள்கள் (உடல்கள்) இயக்கம், ஓய்வு ஊடகம், வெளி மற்றும் பொருள் கயா என்பது 'உடல்' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இங்கு ஒப்புமைஅடிப்படையில்
திரவ்யங்கள்
   த்ரவ்யாணி    2. 
1.ஜீவ 2. புத்கலம் 3. தர்மம், 4அதர்மம், 5ஆகாஸம் பல பிரதேச இருக்கின்றன அத்திகாயாம் என  ப= ம் கால திரவ்யம் அத்திகாயாம்அல்ல சில விரிகுடா அந்த பொருள் (த்ரவியா) என்பது பொருள்தன்மைகளை கொண்டிருக்கும் ( த்ரவியத்து) ஆனால் அவற்றின் தனி இருப்பு நிரூபிக்கப்படவில்லை.ஸ்தியோக் மற்றும் மனிதன் தொடர்பு, அவர்கள் தனித்தனியாக இருக்கும் என. ஆனால், அந்த வகையில் பொருளும் அதன் தரமும் தனித்தனியாக இருப்பதில்லை. தனித்தனியாக இல்லாத இரண்டு விஷயங்கள் கூட ஒன்றுகூட இருக்க முடியும் என்றால், ஒரு இல்லாத lotuB மற்றும் வானம், மற்றும் ஒரு சாதாரண நபர் மற்றும் இரண்டாவது தலை ஐக்கியஇருக்க முடியும். 1. தனி நிலை என்றால், ஒரு பொருளின் தரம் (பொருள்) கண்டுபிடிப்பு பயனற்றது.






Ajīvakāyā dharmādharmākāśapudgalā: |1| 
 Dravyāṇi |2| 
 Jīvāśca |3|
Nityāvasthitān'yarūpāṇi |4|
  Rūpiṇa: Pudgalā: |5|
Ā ākāśādēkadravyāṇi |6| 
Niṣkriyāṇi ca |7| 
Asaṅkhyēyā: Pradēśā dharmādharmaikajīvānām |8
 Ākāśasyānantā: |9|
Saṅkhyēyāsaṅkhyēyāśca pudgalānām |10| 
Nāṇō: |11|
Lōkākāśēavagāha: |12|
Dharmādharmayō: Kr̥tsnē |13| 
Ēkapradēśādiṣu bhājya: Pudgalānām |14| 
Asaṅkhyēya bhāgādiṣu jīvānām |15| 
Pradēśasanhāra-visarpābhyāṁ pradīpavat |16| 
Gati-sthityupagrahau dharmādharmayōrupakāra: |17| 
Ākāśasyāvagāha: |18|
 Śarīra-vāg-mana:-Prāṇāpānā: Pudgalānām |19| 
Sukha-du:Kha-jīvitamaraṇōpagrahāśca |20| 
Parasparōgrahō jīvānām |21|
Vartanā-pariṇāma-kriyā: paratvāparatvē ca kālasya |22|
Sparśa-rasa-gandha-varṇavanta: Pudgalā: |23| 
Śabda-bandha-saukṣmya-sthaulya-sansthāna-bhēdatamaśchāyātapōdyōtavantaśca |24|
Aṇava: Skandhāśca |25| 
Bhēda-saṅghātēbhya: Utpadyantē |26| 
Bhēdādaṇu: |27| 
Bhēda-saṅghātābhyāṁ cākṣuṣa: |28|
 Sad dravya-lakṣaṇam |29| 
Utpāda-vyaya-dhrauvya-yuktaṁ sat |30|
 Tadbhāvāvyayaṁ nityam |31| | 
Arpitānarpitasid'dhē: |32| 
Snigdha-rūkṣatvād bandha: |33| 
Na jaghan'yaguṇānām |34| 
Guṇasāmyē sadr̥śānām |35| 
Dvayadhikādi-guṇānāṁ tu |36| 
Bandhēadhikau pāriṇāmikau ca |37| 
Guṇaparyayavad dravyam |38| 
Kālaśca |39| 
Sōanantasamaya: |40| 
Dravyāśrayā nirguṇā guṇā: |41| 
Tadbhāva: Pariṇāma: |42







VI      INFLUX OF KARMA  கர்மாவின் (அஸ்ரவ) வருகை 










 அத்தியாயம் The Five Vows



1. கொலை பொய் களவு காமம் பொருள் பற்று ஆகிய ஐந்தும் பாவங்கள் ஆவன இந்த பாபங்களை புத்திபூர்வமாக செய்யாது இருத்தல் விரதம் எனப்படும். 
2. அனு விரதம் மகாவிரதம் என விரதம் இருவகைப்படும் பிற உயிர்களுக்கு ஊறு செய்தல் முதலிய பாவச் செயல்களை ஓரளவிற்கு தியாகம் செய்வது அனு விரதம்  ஆகும்  முழு அளவிற்கு தியாகம் செய்வது மகா விரதம் ஆகு  
3. (தத் சத் யார்தம்) இந்த ஐந்து விரதங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக (பஞ்ச பஞ்ச) ஐந்து ஐந்து (பாவனா) எண்ணங்கள் உள்ளன ஒன்றைக் குறித்து அடிக்கடி சிந்தனை செய்வது பாவம் எனப்படும்.
4. (வாக்கு பதி) வார்த்தையை அடக்குதல் (மனோ குத்தி) மனப்போக்கை கட்டுப்படுத்துதல் (ஈரயா ஸமிதி) 4 முழம் தூரம் நலத்தை பார்த்து நடப்பதே (ஆதனா நிக்ஷேபண ஸமிதி) அதாவது நிலத்தில் ஏதாவது ஜீவன்கள் உள்ளதா என்று பார்த்து எந்த பொருளையும் ஏதாவது அத்தியாயம் வைப்பதும் எடுப்பதும் (ஆலோகித பானபோஜனானி )  சோதித்துப் பார்த்து உணவை ஏற்பது ஆகிய இந்த அகிம்சை ஐந்து அகிம்சை விரதத்தை உறுதியோடு ஏற்க உதவும் பாவனைகள் ஆகும்.
 5. (குரோத வித்யா ஞானம்)  கோபத்தை விடுவது (லோப  பீருத்வா ஞானம்)  ஆசையை விடுவது பயத்தை விடுவது (ஹஸ்யா பிரத்யாக்யானானி)   கேலி செய்வதை விடுவது( அது விசனம் ) ஆகமத்தில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப குற்றமற்ற வார்த்தை பேசுதல் ஆகிய ஐந்தும் சத்திய விரதத்திற்கு ஏற்ற பாவனைகள் ஆகும்.
 ந்து ஆகிய சந்தடி ஏற்ற இடங்களில் வசிப்பது  (விமோசித வசம்)  பிறரால் விடப்பட்ட இடத்தில் வசிப்பது பரோபரோ பரோ காரணம் தான் தங்கும் இடத்திற்கு தீர்மானிக்கப்பட்ட இடத்தில் தனக்கு பிறரால் தடை ஏற்படாமல் பிறருக்கு இடையூறு இல்லாமலும் இருத்தல் ஆசாரங்களை கூறும் ஆகமத்தில்  குறிப்பிட்டுள்ளவாறு தூய உணவை உட்கொள்ளுதல் வைத்திருத்தல் விசுவாசம் தன்னுடைய அவரிடம் இது எனது அது உனது என வாதம் செய்யாதிருத்தல் ஆக இந்த ஐந்தும் ஆசை ஒழிய கல்லாமை மகாவிரத பாவனைகள் ஆகும்.  
  7. (ஸ்த்ரி   ராகதி கதா ஸ்ரவண த்யாகம்) பெண் ஆசையை தூண்டும் கதைகளை கேட்காமல் இருத்தல் (சண்முகம் மனதில் காம தோற்றுவிக்கும் அவர் அவர்களுடைய அங்கங்களை பார்க்காமல் இருத்தல் (பூர்வமான சமரசம் ) முன்புதான் பெண்ணுடன் அனுபவித்த விஷயங்களை நினைக்காமல் இருத்தல்( வருஷம் சட்ரசம்)  காமத்தை தூண்டக் கூடிய மயக்க உணர்வுகளை தூண்டும் பொருட்களை உண்ணாமல் இருத்தல் சிவ சரிதம் சாரதியாக)   காமத்தை தூண்டக் கூடிய அழகு சாதன பொருட்களில் தன்னை அழகு படுத்திக் கொள்ளாது இருத்தல் ஆகிய ஐந்தும் பிரம்மச்சரிய விரதத்தை உறுதிசெய்யும் பாவனைகள் ஆகும். 
 8. மெய் வாய் கண் மூக்கு செவி  ஆகியவற்றால் பயன்படுத்தக்கூடிய விருப்பமான பொருளில் ஆசையும் அவற்றினால் பயன்படுத்த முடியாத விருப்பத்தை ஏற்படுத்தாத பொருள்களின் மீது வெறுப்பும் செய்யாதிருத்தல் பொறுட்பற்ன்மை மகாவிரதத்தை உறுதிசெய்யும் பாவனைகள் ஆகும் 
9. கொலை முதலிய பாவங்களை செய்தால் இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அனேக துன்பங்களுக்கு ஆளாகி சிந்தனையும் பெற நேரிடும் என்பதை அறிந்து இவைகளை விட வேண்டும் பாவங்களில் இருந்து விரத்டி அடைந்தவர்களுக்கு ஏற்ற எண்ணம்,( ஹிம்ஸாதிஷு ) கொலை முதலிய ஐந்து பாவங்கள் செய்யும்,  இப்பிறவியிலும் சமுத்திர அடுத்த பிறவியிலும் (அபாய தரிசனம்) சம்சாரம் ஆகிய இரண்டினல் கிடைக்கப்பெறும் நன்மைகள் கிடைக்காது என்பதோடு அபாயமும் சிந்தனையும் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும்  மெய் வாய் கண் மூக்கு செவி  ஆகியவற்றால் பயன்படுத்தக்கூடிய விருப்பமான பொருளில் ஆசையும் அவற்றினால் பயன்படுத்த முடியாத விருப்பதை ஏற்படுத்தாத பொருள்களின் மீது வெறுப்பும் செய்யாதிருத்தல் பொறுட்பற்ன்மை மகாவிரதத்தை உறுதிசெய்யும் பாவனைகள் ஆகும். 
10. கொலை முதலிய ஐந்து பாபங்களும் துன்பகரமானவையே என்பதை உணரவேண்டும்.
Maitrī-pramōda-kāruṇya-mādhyasthāni ca sattva- guṇādhika-kliśyamānā-vineyēṣu 11.
Benevolence towards all living beings, joy at the sight of the virtuous, compassion and sympathy for the afflicted, and tolerance towards the insolent and ill-behaved
Jagatkāyasvabhāvauvā samvēga-vairāgyārtham |12|
 Or the nature of mundane existence (the universe) and the body (may also be contemplated) in order to cultivate awe at the misery of worldly existence and detachment to worldly things 
(சத்வ)  குண அதிகம்(மைத்திரி)  பிறருக்கு துன்பம் ஏற்படக் கூடாது என்ற எண்ணம், (பிரமோத)  சிறந்த நற்குணங்கள் (காருணியம) துன்பப்படும் உயிரினங்களை கண்டு அவற்றிலிருந்து உதவி புரியும் எண்ணம் கொள்ளுதல்.(மாத்யஸ்த்)  தத்துவத்தில் நம்பிக்கை இல்லாதவர்
Pramattayōgātprāṇavyaparōpaṇaṁ himsā 13
The severance of vitalities out of passion is injury . 
நல்லுபதேசத்தை தீயதாக கருதுபவர் ஆகியோர் பால் வெறுப்பு அற்ற தன்னலம் கொள்ளுதல்ஆகிய பாவனைகள் வேண்டும்-  சகிப்புத்தன்மை அல்லது அக்கறையின்மை என்பது ஆசை மற்றும் வெறுப்பின் அடிப்படையில் பற்றுதல் மற்றும் வெறுப்பிலிருந்து விடுதலை யாகும்.பல விதமான கர்ப்பங்களில் துன்பப்படும் இவர்கள், அசுப கர்மங்கள் பழுத்தால் உயிர்ப்பிக்கும் உயிர்களாக இருக்கிறார்கள்.  நல்லறிவை யுடையோர் நல்லறிவு முதலியன.   
Asadabhidhānamanr̥tam |14|
Speaking what is not commendable is falsehood
மிகுந்திரு. துன்பப்பட்டவர்கள், மன சஞ்சலத்தால் துன்பப்பட்டு, துன்பப்படும் கர்மவினைகளின் உண்மையைக் கேட்காதவர்கள், நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்ளாதவர்கள் தான் தீயவர்கள். எழுச்சியால் துன்பப்படுகின்றனர்.
(ஸம்வேகம்) சம்சார பயம், வைராக்கியம் இல்லாமல் இருப்பதற்காக முறையே சம்சாரம் மற்றும் சரீத்தின் இயல்பைப் பற்றி சிந்திப்பது தன் ஆதி அந்தம் இல்லா இவ்வுலகில், தத்தம் வினைகளுக்கு ஏற்ப சம்சாரி ஜீவன்கள் பல பிறவிகளை எடுத்தும்,  விடுத்தும் இந்த உடல் சுத்தம் இல்லாதது சாரம் இல்லாததே துன்பத்திற்கு காரணமானது அழிந்து விடும் இயல்புடையது என்று சிந்திப்பதால் உடல்மீது விருப்பு வெறுப்பு அற்ற வைராக்கியம் (அல்லது)  ஒதுக்கும் தன்மை (பாவனை) உண்டாகும்,
Adattādānaṁ stēyam |15|
Taking anything that is not given is stealing.  15
கொலைபாவ இலக்கணம்  ஒருவர் ஒரு ஜீவனை கொலை செய்ய விரும்பினார் ஆனால்,  அவருக்கு கொலை செய்ய ஏற்ற வாய்ப்பு கிட்டவில்லை ஆதலால் அவர் கொலை செய்யாத போதிலும் கொலை பாவத்திற்கு ஆளாக ஏனெனில் இங்கு அவர் பிரமாத்துடன் கூடிய உள்ளார் அதனால் அவர் தன்னுடைய பாவ பிராண  இம்சை செய்யாதவராக ஆகிறார்  
பொய்யின் இலக்கணம் பிரமாத யோகத்தினால் (சீனம்,  மானம், கபடம்,  கடும்பற்று ஆகியவற்றால்)  ஜீவன்களுக்கு துன்பம் விளைவிக்கும் அல்லது தவறான வார்த்தைகளை கூறுவது  (ஆஸத்பிதானம்)  பொய்யாகும்
பிரமாத  யோகத்தினால் எவராலும் கொடுக்கப்படாத பொருட்களை ஏற்பது  திருடு எனப்படும் 
Maithunamabrahma |
Copulation is unchastity 16
சம்போகம் (அல்லது)  கூடல் அப்ரஹ்ம் அதாவது பிரம்மச்சரிய இன்மை எனப்படும்  சாரித்திர மோகனய கருமத்தின் உதயத்தால்  ஆண் பெண் இருவரும் கூடலுக்கு மைதுனம் எனப் பெயர்.
Mūrchā parigraha: |17|
Infatuation is attachment to possessions.
பரி கிரக பாவத்தில் இலக்கணம்   எனது என  எண்ணம் கொள்வது   பரிகிரகம் என பெயர் (பொறுப்பற்ற பரிகிரக) புறத்தில் உள்ள செல்வம் தானியம் முதலியவை அகத்தில் உள்ள குரோதம் முதலிய கஷாயங்கள் ஆகியவை எனது என்ற எண்ணம் கொள்வது மூர்ச்சை எனப்படும் மூர்ச்சை பரிகிரகமாகும்
Ni:Śalyō vratī |18|
The votary is free from stings
18. விரதத்தின் இலக்கணம்   சல்யமற்ற ஜீவன் விருத்தி எனப்படும்  ஆன்மாவிற்கு முன் போன்று துன்பம் கொடுப்பதற்கு சல்யம் எனப்பெயர்.  சல்யம் மூன்று வகைப்படும் அவை மாயசல்யம் (வஞ்சனை கபடம்)  மித்தியாசல்யம் (தத்துவங்கள் பால் நம்பிக்கை இல்லை)  நீதானசல்யம் (எதிர்காலத்தில் ஒரு ஆசை கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம்.  இந்த மூன்றிலும் ஏதாவது ஒரு சல்லியம் ஆவது இருக்குமேயாகில் அந்த ஜீவன் விரதம் உள்ளதாக ஆகமுடியாது
Agāryanagāraśca |19|
The householder and the homeless ascetic are the two kinds of votaries
19. விரோதிகள் பிரிவு அகாரீ (இல்லறத்தார்)  நகாரச்ச(துறவறத்தார்)என விரதம் உள்ளவரை  வீடு=  வீட்டில் உள்ளவர்,   வீட்டை விட்டவர்
Aṇuvratōagārī |20|
One who observes the small vows is a householder
20. இல்லறத்தார் இலக்கணம்     அனுவ்ரத   =  ஒரு சில விரதங்கள் கடைபிடிப்பவர் எனப்படுவர்,    விரதம் உள்ளவர் விரதிகள் எனப்படுவர்   விரதம் ஐந்து வகைப்படும் அகிம்சை  1. கொல்லாமை 2. பொய்யாமை 3.  களவாமை  4.( பிரம்மச்சரிய விரதம்) பிறன்மனை விழையாமை (பரிமாணம்)  5.மிகு பொருள் விரும்பாமை.
Digdēśānarthadaṇḍavirati-sāmāyika-prōṣadhōpavāsōpabhōga-paribhōga- parimāṇātithisamvibhāgavrata-sampannaśca |21|
Abstaining from activity with regard to directions, country, and purposeless sin, periodical
concentration, fasting at regular intervals, limiting consumable and non-consumable things, and
partaking of one’s food after feeding an ascetic, are the minor or supplementary vows.
21. அனுபவத்தின் துணை புரியும் 7  விரதங்கள் ஆவண   அனு விரதி சிராபகர் 5 அனு விரதம்  3 குண விரதம் 4 சிட்ஸா  விரதம் ஆகிய 12 விரதங்களை கை கொண்டு ஒழுகுவார்  திக்  , தேச விரதம் அனர்த்த தண்ட விரதம் ஆகிய மூன்று குண விரதம் ஸாமயிகா,   ப்ரோஷத, குண ங்களும் பிரதோஷம்,  உபயோக பரிணாமம் , அதிதிஸம்விபாகா  ஆகிய  நான்கு சி ட்ஷ  விரதத்துடன் கூடியவராக இருப்பவர் குண   விரதம் =  3 அனுவிரதத்திற்கு துணைபுரிவது விரதம் ஆகும்  திக்விரதம்  =    இறக்கும்வரை சிறிய பாபங்களை விடுவதற்காக 10 திசைகளில் சென்று வருவதை கட்டுப்படுத்திக்கொண்டு அதற்கு அப்பாற்பட்ட இடத்தில் செல்லாமல் இருப்பதே விரதம் எனப்படும்  தேச விரதம்    =    வாழ்நாள் முழுவதும் ஏற்றி அதிசயத்தில் குறித்த எல்லையை மேலும் சுருக்கிமணி நாள் மாதம் முதலியனவாகும் குறித்து மேலும் சில வீடு அல்லது பகுதி ஆகிய இடங்களை முடிவு செய்து அதற்குள் சென்று வருவதற்கான முடிவு செய்து கொள்வது தேச  விரதம் .அனர்த்த தண்ட விரதம் =  தீமைகளுக்கு காரணமான பயனில்லாத செயல்களை விடுவதையும் அனர்த்த தண்ட விரதம் ஆகும் இதில்  சாம் ஆயுதம் , பிரதோசம் ,  உபயோக பறிபோக பரிணாமம்,  அதிதி சமூகம் ஆகிய நான்கு வருடங்களும் சித்ரா விரதங்கள் நெறிப்படுத்தும் விரதங்கள் எனப்படும் ஏனெனில் இவற்றை ஏற்று ஒழுகுவது நெறிக்கு அடிப்படையாக அமைகிறது.
Māraṇāntikīṁ sallēkhanāṁ jōṣitā |22|
The householder courts voluntary death at the end of his life.
22. விரதிகள் சல்லேகனை ஏற்க வேண்டுதல்   இல்லறத்தார் இறக்கும்போது சற்று ஆர்வம் நீக்கிவிடு உயிர் விடுதல் இயற்றல் வேண்டும் சல்லேகனை இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் எவ்வித பயனையும் கருதாது சரீரத்தையும் ஆசை முதலிய க க்ஷாயங்களை ஒடுக்கி உயிர் நீப்பது சல்லேகனை ஆகும்.
Śaṅkā-kāṅkṣā-vicikitsā an'yadr̥ṣṭipraśansā-sanstavā: Samyagdr̥ṣṭēratīcārā: |23|
Doubt in the teachings of the Jina, desire for worldly enjoyment, repugnance or disgust at the
afflicted, admiration for the knowledge and conduct of the wrong believer, and praise of wrong
believers, are the five transgressions of the right believer.
23. ஸம்மயக்தரிசனம் கொள்பவர்களுக்கு இருக்கக்கூடாது ஐந்து அதிசாரங்களாக சங்கர சங்கர விஜயேந்திர பிரசாத் சாஸ்திரி சம்பவ ஆகிய ஐந்தும் சமய தரிசனத்தை அதிகாரங்கள் ஆகும் என  ( சங்கா) பகவான் கூறிய அதிநுட்பமான விஷயங்களில் ஐயப்பாடு கொள்ளுதல் அல்லது ஏழு வகையான பயங்களுக்கு உள்ளாகுதல்.(காங்க்ஷா)  சம்சாரத்தை விரும்புதல்;(விசிகித்ஸா) துன்புறும் மக்களை ஏழை எளியோரின் அல்லது ரத்தினத்தையும் ஏற்ற முனிவரின் அணியா மாசுபடிந்த உடலை கண்டு அறுவறுப்பு கொள்ளுதல் (அன்யத்ருஷ்டி)  அன்னை ,  மித்யாத்ருஷ்டி ==தீ காட்சி உடையோர் அறிவினை உயர்வானது என எண்ணுதல்  அன்யத்ருஷ்டி =  மித்யாகளை புகழ்தல் ஆகிய இந்த ஐந்தும் நற்காட்சி உடையவர்களுக்கு இருக்கக்கூடாத அதிசயங்கள் தீய செயல்கள் ஆகும்.
Vrataśīlēṣu pañca pañca yathākramam |24|
There are five, five transgressions respectively for the vows and the supplementary vows.
24. ஐந்து விரதம் ஏழு சீலகளும் முறையே ஐந்து ஐந்து அதிசாரங்கள் உள்ளன அவைகளை பற்றி அடுத்த சூத்திரத்தில் காண்க அகிம்சை அதனை ஏற்கும் போது தவிர்க்க வேண்டிய ஐந்து அதிகாரங்கள் ஆவன.
Bandha-vadhacchēdātibhārārōpaṇānnapānanirōdhā: |25|
Binding, beating, mutilating limbs, overloading, and withholding food and drink.
25. பந்தம், வதை, சேதனம்,  அதிபார சோபனம் அந்தபாத  நி= றுனதம் ஆகிய ஐந்தும் அதிசாரம்.  உயிரினங்களை அல்லது சங்கிலியால் கட்டுவது கூண்டில் அல்லது வேலிக்குள் அடைத்து அதை சட்டை அல்லது பிரம்பால் அடிப்பது மூக்கு காது முதலிய அவயங்களை அழிப்பது அதிபர் சக்தியைக் காட்டிலும் அதிக பளு ஏற்றுதல் சக்தியை மீறி அதிக வேலை வாங்குதல்  அந்த பான நிறுவனம் தகுந்த நேரத்தில் உணவும் குடிக்க நீரும் கொடுக்காமல் இருப்பதுகாது, மூக்கு போன்ற உறுப்புகளை வெட்டி ச்சிதைப்பதே சிதைப்பு. ஒரு விலங்கு அல்லது ஒரு மனிதன் நியாயமான சுமந்து முடியும் விட அதிக எடை வைத்து.  பசி, தாகத்தை உணரும் போது, உணவு மற்றும் பானத்தை நிறுத்தி வைத்து, விலங்குகளுக்கு இவை மறுக்கப்படுகிறது.     
Mithyōpadēśa-rahōbhyākhyāna-kūṭalēkhakriyā-n'yāsāpahāra-sākāramantrabhēdā: |26|  
 Perverted teaching, divulging what is done in secret, forgery, misappropriation, and proclaiming
others’ thoughts.
26. சத்யான விரதத்தை ஏற்கும்போது தவிர்க்கவேண்டிய அதிசாரங்கள்  மித்திய உபதேசம்;  சொர்க்கம் மோட்சம் இவை பற்றி ஒன்றுமே அறியாத வருடம் பொய்யுரைத்தல் உண்மையில்லாத நெறியை அறிவித்தல் பிரச்சாரம் செய்தல் ரஹோப்யாக்யானம்;   வெளிப்படுத்த கூடாத பிற செயல்களை இரகசியங்களை வெளிப்படுத்துவது கூடலேக் கரியா ;  பிறருடைய கையொப்பம் போன்று கையொப்பம் இடுதல் மெழுகுதல் தந்திரமாக பேசி பிறர் பொருளை அபகரித்தல் ஒருவருடைய மனத்திலுள்ள எண்ணத்தை அவர் அனுமதியின்றி அவருடைய அங்க அசைவுகள் சைகை முதலியவற்றால் அறிந்து வெளிப்படுத்துதல்.
Stēnaprayōga-tadāhr̥tādāna-virud'dharājyātikrama-hīnādhikamānōnmāna- pratirūpakavyavahārā: |27|
Prompting others to steal, receiving stolen goods, under-buying in a disordered state, using false weights and measures, and deceiving others with artificial or imitation goods.
27. அசை உரிய ஆணும் விரதத்தை ஏற்கும் போது தவிர்க்க வேண்டிய அதிகாரங்களாக ஸ்தேன பிரயோக,  தத்ஆஹ்ருதாதனா பிரதானவிருத்தம் அதிக மன உறுதி ரூபகவ்விய ஆகிய ஐந்தும் அகௌரிவிரதத்தின் அதிசார ஆகும்.  ஒரு நபரைத்திருடச் செய்வது அல்லது மற்றொரு திருடனின் மூலம் தூண்டுவது அல்லது திருட்டுக்கு வழிசெய்வது முதல் மீறுதல் ஆகும். இரண்டாவது நபர் களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களைப் பெறுகிறார், அதன் நடவடிக்கை பெறுநர்களால் தூண்டப்படவோ அல்லது அங்கீகரிக்கப்படவோ இல்லை. சட்டபூர்வமான மற்றும் நியாயமான வழி முறைகளின் மூலம் அல்லாமல் பொருட்களை பெறுதல் அல்லது வாங்குதல் என்பது ஒரு முறைகேடு அல்லது மீறுதல் ஆகும்.
Paravivāhakaraṇētvarikā-parigr̥hītāparigr̥hītāgamanānaṅgakrīḍā-kāmatīvrābhinivēśā: |28|
Bringing about marriage, intercourse with an unchaste married woman, cohabitation with a
harlot, perverted sexual practices, and excessive sexual passion
28. பிரம்மச்சரிய விரதத்தின் அதிகாரங்கள் அவனை  பரவிவாஹகரனே=  திருமணத் தரகர் செயல்படுவது , பரிக்ருஹீதா பரிக்ரம  =   கணவன் இருந்தும் கூட விவாதம் செய்யும் பெண்ணிடம் செல்லுதல் கொடுக்கல் வாங்கல்  நடத்துதல் ஆசை வார்த்தைகளைப் பேசுதல் வரிகபரி கவரி காக மன =  கணவனில்லாத வேசி முதலிய விபச்சாரம் செய்கின்ற பெண்களிடம் செல்லுதல்,கொடுக்கல் வாங்கல் முதலிய நடத்துதல் அண்ணன் தகாத உடல் உறவு அமைத்த உறுப்பில் அல்லாது மற்ற உறுப்புகளில் உடலுறவு செய்வது காம தீவிரவாதி நீ பேச உடல்உறவில் அதிக ஆர்வம் கொள்ளுதல் ஆக ஐந்தும் பிரம்மச்சரிய விரதத்தின் ஏற்கும் போது தவிர்க்க வேண்டிய குற்றங்கள் ஆகும்,
Kṣētra-vāstu-hiraṇya-suvarṇa-dhana-dhān'ya-dāsī-dāsa-kupyapramāṇātikramā: |29|
Exceeding the limits set by oneself with regard to cultivable lands and houses, riches such as gold and silver, cattle and corn, men and women servants, and clothes.
29. பரி கிரகபரிமாண விரதத்தின் அதிகாரங்களாக  சேர்த்து பிரமாணவிக்கிரம வரையறுத்துக் கொண்ட பின் வசிக்கும் வீடு ஆகியவற்றை அதிகமாக வைத்துக்கொள்ளுதல் பிரமாணத்தை கிழமை அளவு செய்து கொண்டபின் வெள்ளி பொன் ஆகிய பொருட்களை அதிகமாக சேகரித்து வைத்தல் தனதான்ய பிரமாண விக்கிரம பசு முதலிய கால்நடைகளையும் நெல் கோதுமை முதலிய தானியங்களை அளவுக்கு அதிகமாக வைத்துக் கொள்ளுதல் தரமான பணியாளர்களை அளவிற்கு அதிகமாக வைத்துக் கொள்ளுதல் ஆகிய ஐந்தும் பரிமாணத்தின் அதிகமாகும்,
Ūrdhvādhastiryag-vyatikrama-kṣētravr̥d'dhi-smr̥tyantarādhānāni |30|
Exceeding the limits set in the directions, namely upwards, downwards and horizontally, enlarging the boundaries in the accepted directions, and forgetting the boundaries set, are the five
transgressions of the minor vow of direction.
30. திக் விரதத்தின் அதிசாரம் வரையறுக்கப்பட்ட உயரத்திற்கு அதிகமான உயரமுள்ள மலை முதலியவைகள் மீது ஏறுதல் கிராம வரையறுக்கப்பட்ட ஆழத்திற்கு அதிகமாக ஆழம் உள்ள கிணறு முதலியவைகளில் இறங்குவது வியாதி சம தளத்தில் வரையறுக்கப்பட்ட தூரத்திற்கு மேல் செல்லுதல் ஷேத்ர ஒருத்தி வரையறுக்கப்பட்ட இடத்தை கடந்து செல்லுதல் எந்த வாகன வரையறுக்கப்பட்டதை மறந்து விடுதல் ஆகிய ஐந்தும் விரதத்தின் அதிசாரங்களாகும்.
Ānayana-prēṣyaprayōga-śabda-rūpānupāta-pudgalakṣēpā: |31
Sending for something outside the country of one’s resolve, commanding someone there to do thus, indicating one’s intentions by sounds, by showing  oneself, and by throwing clod etc.
31. வரையறுக்கப்பட்ட இடத்திற்கு வெளியே உள்ள பொருளை வரவழைத்தல் பிரயோக வரையறுக்கப்பட்ட எல்லைக்கு வெளியே வேலைக்காரர்களை அனுப்பாத தும்முதல் இருமுதல் டெலிபோன் செய்தல் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட தூரத்திற்கு அப்பால் உள்ளவர்களுக்கு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துதல் ரூபாய் வரையறுக்கப்பட்ட இடத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு தன்னுடைய உருவத்தை காட்டி அல்லது கொடிகள் மூலம் தன்னுடைய எண்ணத்தை குறிப்பாக அறிவித்தல் புஷ்கல குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் கழிவுகளை எளிதாக 5ம் தேதி அதிசாரம்
அத்தியாயம் 8







  மித்தியா தரிசனம் அவிரதி ப்ரமாதம் கக்ஷாயம் யோகம் ஐந்தும் பந்ததிற்கு காரணங்களாகும்

நித்யா தரிசனம் காட்சி தத்துவத்தில் நம்பிக்கை இன்மை தரிசனம் இரண்டு வகைப்படும் ஒன்று ரகித நிதர்சனம் இரண்டு அழகிய நித்யா தரிசனம்

நித்தியா தரிசனம் வேறு வகையில் ஐந்து வகைப்படும் ஒன்று ஏகாந்தம் இரண்டு விபரீதம் 3 சம்சயம் 4y நாயகம் 5 அஞ்ஞானம் என

அபி ரதி 12 விதங்களை நோக்கம் பிறவாமை ஆறு வகையான உயிரினங்களிடம் கருணையோடு இல்லாதிருத்தல் ஐம்பொறிகள் மற்றும் மனம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதும் இறப்பதும் அவரது எனப்படும் -பிரமாதம் பதினைந்து வகைப்படும்

நித்தியா தரிசனம் முதலிய அனைத்தும் அல்லது தனித்தன்மையும் வினைகள் இதற்கு காரணமாகும் சிலவற்றிற்கு ஐந்துமே காரணமாகும் சிலவற்றிற்கு பிரதி முதலிய நான்கும் சிலவற்றிற்கு கட்டாயம் முதலிய இரண்டும் சிலவற்றிற்கு யோகம் மட்டும் இதற்கு காரணமாகும் 

 |2|  உலகம் முழுவதும் வினைத்திறன் நிரம்பி உள்ளன கஷாயத்தின் மூலம் அவை ஆன்மாவுடன் கட்டிக் கொள்கின்றன இதற்குத்தான் பந்தம் எனப்பெயர்  உணர்ச்சிகளோடு தொடர்பு படுத்தப்படும் தன்மையே இதற்கு காரணம். ஏன் காரணம் மீண்டும் குறிப்பிடப்படுகிறது ? இரைப்பையின் செரிமான த்தீ (இரைப்பை திரவம் அல்லது சாறு) பொருத்தமான உணவை உறிஞ்சிக் கொள்வது போல, சுயமும், கால மற்றும் பலன்களின் கர்மாக்கள் ஈர்க்கிறது, மேலும் உணர்ச்சிகளின் மிதமான, மிதமான இயல்புடன் ஒத்ததாக இருக்கிறது. கர்மவினைகளில்ஆத்மா எவ்வாறுஎடுத்துக்கொள்ளப்படுகிறது ? இந்த கேள்விக்கு விடையாக, 'ஜீவஜீவஜவா' என்ற வார்த்தையுடன் சூத்திரத்தை ஆசிரியர் தொடங்குகிறார்

     3. பிரக்ருதி பந்தம் ச ஸ்திதி பந்தம் அனுபக   பந்தம் பிரதேச பந்தம் ஆக 4ம் பந்தத்தின் பிரிவுகள் ஆகும்   1. ப்ரகிருதி பந்தம் =  வினைகளின் இயல்பு பிரகிருதி எனப்படும் 2.   ஞானம் வர்ணம் முதலிய வினைகள் தன்னுடைய இயல் குணத்தின் மாறுகை அடையாமல் இருப்பது ஸ்திதி சிபந்தம் எனப்படும் 3.   அனுபவ  பந்தம் வினைகளின் பயன் தரும் ஆற்றல் ஏறக்குறைய இருத்தல் ஜீவனுடைய பிரதேசங்களில் இருக்கும் வினைகளின் ஆற்றல் ஏறக்குறைய இருத்தல்   4.    பிரதேச பந்தம் ஞானம் முதலிய வினைத்திறன் மாற்றமடையும் புத்தகங்களின் மக்களின் எண்ணிக்கைக்கு பிரதேச பந்தம் என.

4 விக்ருதி மந்தமானது ஞான வர்ணம் தர்ஷனா வர்ணம் வேதனையும் மோகனீயம் ஆயுள் நாமும் கோத்திரம் அந்தரம் என எட்டு வகைப்படும் இவையே என் வகைகளாகும்

ஞான வரணும் ஆன்மாவின் ஞானத்தை மறைக்கும் இணை தரிசனம் ஆன்மாவின் நற்காட்சி பண்பை தரிசனத்தை மறைக்கும் துன்பங்களை ஏற்படுத்தும் மோகன் உதயத்தின் ஜீவன் தன்னுடைய இயல் குணத்தை மறந்து பிறவற்றை தனது என கருதுகிறதோ அதற்கு மோகனிய கர்மம் என பெயர் ஆய்வு ஒவ்வொரு உயிரினத்திற்கும் குறுகிய ஆயுளை நிர்ணயிக்கும் இணை நாமம் உடல் முதலிய அமைப்பை ஏற்படுத்த கோத்திரம் உயர்ந்த அல்லது தாழ்ந்த குலத்தில்அந்த ராயம் தானம் லாபம் போகம் உபயோகம் ஆகியவற்றை அடைவதில் இடையூறு ஏற்பட காரணமான வினை5 ஞான வர்ணம் முதலியவைகள் முறையே 5 9 2 28 4 42 இரண்டு ஐந்து பிரிவுகளாக உள்ளன

   மதி-ஶ்ருதாவதி⁴-மன:பர்யய-கேவலானாம்

மதியான வரணும் மானத்தை மறைப்பது சுவர்ண மானத்தை மறைப்பது அவன் அதை மறைப்பது மரணம் பிறர் மனதில் உள்ளவற்றை அறியும் ஞானத்தை மறைப்பது கேவல ஞானம் முழுதுணர் அறிவை மறைப்பது என யான் ஆவரணம் ஐந்து வகைப்படும்  அவற்றை மறைப்பவர்கள் ஐந்து உப - ஞான -மறைக் கருமங்கள்.  அபவ்யத்தின் ஆன்மா (முக்தி யை அடைய இயலாதவன்) டெலிபதி மற்றும் அறிவு த்திறன் உள்ளவரா என்பது பற்றி விவாதிக்கப்படுகிறது.பதில் உறுதியான ால், அவர் ஒரு abhavya அல்ல






  |7 ஒன்னு சற்று தரிசனம் 2 அசைச்சு தரிசனம் 3 அவதி தர்ஷனா வர்ணம் 4 கேவல தரிசனம் 5 6 7 8 9 சரியான கிரித்தி என தர்ஷனா விழாவினை ஒன்பது வஎல்லா எல்லா உயிரினங்களுக்கும் தரிசனமும் ஞானமும் முறையே 1க்கு பிறகு ஒன்று ஏற்படும் அதாவது முதலில் தரிசனம் ஏற்படும் பிறகு ஞானம் ஆனால் கேது பகவானுக்கும் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்படும் ஏனெனில் இவை களை தடுக்கும் வினைகள் ஒரே நேரத்தில் விலகி விடுகின்றன

 |8.தை சத்ய சாத்தியம் அசாத்தியம் மோகனிய வினை தரிசன மோகனீயம் சாரி திருமுகம் என இரண்டு பிரிவுகளாக அவைகளின் தரிசன மோகனீயம் 3 சரித்திரம் 25 ஆக மொத்தம் 28 மோகனிய வினையின் பிரிவுகளாகும்இவ்விரண்டும் வேதனையை வினைகளின் பிரிவுகள் ஆகும் சாதா வேதனையும் ஐம்பொறிகள் மற்றும் மனத்தால் அனுபவிக்கும் இன்பம் கிடைப்பதற்கான வினை வேதனையும் வெவ்வேறு வகையான துன்பங்கள் ஏற்படுவதற்கான வினை

9 வினை களுக்கெல்லாம் அரசனாக கருதப்படும் மோகினியை வினை 28 பிரிவுகளை உடையது மோகனை தரிசனம் சரித்திர மோகனீயம் என இரண்டு 

பிரிவுகளாகவும் அவைகளில் தரிசனம் மோகனம் 3 சாரி தினமும் 25 ஆக மொத்தம் 28 மோகனின் பிரிவுகளாக முதலான ஒன்பது கஷாயங்கள் குரோதம் முதலிய கஷ்டங்களை போன்று ஆன்மாவின் குணங்களை எடுப்பதில்லை ஆதலால் இவைகளை நோ கஷாயம் எனப்படும் குறைவான கசாயம்
10 நரகர் விலங்கு மனிதர் தேவர் ஆகிய இனங்களில் இருப்பதற்கு காரணமான வினைகள் நான்கு பிறவிகளில் ஏதாவது ஒன்றில் குறிப்பிட்ட ஆயுள்வரை ஒரு ஜீவன் ஏற்பதற்கான வினை 
ஆயில் வினையாகும்
11 உடலும் உடல் உறுப்புகளும் தோன்றக் காரணமான தே நாம கர்மம் இது 42 பிரிவுகளைக் கொண்டது இந்த 42 பெரும் பிரிவுகள் தொண்ணூற்று வகைகளை கொண்டுள்ளது
12 உயர்ந்த தாழ்ந்த குலத்தில் ஜீவன் பிறப்பதற்கான வினை கோத்திர வினைகளும் எந்த ஜீவனுக்கும் ஒரு வரி கூட முழுது பெறவில்லையோ உறுதிபெற வாய்ப்பும் இல்லையோ அதற்கு இதய வியாதிகள் என ப13
13 தான் ஆந்திரம் லாபம் காயம் என ஐந்து வகைப்படும் இதுவரை 148 கர்ம பிரிவுகள் கூறப்பட்டன இது காதி கர்மங்கள் ஆகிய நான்கின் நான் அவரையும் தரிசனம் மோகனிய மந்தராலயம் உட்பிரிவுகள் 47 அதிகரங்கள் நான்கின் வேதனையும் ஆயுள் நாமும் கோத்திரம் உட்பிரிவுகள் 101 அடங்கியுள்ளன ஆன்மாவை முக்தியை அடைய விடாது செய்யும் கொடுமை உடையன காதுகள் அத்தகைய தன்மை பெற்றது அல்ல
14 முதல் மூன்று வினையாகிய ஞானம் அடைப்பு வினை நற்காட்சி மறைப்பு வினையை இன்ப துன்பங்களை நல்கும் வினை மற்றும் தடுப்பு வினை ஆகிய நான்கு வினைகள் உயர்ந்த அளவாக 30 கோடாகோடி கற்காலம் ஜீவனுடன் இணைந்து விலகாமல் இருக்கக்கூடும் மனசாட்சியுள்ள ஐந்தறிவு உயிருக்கு தான் இந்த உச்ச அளவு காலத்திற்கு வினை கட்டி ஏற்படுகிறது
15 மோகனிய வினையின் உச்ச பிணைப்பு காலம் 70 கோடாகோடி கற்காலம் ஆகும்
கற்காலம் ஆகும்
17 ஆயில் மனையின் அதிக கால அளவு 30 3 கடற் காலமாகும்
18, வேதனைய வினை ஒரு ஜீவனுடன் குறைந்த பட்சமாக 12 முகூர்த்த காலம் வரை நிலைத்திருக்கும்
19 நாமம் கோத்திர ஆகிய வினையின் குறைந்த பிணைப்பு கால அளவு 8 முகூர்த்தங்கள் ஆகும்
20,, எஞ்சியுள்ள ஞான வரணும் வரணும் மோகனீயம் அந்த ராயம் ஆயுள் ஆகிய ஐந்து வினைகள் உயிருடன் நிலைத்திருக்கும் குறைந்த காலம் அந்தர் முகூர்த்தம் ஆகும்
21 வினைகள் முதிர்ச்சி அல்லது பக்குவம் அடைவதால் உண்டாகும் இன்ப துன்பங்களை அனுபவிப்பது ஆன்மாவின் மூலம் பிரதிபலிப்பது அல்லது அனுபந்தம் எனப்படும் விளக்கம் இந்த மந்தமானது ஜீவனுடைய தீவிர மந்த அல்லது நடுத்தர பரிமாணங்களை ஏற்படுகிறது மற்றும் பொருள் இடம் காலம் எண்ணம் ஆகியவைகளின் வழி எந்த காரணங்கள் கிடைக்கின்றனவா அதற்கு ஏற்றவாறு வெவ்வேறு பலன்களை கொடுக்கும் அதற்கு ஏற்றவாறு கட்டும் ஏற்படுகிறது அதிகமாக இருப்பின் சுப பிரகிருதியில் அதிகமாக பிரதிகள் குறைவும் ஏற்படும்
22 அந்த அனுபவ வந்த கர்மங்களின் வகைகளுக்கு ஏற்றவாறு ஏற்படுகிறது ஞானம் கர்மம் ஞானத்தின் அனுபவத்தை குறைத்துவிடுகிறது அதாவது ஞான மரபை ஏற்படுத்துகிறது இதுபோல தர்ஷனா வினை அதிகமாக இருந்தால் நற்காட்சி என் அனுபவத்தை குறைத்து விடுகிறது அதாவது ஞானம் அடைப்பை ஏற்படுத்துகிறது
23 பழனி கொடுத்தபிறகு வினைகள் உதிர்ந்துவிடுகின்றன இதுவே நிராகரிப்பு நிறைவினை உதயத்திற்கு வந்து ஆன்மாவில் இருந்து விடுபட்டு விடுகிறது அதாவது வினையின் காலம் முடிவு பெற்ற பிறகு வினைகள் ஆத்மாவுடன் ஒரு சமயம் கூட இருப்பதில்லை சர்ஜரி இரண்டு என இருவகைப்படும்
24 ஒரு ஜீவன் தன்னுடைய சொல் செயல் சிந்தனை என் வழி முக்காலங்களிலும் தீர்த்துக்கொண்ட ஞான மனம் முதலிய கருவிகள் 

ஆன்மா பிரதேசத்தில் கலந்து நீரும் பாலும் போன்று ஒருமித்து இருக்கும் முடிவில்லாத பிரதேசங்கள் உடைய புத்தகங்கள் ஆன்மாவின் எல்லாவிடங்களிலும் இருப்பதற்கு பிரதேச பந்தம் என பெயர்
25 சாதா வேதனையும் சுபா ஆயுள் சுப நாமம் சிவ கோத்திரம் ஆகியவை புண்ணிய வினை துகள்கள் ஆகும் காதி வினைகள் நான்கும் பாப வடிவ அசுப வினைகள் ஆகும் ஆனால் வினைகளில் புண்ணியம் பாவம் இரண்டும் ஒன்று இவற்றில் 68 பிரகிருதிகள் புண்ணியமாகும்
நாம கருமம் 63 பின்வருமாறு 1 மணி செய்தி ஒன்று பஞ்சேந்திரிய ஜாதி ஒன்று சாரீரம் ஐந்து அங்கோ பாகம்-3 நிர்மாணம் 1 பந்தனம் 5 சங்கம் 5 சதுர சமஸ்தானம் ஒன்று வஜ்ர ரிஷப நாராச சம்பவம் ஒன்று தசம் எட்டு சதாசாரம் 5 தந்தம் இரண்டு பிற சத்தாபரணம் 5 மனுஷ்ய கத்தினான் அபூர்வி ஒன்று தேவயானி போர்வை ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று பிரஸ் தேவிகா யோகாதி ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று சுபம் 1பாதம் ஒன்று பரியாக்கி ஒன்று ஸ்ரீராம் ஒன்று அதே f1s கீர்த்தி ஒன்று தீர்த்த கருத்தும் 1
26 மேற்கூறியவை தவிர அசாத்தியம் ஆயுள் அசுப நாமம் நீச கோத்திரம் ஆகியவை பாவ வினைகள் ஆகும்
ணவிளக்கம் மேலே 68 புண்ணிய வினைகள் கூறப்பட்டன அவற்றைத் தவிர எஞ்சியவை பாப வினைகள் ஆகும் அதாவது ஞானம் 5 தரிசனம் 9 மோகனீயம் 28 அந்த ஐந்து வேதனையும் 1 நரகம் 1 வீக் அகோ 1 நாம வினைகளில் 50 இவைகளில் ஸ்பர்ச முதலிய அதிரசம் உள்ளன நரகத்தை 1.1 ஏந்தி ஜாதிகள் நான்கு சமஸ்தானம் 5 சமணம் 5 நரக கபூர் வி11 உபகாரம் 1 வீக் அகோ 1 1 தோற்றமும் ஒன்று அவற்றில் ஒன்று சாதாரண சாரீரம் ஒன்று அசுபம் ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று அசைய கீர்த்தி ஒன்று ஆக வேத நோக்கில் மொத்தம் 100 பாப வினைகள் பிரதிகளாக நோக்கில் 84 ஆகும்

            9.CHAPTER IX




1. அஸ்ரவா நிரோத: ஸம்வர  
 காரமிக் பொருள் பாய்வதை தடை செய்வது (ஸ்டாப் பேஜ்) உட்புகுதல் தடை நிறுத்தம் (ஸம்வர) எனப்படுகிறது.
2. ஸ குப்தி ஸமிதி தர்ம அனுப்ரெக்ஷசா பசஹஜய சாரித்ர=     - 
கட்டுப்பாடு, பராமரிப்பு, நல்லொழுக்கம், சிந்தனை, வெற்றி மற்றும் நடத்தையால் வெல்லுதல். அந்த ஆன்மா, இடம்பெயர்தல் காரணங்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது {gitpli].   உயிரினங்களுக்கு ஏற்படும் காயத்தைத் தவிர்க்கும் பொருட்டு கவனமான அசைவுகள் 1 i.  e. பளபளக்கும் பேராசை, 2 அல்லது ' நுட்பமான ஆர்வம் ', ஒரு விரும்பிய இலக்கு எடுத்து ஒரு நல்லொழுக்கம் (iharma).    உடலின் தன்மையைப் பற்றி தியானித்தல் இவ்வாறு புனிதத் தலங்களுக்குச் சென்று புனித நீராடி, புனித நீரில் நீராடுதல், தலை காணிக்கை செலுத்துதல், தெய்வ வழிபாடு ஆகியவை தடைசெய்யப்படுகின்றன.  பற்றுதல், வெறுப்பு, மாயை ஆகிய காரணங்களில் பெறப்படும் கர்மங்கள் வேறு எந்த வழியிலும் விடுபட முடியாது.
3. தபஸா நிர்ஜாரா ச
தவம் (மதச்சடங்குகள்) ஒழுக்க விழுமியங்களின் கீழ் உள்ளடக்கப்பட்டாலும், அது நிறுத்தல் மற்றும் பிரித்தல் ஆகிய இரண்டையுமே பாதிக்கும் என்றும், அது தாக்கத்தை ஏற்படுத்துதலின் தலையாய காரணம் என்றும் குறிப்பிடுவதற்காக தனியே குறிப்பிடப்பட்டுள்ளது   தவமே வளம் தரும் என்பது உண்மை.   பிறகு எப்படி அது dissociation காரணம் இருக்க முடியும். இதில் முரண்பாடற்றது எதுவுமில்லை, ஏனெனில் நெருப்பு போன்ற பல விளைவுகள் எரிதல், சாம்பல் மற்றும் கரி போன்ற பல விளைவுகளை உண்டாக்குகிறது. அதே போல, உலக ச்செழிப்புக்கும் கர்மங்களின் அழிவுக்கும் பிராயச்சித்தம் தான் காரணம் என்று கருதுவதில் என்ன முரண்பாடு இருக்கிறது?    கர்மாக்கள் நிறுத்தக் காரணங்களில் முதன்மையானது என்று குறிப்பிடப்படும் கட்டுப்பாடு (gupti) வரையறுக்கப்படுகிறது
   குப்தியின் லக்ஷணம்                     
4. ஸம்யக்யோக நிக்ரஹோ குப்தி:   
கட்டுப்படுத்தல் சுய விரும்பல் நடவடிக்கை கட்டுப்பாடு உள்ளது. ' வெல் ' என்ற பண்பு உலக இன்பங்களை முன்னிறுத்தும் செயல்பாட்டை தடை செய்யும் நோக்கத்தைக் கொண்டது. ஐகேஂ உடலின் முப்பரிமான செயல்பாடு, பேச்சின் உணர்வு-உறுப்புகள், மனம் ஆகியவை நன்கு சுருக்கப்பட்டு, தீய குணத்திற்கு இடமில்லை.  எனவே, செயலின் காரணமாக கர்மம் என்பது இல்லை. இதன் விளைவாக, தாக்கம் ஏற்படும்.  கட்டுப்பாடு என்பது மூன்று வகைப்படும், உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துதல், குரலிசை நடவடிக்கைகளைகட்டுப்படுத்துதல் மற்றும் மன செயல்பாடுகளை கட்டுப்படுத்துதல் and மன செயல்பாடுகளை கட்டுப்படுத்துதல்.
5. இஇர்யா-பா⁴ஷைஷணாதா³ன-நிக்ஷேபோத்ஸர்கா³: ஸமிதய:   ஸமிதியின்  வகை           
நடை, பேச்சு, உண்பது, தூக்குதல், வைத்தல் மற்றும் கழிவுப் பொருட்களை வைப்பீடு செய்தல் ஆகியவை ஐந்து மடங்கு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதாகும்.  ' சம்யக் ' (பராமரிப்பு) வழங்கப்படுகிறது. நடப்பவை முதலியன இதில் ஐந்து வகையான விதிகள், நுண்ணிய உயிரினங்களின் குடியிருப்புப் பகுதிகளைப்பரிச்சயம் கொண்ட துறவிகளால் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படாமல் தவிர்க்கவழிமுறையாக ும். இவ்வாறு தன்னை நடத்தும் துறவியின் விஷயத்தில், கட்டுப்பாடற்ற முறையில் இருந்து வரும் வருகை நின்று விடும். மூன்றாவது வழி, அறம். 
                 பத்துவகை      தர்மம்     
6. உத்தமக்ஷமா-மார்த³வார்ஜவ-ஶௌச-ஸத்ய-ஸன்யம-தபஸ்த்யாகா³கின்̄சன்'ய- ப்³ரஹ்மசர்யாணி த⁴ர்ம: .6.
         உச்ச நிலை, நம்பிக்கை, மனப்போக்கு, நேரான நிலை, தூய்மை, உண்மை, சுய கட்டுப்பாடு, சிக்கனம், துறவு, தொடர்பற்ற தன்மை மற்றும் செலியின்மை ஆகியவை நல்லொழுக்கம் அல்லது கடமை. எதற்காக இது குறிப்பிடப்படுகிறது?    முதல் ' கண்ட்ரோல் ' என்பது செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.  இரண்டாவது ' ஒழுங்குமுறை ' என்பது, ஒரு செயலை முற்றிலும் கட்டுப்படுத்த இயலாதவர்கள், சரியான வழிகாட்டுதல்களை அளிப்பதன் மூலம், செயல்பாட்டை    தவம் என்பது பன்னிரண்டு வகைப்படும்.   பரிசு என்பது ஞானத்தை க்கொடுப்பது அல்லது கொடுப்பது.  ேகாேடாேட ேபாேமா.   பற்றற்ற உடம்பு ம்ம் 'இது என்னுடையது' என்ற எண்ணத்திற்கு விட்டுக் கொடுப்பது.  எதுவும் இல்லாதவன் 'அகின்சனா' அவனது சிந்தனைஅல்லது இயற்கை ச்சொத்து 'அகின்கன்யா எல் . சரியான ப்ரெசிபிஎன்பது முன்பு அனுபவித்த இன்பத்தை நினைவுகூராமல், பாலியல் உணர்ச்சி (சிற்றின்ப இலக்கியத்தைத்துறவு) மற்றும் படுக்கைமற்றும் பெண்கள் பயன்படுத்தும் இடங்களை த் துறவு செய்தல் ஆகியவற்றைக் கொண்டதாகும்(பிரம்மச்சரியமானது சுய விருப்பத் தேர்வு களைக் கைவிடுவதற்காக ஆசிரியரின் இடத்தில் வசிக்கும்
            12 ம்( அனுப்ரேக்ஷா                                                                                          
         7.  அநித்ய   அசரண ஸம்சார  ஏகத்வ  அசுசி அஸ்ரவா ஸம்வர நிர்ஜாரா  லோக பொதி தர்ம ஸ்வாக்யா தத்வானு சிந்தனம்-  அனுப்ரேக்ஷா  
   அநித்யம், அஸரணம்,  ஸம்சாரம், ஏகத்வம், அநயத்வம், அசுசித்வம்,  அஸ்ரவம், ஸம்வரம், நிர்ஜாரா, லோகம்.பொதி துர்லபம். தர்மம். 12 ம்( அனுப்ரேக்ஷா)சிந்தித்தல் ஆகும். எதிரொளிப்பு, உதவியற்ற நிலை, இடம்பெயர்தல், தனிமை, தனித்துவத்தன்மை, தூய்மைத் தன்மை, உட்புகுதல், நிறுத்தல், பிரித்தல், பிரபஞ்சம், அறிவொளியின் தன்மை மற்றும் மதம் பிரகடனப்படுத்தப்பட்ட உண்மை ஆகியவற்றின் மீது சிந்தித்தல் ஆகும்.  பசிக்கும் புலி, விலங்குகளின் சதைப்பற்று, ஒரு மான் மீது பாய்ந்து வரும் ஒரு குட்டிக்கு தப்ப முடியாது. அதுபோல, பிறப்பு, முதுமை, இறப்பு, நோய், துக்கம் போன்ற துன்பங்களில் சிக்கிக் கொள்ளும் சுயத்திற்கு எந்த வழியும் இல்லை. உடல் கூட உணவு முன்னிலையில் உதவியாக இருக்கும், ஆனால் துன்பம் முன்னிலையில் இல்லை. பெரும் முயற்சியால் பெறும் செல்வம் அடுத்த பிறவிக்கு சுயத்தை கொண்டு வருவதில்லை2) கர்மங்கள் பழுத்ததால், பிறவிப் பிறவியை அடைதல்.  ஐந்து வகையான சுழல் சுற்று ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது(3) 'பிறப்பு, முதுமை, இறப்பு என அடுத்தடுத்து வரும் தொடர் வலிகளில் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். என் நண்பன், எதிரி என்று யாரும் இல்லை. நான் தனியாகப் பிறந்திருக்கிறேன். நான் தனியாக இறந்து. உறவுகளோ, மற்றவர்களோ, நோய், முதுமை, மரணம் போன்ற பல துன்பங்களை ப் பறிக்கமுடியாது4) சுயம் என்பது உடலிலிருந்து வேறுபட்டது மற்றும் வேறுபடுகிறது என்று சிந்திப்பது. "நான் பந்தத்தின் பார்வையில் உடலுடன் ஒன்று என்றாலும், நாம் வெவ்வேறு பண்புகளைக் கொண்டுள்ளோம் என்பதால், அதிலிருந்து நான் வேறுபட்டவன்.      உடல் புலன் உறுப்புகளால் ஆனது, ஆனால் நான் புலன்கள் இல்லாதிருக்கிறேன் 5) உடல் அசுத்தங்கள் இது கர்ப்பத்தில் உள்ள விந்து மற்றும் இரத்தம் போன்ற அசுத்தங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. தோ கழிப்பறை போன்ற அசுத்தங்களின் இருக்கை இது. தோல் மூடியில் உள்ள துளைகள், அசுத்தங்கள் நிறைந்தவை. 7) கடலில் செல்லும் ஒரு கப்பலின் துளை மூடப்படவில்லை என்றால், பின்னர் தண்ணீர் கப்பல் நுழையும், மற்றும் பயணிகள் நிச்சயமாக கீழே செல்ல. ஆனால், ஓட்டை அடைத்துவிட்டால், பயணிகள் தங்கள் இலக்கை அடைந்து விடமுடியும். அதுபோல, உள்வரும் தடைப்பட்டால், விடுதலைக்கு எந்தத் தடையும் இருக்காது.
பரிஷஹா ஜயிக்க வேண்டும்
8.மார்கசயவந நிஜாரார்த்தம் பரிக்ஷோடவ்யா பரிஷஹா: 
கர்மாக்களின் வேலை நிறுத்தம் மற்றும் கர்மாக்களின் கலவர பாதையிலிருந்து விலகக்கூடாது என்பதற்காக இந்த துன்பங்கள் தாங்கிக் கொள்ள வேண்டும். ஸ்டாப்பேஜ் என்பது பரிசீலனையில் உள்ள விஷயம் என்பதால், இந்தப் பாதை ஸ்டாப் பேஜ் — ஸ்டாப் பேஜ் (நிறுத்து) மூலம் தகுதி பெறுகிறது.கரமாக்களின் நிறுத்து-பக்கத்திலிருந்து நீந்தவும், கர்மாக்களின் நிலையிலிருந்து விலக்கும் பொருட்டு, துன்பங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும்.பசி, தாகம் போன்றவற்றை சகித்துக் கொண்டவர்கள். ஜினா போதிக்கும் பாதையிலிருந்து விலக வேண்டாம், காரமாஸ் பாதையை வழி நடத்தித் தடுக்க வேண்டும்.
9. க்ஷுத் பிபாஷா சீத உஷ்ண தம்சமசக நாக்ன்யா ரதி ஸ்த்ரீ சர்யா  நிஷத்யா சய்யாக்ரோச வத யாசனாலாப ரோக த்ருண ஸ்பர்ச மல ஸத்கார புரஸ்கார ப்ரஜ்ஞான அதர்னானி
(க்ஷுத்) பசி,( பிபாஷா )தாகம், ( சீத) சளி, )உஷ்ண)  வெப்பம், (தம்ஸ மஸக) பூச்சி-கடி,  (நாக்ன்யா )  நிர்வாணம், (யாரதி) இன்பங்கள் இல்லாமை, (ஸ்த்ரீ)   பெண்கள், ரோமிங் மூலம் எழும் வலி, தோரணைகள், அசௌகரியம், சொறி, காயம், பிச்சை எடுத்தல், ஆதாயம் இல்லாமை, நோய், புல் பிளேட்டுகள், அழுக்கு, மரியாதை மற்றும் கெளரவம் (நல்ல வரவேற்பு) போன்ற, கற்றல், நிராசை, மற்றும் நம்பிக்கை இல்லாமை (இருபத்திரண்டுதுன்பங்கள்).பசி முதலியன.  இருவகை துன்பங்கள் தீர விடுதலையின் பின்னர் துறவறத்தின் மூலம் இத்தகைய முயற்சிகளை அவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்.
10. சுக்ஸ்ம ஸாம்பராய ச்சத்மஸ்த விதராகயோ சதுர்தசவெப்பம், பூச்சி-கடி, அசைவு, அசௌகரியம், படுக்கை, காயம், ஆதாயமின்மை, உடல்நலக் குறைவு, வலி, அழுக்கு, கற்றல் மற்றும் அறியாமை ஆகிய 14 துன்பங்கள். ' பதினான்கு ' என்ற குறிப்பால், மற்ற துன்பங்கள் இந்தக்கட்டங்களில் ஏற்படுவதில்லை என்பதைக் குறிக்கிறது.   
11. எகாதச ஜினே
ஆம்னிசவாத ஜீனவுக்கு பதினோரு துன்பங்கள் ஏற்படுகின்றன. ஜீனா என்னும் அந்த நான்கு அழிவுக் காரங்களும் அழிக்கப்பட்டாலும், உணர்வுப் புக்திகள் இருப்பதிலிருந்து எழும் பதினோரு துன்பங்கள் அவருக்கு ஏற்படுகின்றன துன்புறுத்தல்கள் பற்றிப் பேசுவது முறையல்ல என்று வாதிடப்படுகிறது.
12. பாதர ஸாம்பராயே  ஸர்வே 
துறவிகளின் விஷயத்தில் எல்லா துன்பங்களும் எழுகின்றன. ' சம்பரய ' என்றால் வேட்கை என்று பொருள். ' பத்மாஸபரய ' என்று பெயர் பெற்றவர். ஆன்மீக வளர்ச்சியில் இது ஒரு கட்டம் அல்ல.ஆறாம் நிலையிலிருந்து ஒன்பதாம் கட்டம் வரை துறவறத்தை இந்த சொற்றொடர் உள்ளடக்கியுள்ளது.  அவர்களுடைய விஷயத்தில் உணர்ச்சிகள் அழிக்கப்படவில்லை என்பதால், எல்லா துன்பங்களும் அவர்களுக்கு ஏற்படுகின்றன. எந்த வகையான நடத்தை எல்லா துன்பங்களும் ocour?    முதல் மூன்று வகையான நடத்தைகளின்கூற எல்லா துன்பங்களும் நிகழ்கின்றன. அவையாவன, சீபாதாபரியா மற்றும் 1 சமயாமிகா, பரிஹரவி & uddhi
13. ஞானவரனே  ப்ரஜ்ஞா ஜ்ஞானே
நான்காவது மற்றும் ஐந்தாவது வகை நடத்தை சுகு/ஸ்முஸ்ம்ஸ்பிஸஹ மற்றும் யதாஹ்யதா என்று அழைக்கப்படுகிறது ஆனால், அறிவு-உள்ளடக்கிய கர்மாக்கள் இல்லாதபோது அசாதாரண கற்றல் ஏற்படுகிறது.  பெரிய கல்வி, அழிவு-உடனாக இருந்து எழும் 1 - மற்ற ஞான-உள்ளடக்கிய கர்மாக்கள் 2 மற்றும் மொத்த த்தில் இல்லை - ஞான-உள்ளடக்கிய கர்மாக்கள் அழிவு மீது துறவி பெருமை பெறுகிறார். எனவே, ஞானக் கருமங்கள் முன்னிலையில் கூறுவது அப்ராயமாகும்.
14. தர்சனா  மோஹ அந்லராயோ அதர்சன அலாபௌ
தவறான நம்பிக்கை மற்றும் ஆதாயமின்மை ஆகியவை நம்பிக்கை-ஏமாற்றல் மற்றும் தடையில்லாத கர்மாவின் மூலம் ஏற்படுகின்றன. சொற்கள் முறையே எடுக்கப்படுகின்றன. நம்பிக்கையைக் குழப்பும் கரமாஸ், விடாப்பேற்றப்பட்ட நம்பிக்கையின் துன்பத்தை உண்டாக்கிக் கொள்கிறது.   
15. சாரித்ர மோஹ நாக்னிய அரதி  ஸ்திரி நிஷத்ய ஆக்ரோச  யாசனா ஸத்க்ரா- புரஸ்காரா 
பரத்தை, இன்பங்கள், பெண், அமர்ந்த நிலை, நிந்தித்தல், பிச்சை எடுத்தல், மரியாதை செய்தல் போன்ற துன்பங்கள், நடத்தையால் விளைகின்றன.    
16. வேதனீயே  ஷெசா
மற்ற துன்பங்கள் கர்மாவின் உணர்வினால் ஏற்படுகின்றன. பதினோரு துன்பங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன பசி, தாகம், குளிர், வெப்பம், பூச்சி கடி, அசைவு, ஐ. நா. வசதியான படுக்கை, காயம், உடல்நலக் குறைவு மற்றும் புல் மற்றும் அழுக்கு பிளேட்கள் மூலம் ஏற்படும் அசௌகர்யங்கள்
17. ஏகாதயோ பாஜ்ய யுகபத் ஏகாஸ்மின் ஏகோனா விம்ஸதே
(ஏகாதயோ) ஒன்று முதல் (அஏகாதயோ விம்ஸதி) பத்தொன்பது வரை (யுகபாத்) ஒரே சமயத்தில் துன்பங்கள் ஏற்படலாம். துகள் ' ஒரு எல்லை குறிக்கிறது. சில சமயங்களில் எட்டன் பத்தொன்பது துன்பங்களும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன என்பது புரிகிறது.  எப்படி இருக்கு?  குளிர் அல்லது வெப்பம் என்ற இரண்டில் ஒன்று, படுக்க்டிங், உட்கார்ந்து கொண்டோ அல்லது நடையாகவோ தனியாக ஏதேனும் ஒரு சுய.
18. ஸாமாயிக ச்செதோப ஸ்தபனா பரிஹார விசுத்தி ஸுக்ஸ்மா ஸாம்பராய யதாக்யாதம்  இதி சாரிதரம்
சமநிலை, மறுதீட்சை, தீராத காயத்தின் தூய்மை, லேசான வேட்கை மற்றும் கச்சிதமான நடத்தை ஆகியவை ஐந்து வகையான நடத்தை
19. அநஸாசனவ மௌதர்யா விருத்தி பரிஸங்கக்யாந ரஸபரி த்யாகா-விவிக்த சம்ய்யாசனா காயக்லேஸ பாஹ்யம் தப:
(புறத்தோற்றங்கள் என்பவை) விரதம், குறைக்கப்பட்ட உணவுப்பழக்கம், பிச்சை எடுக்க சிறப்பு கட்டுப்பாடுகள், தூண்டுதல் மற்றும் சுவையான உணவு வகைகள், தனிமையான குடியிருப்பு மற்றும் உடல் விரதம் என்பது சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம், இணைப்பை அழித்தல், கர்மாக்களின் அழிவு மற்றும் தியானம் மற்றும் வேதாகமத்தின் அறிவை விருத்தி செய்தல் மற்றும் கால பலன்கள் அல்ல.     குறைந்த உணவு, சுய கட்டுப்பாடு, தீமைகள் ஒடுக்கல், திருப்தி மற்றும் ஆய்வு.
20. ப்ராயாச்சித்த வினய வையாவ்ருத்த்ய ஸ்வத்யாயா வ்யேத்ஸர்க த்யானானி உத்தரம்
தர்மங்கள்இந்த வழக்குகளில் மனம் கட்டுப்படுத்தப்பட்டு அல்லது அடக்கப்பட்ட நிலையில், இவை உள்ளுறுப்புகள் ஆகும்.  (ப்ரயா ஸ்சித)  கவனக்குறைவு அல்லது உணர்ச்சிநிலை காரணமாக இழைக்கப்பட்ட பாவங்கள் நீக்கப்படுகிற (வயா வ்ர்த்ய)  து. புனிதமானவரை மரியாதை செய்வது ' விண்ணய '. சேவை என்பது, துறவிகளுக்கு உடல் செயல்பாடு அல்லது பொருளால் கஷ்டத்தில் செய்யும் உதவியாகும். (ஸ்வாத்யாய ) அறிவை ஆழ்ந்து சிந்தித்தல் அல்லது சோம்பலின்மை, படிப்பவை.  டி ', (த்யாநா) என்னுடையது ' என்ற மனப்பாங்கை விட்டுக் கொடுப்பது துறவு. மனதின் ராஜச் சரிகளை சோதித்தல் தியானம்.
21. நவ சதுர்தச பஞ்ச த்வி பேதா யாதக்ரமம் ப்ராக் த்யானாத் 
தியானத்திற்கு முன் இவை முறையே ஒன்பது, நான்கு, பத்து, ஐந்து மற்றும் இரண்டு வகைப்படும். இது ஒன்பது வகைப்படும். மரியாதை என்பது நான்கு வகைப்படும்.  சேவை பத்து வகைப்படும். ஆய்வு ஐந்து வகைப்படும். துறவு என்பது இரண்டு வகைப்படும். தியானம் பற்றி நிறைய சொல்ல வேண்டும் என்று, "தியானம் முன்" குறிப்பிடப்பட்டுள்ளது.
22. அலோகனா பிரதிக்ரமண தத் உபய விவேக் வ்யுத்  ஸர்கா தபச்சேத பரிஹாரோ உபஸ்தாபனா  
ஒப்புதல் வாக்குமூலம், மனந்திரும்புதல், இரண்டு, பாகுபாடு, உடலில் இணைப்பை விட்டுக் கொடுத்தல், தவம், இடை நீக்கம், வெளியேற்றம் மற்றும் மறுதீட்சை
23. ஞான தர்சன சாரித்ரா உபசாரா 
   அறிவு, நம்பிக்கை, நடத்தை, அஞ்சலி செய்யும் வழக்கம் ஆகியவற்றிற்கு மரியாதை.              
24. ஆச்சார்ய உபாத்யாய தபஸ்வி சைக்ஸ்  கிலான கண குல சங்க சாது மனோஜ்ஞானாம்
தலைவருக்கும், துறவியருக்கும், சீடனுக்கும், நோய்வாய்ப்பட்ட துறவியாருக்கும், வயதான துறவிகளின் சபையிடமும், ஒரு பொது ஆசிரியரின் சீடர்களின் சபையிலும், நான்கு கட்டளைகள் (துறவிகள், என். எஸ்.  துறவிகள், நுனிஸ், லேமென் மற்றும் லேப் பெண்கள், நீண்ட நிலைத்து நிற்கும் துறவறம் மற்றும் உயர்ந்த புகழ் மகான்.                                         
25. வாசனா ப்ருச்சனா அனுப்ரேக்க்ஷா ஆம்னாய தர்மோப தேசா
கற்பித்தல், கேள்வி, பிரதிபலிப்பு, ஓதுவித்தல் மற்றும் உபதேசித்தல். கற்பித்தல் என்பது சொற்களுக்கு அல்லது அர்த்தங்களை அல்லது துல்லியத்துடன் இரண்டையுமே உள்ளடக்கியது. சந்தேகங்களைத் தீர்த்தல் அல்லது ஒருவர் அறிவை வலுப்படுத்தல் என்ற நோக்கத்தோடு மற்றவர்களிடம் கேள்விகளை வைப்பது கேள்வி-இன்ஜி. சிந்தனட்டின்.                                                                        
26. பாஹ்ய ஆப்யந்தரோ பத்யோ
வெளிப்புற மற்றும் உள் இணைப்புகளை விட்டு'வ்யுத்சர்கா' என்றால் விட்டுக் கொடுத்தல். இது இரண்டு வகைப்படும். இது இணைப்பு மற்றும் உட்புற இணைப்புகளின் வெளிப்புறப் பொருள்களை அளிக்கிறது.  வீடு, செல்வம், தானியம், முதலியன, இவை சுயத்துடன் ஒன்று சேர்ந்து, புற ச்சேர்க்கைகளாகும். இத்தகைய உணர்ச்சிகள், சுய விருப்பங்களானவை. இவை அக இணைப்புகளானவை. அதே போல், ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது ஒரு வாழ்நாள் முழுவதும் உடல் இணைப்பை துறத்தல், உள் இணைப்பை கொடுப்பதாகவும் கருதப்படுகிறது.
27. உத்தம  ஸம்ஹனனஸ்யைகாக்ர சிந்தா  நிரோதோ த்யானம் அந்தர் முஹுர்தாத்
ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது சிந்தனை குவிதல் தியானம் சிறந்த உடல் அமைப்பு அல்லது அமைப்பு கொண்ட ஒரு நபர் வழக்கில் அது ஒரு முகூர்த்தம் வரை நீட்டிக்கிறது.    முதல் மூன்று உடல் கட்டமைப்புகள் இங்கே சேர்க்கப்பட்டுள்ளன.  இந்த மூன்று உடல் அமைப்புகளையும் கொண்டவர்களுக்கு, மேடி- டிகேஷன் சாத்தியமாகும். ஆனால் முதல் சரீர அமைப்புடன் கூடிய துறவிக்கு மட்டுமே முக்தி சாத்தியமாகும். சிறந்த உடல் அமைப்பு கொண்டவன் முகவர்.
28. அர்த்த ரௌவுத்ரா தர்மய சுக்லானி(அவர்கள்) நோவினை மிக்கோனும், (என்றும்) கொடியோர், பயமுமுள்ளோர், பவிபா (பய)ம்  ' என்பது வலி.  அதிலிருந்து எழும் வலி. ஆர்த்தி' 'அர்லம் ' ' ருத்ரம் என்றால் குரூரகுணம். அதிலிருந்து எழுவது 'ரவுத்ரம்', குரூரம். அறம் என்பது அறக் கடமை.
29. பரே மோக்க்ஷ ஹெதூ
கடைசி இரண்டு தான் முக்திக்கான காரணங்கள். 'பரம்'என்பது கடைசி (அதாவது தூய செறிவு). 'பரத்1' என்றும், 'அது' என்றும், 'அது' என்றும், ' 'பரத்து' என்றும், ', 'அ' என்றும், 'அ' என்றும், 
30. அர்த்தம் அமனோஜ்ஞஸ்ய ஸம்பிரயோகே தத் விப்ர யோகாய ஸ்மிருதி ஸமன்வாஹார
உடன்படாத பொருள்களைத் தொடர்பு கொண்டு, அவை அகற்றப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சிந்திப்பதே துக்கத்தின் முதல் வகை.  நஞ்சு, முள் முட்கள், எதிரிகள் மற்றும் ஆயுதங்கள் போன்ற ஏற்கமுடியாத பொருட்கள் உள்ளன.
31. விபரிதம் மனோஜ்ஞஸ்ய
மகன், மனைவி, செல்வம் போன்ற ஏற்கத்தக்க பொருள்கள் இழக்கப்படும்போது, மீண்டும் மீண்டும் மீண்டும் சிந்திப்பது இரண்டாவது வகை துக்கம்.
32. வேதனாயா ச
'வேதம்' என்ற சொல் இன்பம், துன்பம் ஆகிய அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.  ஆனால் இங்கே வலி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது, இது துக்கத்தைக் கையாளும் பிரிவு ஆகும்.
33. நிதனம் ச
இன்பங்களின் ஆசையால் துன்பப்படுவது, மீண்டும் மீண்டும் சிந்தித்து, அடையமுடியாத இன்பங்களை விரும்பி, நான்காவது வகை துன்பச் செறிவு.
34. தத் அவிரத தேகவீரத ப்ரமத்த ஸம்யதானாம்
அவிரதன் விரதமற்ற வலது விசுவாசி வரை அனைவரையும் உள்ளடக்கியதாகும். ' ' தேசவிரத ' சிறிய விரதங்கள் கடைப்பிடிப்பவர்கள்.  பியாமாயுவா சம்யாயா' என்பது தங்கள் கடமைகளைச் செய்பவர்கள், ஆனால் பதினைந்து தவறுகளுக்கு உட்பட்டவர்கள்.  
35. ஹிம்ஸா  அந்ருத ஸ்தேயா விஷய ஸஸம்ரக்ஷனேப்யோரௌத்ரம் அவிரத தேசவிரதய
காயம், பொய், திருடுதல், உடைமைகளைப் பாதுகாத்தல் போன்ற கொடுமைகளில் பங்கு கொண்ட வர்கள், பகுதியளவு விரதமின்றி, ஒரு சிறு சிறு சிறுவரங்களைப் பாதுகாப்பிக்கிறவர். தீங்கு
36. அஜ்ஞா அபாய வியாக த் விசயாய தர்ம்யம்
வெளிப்படுத்துதல், துரதிருஷ்டம், துர்ப்பாக்கியம், கர்மங்களின் பலன், பிரபஞ்சத்தின் அமைப்பு ஆகிய பொருள்களைக்சிந்திப்பது புண்ணியக் குவிமையமாகும்.    தர்க்கரீதியான பகுப்பாய்வு, அறிவுக்குறைவு, கூர்மையான அறிவு, கர்மங்களின் எழுச்சி அல்லது யதார்த்தத்தின் சிக்கலான தன்மை ஆகியவற்றின் காரணமாக, விண்வெளி போன்ற உண்மைகளை எப்போதும் அறிய முடியாது.
37. சுக்லே ச ஆத்யே பூர்வவித:
முதல் இரண்டு வகையான தூய செறிவுகளை பூர்வர்கள் நன்குஅறிந்த வர்கள் அடைகிறார்கள்.நான்கு வகையான தூய செறிவுகளில் முதல் இரண்டு புனித நூல்களில் உள்ள பூரணமான பரிசுத்தர்களுக்கு ஏற்படுகிறது 'ச' என்ற அறச்செறிவும் சேர்க்கப்பட்டுள்ளது. "விவரமான அறிவு உறுதி செய்யப்படுகிறது
38. பரே கெவல
கடைசி இரண்டும், ஓம்நிஸ்கியேட்களில் தோன்றுகின்றன.கடைசி இரண்டும் கர்மவினைகளை அழித்து, கர்மவினைகளை அழித்து, கர்மவினைகளை எல்லாம்
39. ப்ருதக்த்வ ‌ஏகத்வ விதர்க = சுக்ஸ்மக்ரியா பிரதிபாதி- வ்யூபரத க்ரியா நிவார்தினி
                     
40. திரி ‌ஏகயோக காயோக  அயோகானாம்
மூன்று செயல்களுள், ஒரு செயல், உடல் செயல், செயல் இல்லை.  யோகம் (செயல்) என்ற சொல் ஏற்கனவே (VI, 1) விளக்கப்பட்டுள்ளது.  இவை நான்கு வகையான தூய செறிவுகளுடன் முறையே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். முதல் வகை துறவறம் என்பது மூன்று வகையான செயல்களுடன் கூடிய துறவறத்திற்கும், இரண்டாவது வகை ச்செயல் களுக்கும், மூன்றாவது வகை உடல் சார்ந்த செயல்களுக்கும், மூன்றாவது வகை ச்செயல் களுக்கும், கடைசி வகை க்கும்,

41. ஏகாச்ரயே ஸவிதர்க விசாரே பூர்வேமுதல் இரண்டு வகைகளும் ஒரு துணைஸ்ட்ராத்தை அடிப்படையாகக் கொண்டவை, அவை வேத அறிவு மற்றும் மாற்றத்துடன் தொடர்புடையவை.    ஒரே ஆதரவு கொண்ட இரண்டு பேர் ஏகப்ரே யே என்று அழைக்கப்படுகின்றனர்.  இவை இரண்டும் எல்லா சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்ற மகான்களில் தோன்றக் காரணமாகிறது. இவை வேத ஞானத்துடன் (விதர்கா) மற்றும் பெயர்ச்சி (விசர) தொடர்புடையவை.  எனவே, 'ஸவிதர்- இடாவல்கேர்' எனப்படுகின்றன. முதல் இரண்டு 'ப்ரதக்த்வவிதர்கா', 'ஏகத்வ விதர்கா'.     
42. அவிசாரம் த்விதீயம்
முதல் இரண்டுகளில் இரண்டாவது, ஊசலாட்டோ அல்லது ஊசலாட்டோ இல்லாததாக இருக்க வேண்டும்.   இது தான் இந்த விஷயம்.       முதலாவது, வேதப்பணி, மாறுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இரண்டாவது வேதத்தோடு தொடர்புடையது, ஆனால் மாற்றத்துடன் அல்ல.    விகரத்திற்கும் விசரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?  
43. விதர்க ஸ்.ருதம்
விரிவான அல்லது சிறப்பு பரிசோதனை மற்றும் காரண 'vitarka'.  இது வேத ஞானம் என்று பொருள்.    ஷிஃப்டிங் (விசர) என்றால் என்ன?   
44. வீசார அர்த வ்யஞ்ஜன  யோக ஸங்க்ராந்தி
தியானம் என்பது பொருள்.  இது துணை நிலை அல்லது பயன்முறை.  இ. வியாஞ்சனஎன்பது வார்த்தை.  செயல் (யோகா) என்பது உடல், மனம் அல்லது பேச்சு-உறுப்பு ஆகியவற்றின் செயல்.  'ஸம்க்ரந்தி' என்பது ஒரு பொருளிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவது.  பொருள்-மாற்றம் என்பது பொருள் களிலிருந்து பயன்முறைகளுக்கும், பயன்முறைகளிலிருந்து பொருளுக்கும் கடத்தப்படுகிறது
45. ஸம்யக் த்ருஷ்டி ஸ்ரவக்க விரத அனந்த தர்சன  மோஹா கக்ஸபா கொசாகா யுகோபகாந்தா மோஹா கசபகா உஷியாம்ச்சா ஜினா கிராமசோ அசம்க்ய்யா குணா நிஜரா==
கர்மங்களின் பிரிதல் பத்து நிலைகளில் நிலை யிலிருந்து நிலைக்கு எண்ணற்ற மடங்கு அதிகரிக்கிறது அல்லது சரியான விசுவாசி, பகுதி விரதங்கள் கொண்ட வீட்டுக்காரர், TB .    பெரும் விரதங்கள் கொண்ட துறவி, எல்லையற்ற பிறவிகளுக்கு வழிநடத்தும் உணர்வுகளைப் பிரிப்பான், நம்பிக்கை-மயக்கக் கர்மங்களை அழிப்பவன், நடத்தை-மயக்குதல் கர்மங்களை அடக்கி, வெறிபிடித்த வன், மாயையை   
46. புலகா வகுச குசீல நிர்கிரந்த ஸ்நாதகா நிர்க்ரந்ரதா 
புலகா, பகுகா, குகிலா, நிர்க்ரன்லஹா, ஸ்னாலகா ஆகிய வர்கள் உணர்ச்சியற்ற வர்கள்.இரண்டாம் நிலை விரதங்களை நடைமுறைப் பற்றி மனம் சோம்பேறியாக இருக்கும், சில நேரங்களில் முதன்மை விரதங்களை கூட முழுமையாக க் கடைப்பிடிப்பதில் குறைபாடு ள்ளவன், வெற்று அல்லது குறுகப்பட்ட தானியத்துடன் அவன் கொண்டுள்ள தொடர்பு காரணமாக புலகா என்று அழைக்கப்படுகிறான். சாத்வீகம் அற்றநிலையை நோக்கி திருப்பப்படும், விரதங்களை முழுமையாக க் கவனிக்கக்கூடியவர், ஆனால் உடல் மற்றும் கருவிகளின் அலங்காரத்தை யார் கவனிக்கிறது, சார்புஇல்லாதவர், மற்றும் அவரது மனதில் உள்ள ஈர்ப்பு காரணமாக கண்டுபிடிக்கப்பட்டவர், பாகுகா (புள்ளி) என்று அழைக்கப்படுகிறார்.  'பகுக'
47. ஸம்யம ஸுத ப்ரதிஸேவனா திர்த  லிங்க லேச்யோபாத  ஸ்தானா- விகல்பத ஸாத்யா
சுயகட்டுப்பாடு, வேத ஞானம், ட்ரான்ஸ் கிரிஷன், திர்தவுகார காலம், அடையாளம், நிறம், பிறப்பு, நிலை அல்லது நிலை ஆகியவற்றின் அடிப்படையில் விவரிக்கப்பட (வேறுபடுத்தி) அவை தகுதிக்கு உரியவை.    ஐந்து வகையான திருவைகளை (வேறுபடுத்தி) சுய ஒழுக்கம் மற்றும் பல.  அது பின்வருமாறு.    சுய கட்டுப்பாடு முதல் இரண்டு வகையான நடத்தைகளில், முதல் வகை, மூன்றாவது மற்றும் நான்காவது வகையான நடத்தைகளில், இரண்டாம் வகை குறைநிறை கொண்ட, குறைநிறை கொண்ட, முதல் வகை ச்சார்த்கள், மற்றும் 
              CHAPTER X           LIBERATION    மோக்ஷதத்வம்  







<!- start disable copy paste --> </!->